பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு
இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பஜூர்கர் நகரில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-பஸல் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மாநாடு நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். மேலும் அந்த இடம் முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. தற்கொலை படை தாக்குதல் இதனையடுத்து அந்த இடம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு … Read more