'இந்திய தொழிலதிபரின் முயற்சியால் பிரதமர் ஆனேன்..' – நேபாள பிரதமரின் பேச்சால் சர்ச்சை

காத்மாண்டு, இந்தியாவைச் சேர்ந்த நேபாள தொழிலதிபர் சர்தார் பிரிதம் சிங் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் அந்நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரச்சந்தா கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசிய கருத்துக்கள் நேபாள எதிர்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய பிரதமர் புஷ்ப கமல், “சர்தார் பிரிதம் சிங் என்னை பிரதமர் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக அவர் பலமுறை டெல்லிக்கு பயணம் செய்ததோடு, காத்மாண்டுவில் பல அரசியல் தலைவர்களுடன் … Read more

சிரியா எல்லையில் பதற்றம்: இஸ்ரேல்-லெபனான் இடையே அடுத்தடுத்து டிரோன் தாக்குதல்

லெபனான், சிரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் லெபனானுக்கு சொந்தமாக கபர் சவுபா நகரம் உள்ளது. இங்கு இஸ்ரேல் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதலை நடத்துகின்றனர். இந்தநிலையில் கபர் சவுபா நகரில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீரென டிரோன் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவமும் தொடர்ந்து 2 டிரோன் தாக்குதலை நடத்தியது. … Read more

சீனாவில் வாடகை அப்பா சேவை அறிமுகம்: முண்டியடித்து செல்லும் இளம்பெண்கள்…!

பீஜிங், வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு குளியல் இல்லம் (Bath House) ஒன்றில் வாடகை அப்பா என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. ‘Rent a Dad’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை மூலம், தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை அப்பாக்கள் செய்வார்கள். அதாவது, தாய் குளிக்கும் வரை இந்த குழந்தைகளை வாடகை தந்தைகள் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அந்த குழந்தைகளுக்கு உடை மாற்றி விடுவது என அனைத்தையும் … Read more

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் குழு-7 ஆகஸ்ட் மாதம் விண்வெளிக்கு செல்கிறது…!

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க்-கின் கைவசம் உள்ளது. இது நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. இவ்வாறு செல்லும் குழு 6 மாதங்கள் விண்வெளியில் தங்கும். … Read more

21 வயது முன்னாள் காதலியை உயிருடன் புதைத்த இந்திய இளைஞர்… ஆஸ்திரேலியாவில் ஆயுள் தண்டனை

Bizarre News: 21 வயதான தனது முன்னாள் காதலியை உயிருடன் புதைத்து கொலை செய்த இந்திய வம்சாளி இளைஞருக்கு ஆஸ்திரேலியாவில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

மீண்டும் வந்த ஒர்க் ஃப்ரம் ஹோம்… பெய்ஜிங்கில் புதிய உத்தரவு… என்ன காரணம் தெரியுமா?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- சர்வதேச அளவில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் சராசரி வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் சீனாவும் அடங்கும். இந்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதுதான் விஷயம். வெளியில் தலைகாட்டினால் மண்டை பொளந்து விடும் போலிருப்பதாக அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர். சீன நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்த இலங்கை பெய்ஜிங்கில் வாட்டி வதைக்கும் வெப்பநிலை … Read more

IIT Chennai in Tanzania: MoU signed | தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி., : புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

புதுடில்லி : ஆப்ரிக்க நாடான, தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.,யின் கிளையை துவங்குவதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நாடு முழுதும், 23 இடங்களில் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. என்.ஐ.ஆர்.எப்., எனப்படும், தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு வெளியிட்ட, தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது. சமீபத்தில், இதன் கிளை, ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் துவங்கப்பட உள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர், காமகோடி தெரிவித்திருந்தார். இதற்கான, ஒப்பந்தம் இன்று (ஜூலை.,6)ம் … Read more

தென் ஆப்பிரிக்காவில் விஷ வாயு கசிவு: 16 பேர் பலி

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் கிழக்கில் விஷ வாயு கசிவில் 16 பேர் பலியாகி உள்ளனர். இதில் மூன்று பேர் குழந்தைகள். இதுகுறித்து கவுடெங் லிசுஃபி மாகாண முதல்வர் கூறும்போது, “தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கில் போக்ஸ்பர்க் மாவட்டததின் அருகில் நேற்றிரவு விஷ வாயு கசிந்தது. இதில் 3 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். விஷ வாயு கசிந்தத்தற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் எத்தகைய வாயு கசிவினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது … Read more

சீனாவின் வடக்குப் பகுதியை வதைக்கும் வெப்பம்: வீட்டில் இருந்து பணிபுரிய ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

பீஜிங்: சீனாவின் வடக்குப் பகுதியில் நிலவும் கடும் வெயில் காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சீனாவின் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை தொடுகிறது. இதனால் வயதானவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், அதிதீவிர வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக பீஜிங்கில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக பதிவாகி உள்ளதாக அரசு … Read more

A rare accolade from the US press for Indias tremendous achievements in space | விண்வெளி துறையில் சாதனைகள் இந்தியாவுக்கு அமெரிக்க பத்திரிகை பாராட்டு

நியூயார்க்,: ‘விண்வெளித் துறையில் இந்தியா பெற்று வரும் அபரிமிதமான சாதனைகள் வியக்கத்தக்கவை. இந்த உலகையும், விண்வெளியையும் இணைப்பதில் இந்திய ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களின் வளர்ச்சி பிரமாண்டமானது’ என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘த நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து வெளியாகும் த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, வழக்கமாக, இந்தியாவுக்கு எதிரான கொள்கையைக் கொண்டது. இந்தியா குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் விண்வெளி வளர்ச்சி குறித்து பெரிதும் பாராட்டி, … Read more