The decision to send a distressed student to India in the US is serious | அமெரிக்காவில் தவிக்கும் மாணவியை இந்தியாவுக்கு அனுப்ப துாதரகம் தீவிரம்
நியூயார்க் : அமெரிக்காவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, பட்டினியால் தவிக்கும் ஹைதராபாத் மாணவியை, இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை, அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்தவர் சைதா லுாலு மின்ஹாஜ் சைதி. இவர் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் உள்ள டிரைன் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்., உயர் கல்வி படிப்பதற்காக, 2021ல் சென்றார். கடந்த இரண்டு மாதங்களாக ஹைதராபாதில் உள்ள குடும்பத்தினரை, அந்த மாணவி தொடர்பு கொள்ளவில்லை. உடைமைகள் திருடு போனதை அடுத்து, … Read more