மாலுமிகள் 22 பேரை கத்தி முனையில் சிறைபிடித்த அகதிகள்… ஹெலிகாப்டர்களில் வந்து மீட்ட பாதுகாப்பு படையினர்

ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட கும்பலால் சிறை பிடிக்கப்பட்ட துருக்கி நாட்டு சரக்கு கப்பலை இத்தாலி பாதுகாப்பு படையினர் அதிரடியாக மீட்டனர். சிரியா, ஆப்கான், ஈரான் நாடுகளைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 15 பேர் கும்பல், துருக்கியிலிருந்து பிரான்ஸ் சென்ற சரக்கு கப்பலில் யாருக்கும் தெரியாமல் ஏறிக்கொண்டனர். நடுக்கடலில் அவர்களை மாலுமிகள் கவனித்த போது, கத்தி முனையில் சிறை பிடித்தனர். சிசிடிவி-யில் இதனை கவனித்த கேப்டன், எஞ்சின் அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக்கொண்டு துருக்கிக்கு தகவல் … Read more

துருக்கி ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து.. 5 பேர் உயிரிழப்பு

துருக்கி அரசுக்குச் சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் சிக்கி ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ராக்கெட் ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டுவந்த தொழிற்சாலையில், வல்லுனர்கள் டைனமைட் வெடிமருந்தை வைத்து பரிசோதனை மேற்கொண்டபோது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெடி விபத்தினால் ஏற்பட்ட அதிர்வுகளால் அருகே உள்ள வீடுகளில் கண்ணாடி ஜன்னல்கள் சிதறி உடைந்தன. காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Source link

நடைபயிற்சி சென்ற பெண்களிடம் பாலியல் அத்துமீறல்…!! சீரியல் கிஸ்சருக்கு நூதன தண்டனை

லண்டன், இங்கிலாந்து நாட்டின் நகர ஷெரீப் கோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், மிர்சா முகமது சயீத் (வயது 64) என்ற முதியவர் மீது 16 வயது சிறுமி உள்பட பெண்கள் பலர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். இதன்படி, காலையிலேயே கையில் கேமிராவுடன் மிர்சா வந்து விடுவார். வேலைக்கு செல்வோர், வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி செய்பவர்கள் என பெண்கள் போகிற வழியில் பின் தொடர்ந்து செல்லும் அவர், அவர்களிடம் கேமிராவை கொடுத்து … Read more

El Nino 2023 | ‘எல் நினோ’ தாக்கம் – உலகின் எந்தெந்த நாடுகள் பாதிக்க வாய்ப்பு?

வானிலை ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், உலக நாடுகள் என பல தரப்பிலும் இப்போதைய பேசுபொருள் ’எல் நினோ’ என்ற காலநிலை நிகழ்வு. இந்நிகழ்வு சராசரியாக 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு (2023) எல் நினோ ஆண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த எல் நினோ நிகழ்வால் உலகம் முழுவதும் பரவலாக ஆண்டின் பிற்பகுதியில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வானிலை ஆராய்ச்சி … Read more

தற்கொலைக்கு தடைவிதித்த கிம் ஜாங் "தேச துரோக குற்றமாக அறிவிப்பு"

சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார். தற்கொலையை தேசத்துரோகக் குற்றமாகக் கருதி கிம் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிம் அரசு அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்கொலைகளை தடுக்க உத்தரவிட்டுள்ளார். நாடு கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருகிறது. இதனால் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை … Read more

கனடாவில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீ.. 11 மில்லியன் ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி கருகியது

கனடாவில் கொழுந்து விட்டு எரிந்து வரும் காட்டுத் தீ மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் வரை பரவியுள்ளது. அங்குள்ள டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் அப்பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கியூபெக் என்ற மாகாணத்தில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியால் வட அமெரிக்க நகரங்கள் பலவற்றையும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. காட்டுத் தீயால் கனடாவில் சுமார் 11 மில்லியன் ஏக்கர் பரப்பளவுள்ள … Read more

அகதிகள் மசோதா தொடர்பாக ஜப்பான் நாடாளுமன்றத்தில் அமளி…! எம்.பிக்கள் கைகலப்பு

டோக்கியோ, ஜப்பான் பொதுவாக அமைதிக்கும் கட்டுப்பாடுக்கும் பெயர் பெற்ற நாடு. ஆனால் கடந்த வியாழன் அன்று, சர்ச்சைக்குரிய அகதிகள் மசோதா திருத்த சட்டம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டபோது கைகலப்பு ஏற்பட்டது. ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மசோதா, ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி மற்றும் இரண்டு எதிர்க்கட்சிகளான கட்சிகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டது.இருப்பினும், ஜப்பானின் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் … Read more

A challenging target for the Indian team | இந்திய அணிக்கு சவாலான இலக்கு

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் லண்டன் ஓவலில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸி.,4 69 ரன்களும், இந்தியா 296 ரன்களும் எடுத்தது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி.,அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. 4ம் நாள் ஆட்டம் துவங்கியதும், உமேஷ் வேகத்தில் லபுசேன் 41 ரன்களுக்கும், ஜடேஜா பந்துவீச்சில் கிரீன் 25 ரன்னிலும் அவுட்டானார்கள். உணவு இடைவேளையின் போது, 2வது இன்னிங்சில் ஆஸி., அணி 6 விக்கெட் இழப்பிற்கு … Read more

பாகிஸ்தான்: துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமி கடத்தல்; மதம் மாற்றி, திருமணம் செய்த ஆசிரியர்

கராச்சி, பாகிஸ்தான் நாட்டின் சிந்த் மாகாணத்தில் வசித்து வருபவர் திலீப் குமார். இவரது மகள் சுஹானா (வயது 14). இந்நிலையில், திலீப் போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், அக்தர் கபோல், பைசான் ஜாட் மற்றும் சாரங் கஸ்கேலி ஆகிய 3 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து, தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு, அவரது மகள் சுஹானாவை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று விட்டனர் என தெரிவித்து உள்ளார். எனினும், சுஹானா மதம் மாறி, அவரது … Read more

விமான விபத்தில் அமேசான் காடுகளில் தொலைந்த 4 குழந்தைகள்.. 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கபட்ட அதிசயம்!

இளம் சிறுவர்கள் உயிர் பிழைத்த இந்த அதிசயக் கதை “வரலாற்றில் நிலைத்திருக்கும்” என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ செய்தியாளர்களிடம் கூறினார். உயிர் பிழைத்த குழந்தைகளில் 11 மாத குழந்தையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.