இந்தியர்களுக்கு ஜாக்பாட்! கிரீன் கார்டு விதிகளைத் தளர்த்திய அமெரிக்கா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் செல்லும் நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில்,ஜோ பைடன் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரஷ்யா கையிலெடுத்த அணு ஆயுதங்கள்… பெலாரஸில் மெகா வியூகம்… பதறிப் போன உலகம்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் சர்வதேச அளவில் தினசரி தலைப்பு செய்தி. ஓராண்டை கடந்து போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா பலம் வாய்ந்த ஆயுதங்களை கையில் வைத்திருந்தும் போரை மெதுவாக நடத்தி செல்வது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. குட்டி நாடான உக்ரைன் தனது சிறிய படையுடன் முடிந்தவரை மோதி பார்த்து கொண்டிக்கிறது. இருதரப்பிலும் ஏராளமான உயிர் சேதங்கள், பெரும் பொருட்சேதம் … Read more

உகாண்டா பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் – மாணவர்கள் உட்பட 41 பேர் உயிரிழப்பு

கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள உகாண்டா, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தது. கடந்த 1962-ல் அந்த நாடு விடுதலை அடைந்தது. ஆனால் சர்வாதிகாரம், தீவிரவாத குழுக்களால் உகாண்டாவில் இன்றளவும் அசாதாரண சூழல் நிலவுகிறது. மேற்கு உகாண்டா பகுதியில் ஏடிஎப் என்ற தீவிரவாத குழு செயல்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் ஆதரவுடன் செயல்படும் இந்த தீவிரவாத குழு அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் உகாண்டாவின் பாண்ட்வோ நகரில் உள்ள பள்ளி விடுதியின் மீது ஏடிஎப் … Read more

பொலிவியாவில் கன மழையால் வெள்ளப்பெருக்கு.. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சோயா தோட்டங்கள்

பொலிவியாவின் சாண்டா குரூஸ் மாகாணத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள சோயா தோட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சில நாட்களுக்கு முன் அங்கு கடும் பனிப்பொழிவு நிலவிய நிலையில் தற்போது பெய்துவரும் கனமழையால் கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத கிராம மக்களையும், அவர்களது கால்நடைகளையும் மீட்பு குழுவினர் படகில் வந்து அழைத்து சென்றனர். சுமார் 280 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. Source link

உகாண்டாவில் பள்ளிக்கூடத்தை சூறையாடிய கிளர்ச்சியாளர்கள்; 38 மாணவர்கள் பலி

நீண்ட கால ஆட்சிக்கு எதிர்ப்பு கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடந்த 1986-ம் ஆண்டு முதல் யோவேரி முசெவேனி அதிபராக உள்ளார். இவரது நீண்ட கால ஆட்சிக்கு அங்குள்ள ஜனநாயக படைகளின் கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து உகாண்டா அரசின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் கிளர்ச்சியாளர்கள் ஒடுக்கப்பட்டனர். பின்னர் அண்டை நாடான காங்கோவில் தஞ்சமடைந்த அவர்கள் … Read more

சீனாவில் 3 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர் மீண்டதால் நன்கொடையை திருப்பித்தர மனைவி முடிவு

ஜியாங்சு: கடந்த 3 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கணவர், இயல்பு நிலைக்கு திரும்பியதால் சமூக இணையதள விளம்பரம் மூலம் கிடைத்த ரூ.21 லட்சம் நன்கொடையை திருப்பி அளிக்க சீன பெண் முடிவு செய்துள்ளார். கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசிப்பவர் ஜியாங் லீ. இவரது மனைவி டிங். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில், ஜியாங் லீ கோமா நிலைக்கு சென்றார். அவரை, அவரது மனைவி டிங் உடனிருந்து கடந்த 3 ஆண்டுகளாக கவனித்து … Read more

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்ய நேரில் சென்ற பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சட்டவிரோத குடியேறியவர்கள் விவகாரத்தில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். பதவிக்கு வந்த நாள் முதல் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். இந்த நிலையில் முன்தினம் இங்கிலாந்து முழுவதும் சட்டவிரோத குடியேறியவர்களை தேடி கண்டு பிடித்து கைது செய்யும் அதிரடி நடவடிக்கையில் குடியேற்ற அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டனர். ஓட்டல்கள், மதுபான விடுதிகள், சலூன்கள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் வேலை பார்க்கும் சட்டவிரோத குடியேறியவர்களை கைது செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. … Read more

300 அடி மலை உச்சியிலிருந்து பாறைகள் மீது தவறி விழுந்த நாய்..

அமெரிக்காவின் ஆரிகான் மாநிலத்தில் மலை உச்சியிலிருந்து தவறி பாறைகள் மீது விழுந்த நாயை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். சுற்றுலா பயணி ஒருவர் மலை உச்சியில் தனது ஜெர்மன் ஷெப்பர்டு நாயுடன் விளையாடியபோது அது கால் இடறி, 300 அடி ஆழத்தில் கடலை ஒட்டியுள்ள பாறைகள் மீது விழுந்தது. காயமடைந்த நாய், கால்நடையாக சென்றடைய முடியாத பாறைகள் நிறைந்த பகுதியில் பரிதவித்தபடி நின்றது. தகவலறிந்து வந்த கடலோர காவல்படையினர், ஹெலிகாப்டரிலிருந்து  ஸ்டிரெட்சருடன் இறங்கி நாயை மீட்டனர். … Read more

"அணு ஆயுதங்கள் ஏற்கனவே ரெடி.." பகீர் கிளப்பிய ரஷிய அதிபர்

மாஸ்கோ, உக்ரைனின் சொந்த ஆயுதங்கள் விரைவில் தீர்ந்து போகும் என ரஷ்ய அதிபர் புதின் கணித்துள்ளார். மேற்கு நாடுகளால் வழங்கப்படும் ஆயுதங்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்த் தாக்குதல் நடவடிக்கையைத் துவங்கிய உக்ரைன் அதில் முன்னேறத் தவறி விட்டதாக புதின் தெரிவித்தார். அணு ஆயுதத்தை ஏற்கெனவே பெலாரஸ் நாட்டில் நிலைநிறுத்திவிட்டதாக கூறிய புதின், அவற்றை பயன்படுத்துவதற்கான தேவை எழவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். ரஷியாவின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் … Read more