மூழ்கும் நகரங்கள்.. டைம் ட்ராவலர் கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல்…!
புவி வெப்பமயமாதலின் விளைவுகள் இப்போது மெல்ல மெல்லத் தெரிகின்றன. வானிலை மாற்றம், கடுமையான வெப்பம் ஆகியவை நமக்கு இதனை உணர்த்துகின்றன.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
புவி வெப்பமயமாதலின் விளைவுகள் இப்போது மெல்ல மெல்லத் தெரிகின்றன. வானிலை மாற்றம், கடுமையான வெப்பம் ஆகியவை நமக்கு இதனை உணர்த்துகின்றன.
மாஸ்கோ: சுதந்திர தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடின் கூறியிருப்பதாவது: பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. சர்வதேச விவகாரங்களில் இந்தியா முக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்றி நற்மதிப்பு பெற்றுள்ளது. இவ்வாறு புடின் தெரிவித்துள்ளார். மாஸ்கோ: சுதந்திர தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் … Read more
பொருளை தேடி அலையும் இந்த உலகில், வாரிசாக சொத்துக்களைப் பெறுவதற்கும், சம்பாதிப்பதற்கும் மக்கள் எந்த நிலைக்கு இறங்க தயங்காமல், பணத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கும் போது, ஏஞ்சலின் பிரான்சிஸ் கூவின் உண்மையான அன்பு மக்களின் இதயங்களை வென்றது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரால் இருநாடுகளுமே உருக்குலைந்து போயுள்ளது. போரினால் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளும் பெரும் பொருட் சேதத்தை சந்தித்துள்ளன. இந்நிலையில் ரஷ்யாவின் தாகெஸ்தானில் உள்ள எரிவாயு நிலையத்தில் நேற்று இரவு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே தீ பிழம்பாக காட்சியளித்தது. பல அடி உயரத்திற்கு தீ சுவாலைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 66 பேர் … Read more
லஹைனா, அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயின் மவுய் நகரில், கடந்த 8ம் தேதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதை அடுத்து, அருகில் உள்ள சிறு நகரங்களுக்கும் தீ பரவியது. குடியிருப்பு பகுதிகளில் தீ பரவியதை அடுத்து, மவுய் நகரில் இருந்த ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். பழமைவாய்ந்த லஹைனா நகரின் … Read more
நியூயார்க், கடந்த மாதம் முதல் ‘மெட்டா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டுவிட்டரின் உரிமையாளருமான எலான் மஸ்க் ஆகியோருக்கு இடையே சிறிய உரசல் இருந்து வருகிறது. ஏனெனில், கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி மார்க் ஜூக்கர்பெர்க் ‘திரெட்ஸ்’ என்ற செயலியை டுவிட்டருக்கு போட்டியாக அறிமுகம் செய்தார். தற்போது இருவரும் வெவ்வேறு கருத்துகளை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து மார்க் ஜூக்கர்பெர்க் தனது திரெட்ஸ் பக்கத்தில், “எலான் எதையும் … Read more
வாஷிங்டன், அமெரிக்க மாகாணங்களுள் ஒன்றான ஹவாய் தீவுகள் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தீவுக்கூட்டங்களின் 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. இந்த தீவில் உள்ள ஹலைனா பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத்தீ மளமளவென நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது. தீவு பகுதி என்பதால் அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டு இருந்தன. எனவே நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அங்கு தீப்பிடித்து எரிந்தன. இதனால் … Read more
பீஜிங், சீனாவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிர்ழந்தனர். மேலும் 16 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தினத்தந்தி Related Tags : China Landslide … Read more
தெஹ்ரான், ஈரானின் தெற்கு நகரமான சிராசில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று கூறுகையில், துப்பாக்கி ஏந்திய ஒருவர் ஷா செராக் ஆலயத்திற்குள் நுழைய முயன்றதாகவும், அங்கிருந்த பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதித்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more
டாக்கா, வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானத்தின் மீது ஒரு பறவை மோதியது. இதில் விமானத்தின் ஒரு டயர் வெடித்ததால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. அதேபோல் மற்றொரு விமானத்தின் மீது பறவை மோதியதில் அதன் சில எந்திரங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து அந்த இரு விமானங்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டு மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான … Read more