France National Day Parade: Indian Navy participates | பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பு: இந்திய கடற்படை பங்கேற்பு

பாரீஸ்: பிரான்சில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 ம் தேதி, பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று பிரதமர் மோடி பாரீஸ் செல்ல உள்ளார். பாரீசில், தேசிய தினத்தை முன்னிட்டு நடக்கும் அணிவகுப்பில், இந்திய கடற்படையும் கலந்து கொள்கிறது. இதற்காக கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவர்கள், ‛பாரத் மாதாகி ஜே, ஜெய் பவானி ஜெய் … Read more

Back Nepal PMs wife Sita Dahal succumbs to cardiac arrest | நேபாள பிரதமரின் மனைவி காலமானார்

காத்மண்டு: நேபாள நாட்டு பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால் (வயது 69). நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு காத்மண்டு நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். பார்கின்சன் வகையை சேர்ந்த ஒரு சிக்கலான வியாதியால் நீண்டகாலம் அவர் அவதிப்பட்டு வந்து உள்ளார். இந்நிலையில், இன்று காலை 8.33 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். மாரடைப்பால் அவர் காலமானார். அவரது மறைவுக்கு … Read more

India – France Relations: எல்லா நேரங்களிலும் இந்தியாவிற்கு கை கொடுக்கும் பிரான்ஸ்…!

PM Modi In France: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், ஜூலை 14-ம் தேதி பிரான்சில் நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் மலேசியாவில் திறப்பு

புதுடெல்லி: ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் திறந்து வைத்தார். இந்திய பாதுகாப்புத் தளவாட தொழில்துறையில் முக்கிய பங்கு வகிப்பது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி. இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மலேசியா சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா – மலேசியா இடையே பாதுகாப்பு தளவாட தொழில்துறையில் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், … Read more

சீனாவில் நிலச்சரிவில் கட்டிடம் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

பீஜிங், சீனாவின் ஹூபே மாகாணம் யுஷான் பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் இடிபாடுகளில் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது. 5 லட்சம் கன மீட்டருக்கும் அதிகமான பாறைகள் அங்கு மூடி இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் … Read more

கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டனர்

நியூயார்க்: ஐ.நா. மேம்பாட்டு திட்ட அமைப்பு உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீட்டை வெளியிட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் உலக அளவில் 25 நாடுகள் பல்பரிமாண வறுமையை பாதியாகக் குறைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் ஐநா தெரிவித்துள்ளது. சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்பரிமாண வறுமை கணக்கிடப்படுகிறது. 2000 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 81 நாடுகளில் நிகழ்ந்த மாற்றங்களை ஐ.நா. மேம்பாட்டு திட்ட அமைப்பும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டன. அந்த ஆய்வின்படி, கடந்த … Read more

மெக்சிகோவில் உணவு வினியோக நிறுவனம் மீது வெடிகுண்டு வீச்சு; 9 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவின் மத்திய மெக்சிகோ மாகாணம் டொலுகா நகரில் மொத்த உணவு வினியோக நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இங்குள்ள ஊழியர்கள் வழக்கம்போல் சமைத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டை வீசினர். இதில் அந்த நிறுவனம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். இதனையடுத்து தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 9 பேர் உடல் … Read more

கென்யாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி

நைரோபி, வடகிழக்கு கென்யாவின் கரிசா மாகாணத்தில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் இருந்த மர்ம பொருள் மீது ராணுவத்தினர் சென்ற வாகனம் மோதியதில் திடீரென வெடித்து சிதறியது. இதனையடுத்து அங்கு பதுங்கி இருந்த அல்-ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கென்யாவில் கடந்த ஒரு … Read more

இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்..!!

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த மே மாதம் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அம்மாதம் 8 மற்றும் 9-ந் தேதிகளில் பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். … Read more

Lifting 41.50 crore Indians out of poverty: UN praises for achievement in 15 years | 41.50 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்பு :15 ஆண்டுகளில் செய்து முடித்ததற்காக ஐ.நா., பாராட்டு

நியூயார்க் : உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடான இந்தியாவில், 15 ஆண்டுகளில் 41.50 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு மிகப் பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா., பாராட்டு தெரிவித்துள்ளது. ஐ.நா., வளர்ச்சி திட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலையின் வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைப்பு இயக்கமும் இணைந்து, உலகளாவிய வறுமை குறியீட்டு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இதில், உலக அளவில் இந்தியா உட்பட, 25 நாடுகள் தங்கள் வறுமை குறியீட்டை 15 ஆண்டுகளில் … Read more