Aliens: அமெரிக்காவிடம் வேற்றுகிரகவாசிகளின் பொருட்கள் இருப்பது ஏன்? அதிர்ச்சித் தகவல்
Aliens and UFO Latest Update: மனிதகுலத்திற்கு ஏலியன்கள் வரமா? சாபமா? அமெரிக்காவிடம் வேற்றுகிரகவாசிகளின் பொருட்கள் இருப்பது ஏன்? அதிர்ச்சித் தகவல்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Aliens and UFO Latest Update: மனிதகுலத்திற்கு ஏலியன்கள் வரமா? சாபமா? அமெரிக்காவிடம் வேற்றுகிரகவாசிகளின் பொருட்கள் இருப்பது ஏன்? அதிர்ச்சித் தகவல்
ரிச்மாண்ட்: அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் ரிச்மாண்ட் எனுமிடத்தில் உள்ள வர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். அந்த வளாகத்தில் உள்ள அல்டீரியா தியேட்டர் எனும் அரங்கில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் வெளியேவரும்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக ரிச்மாண்ட் போலீஸ் … Read more
Top 10 Air polluted Cities Of India: இந்தியாவில் காற்றின் தர நிலை தொடர்ந்து குறைந்து வருவது கவலைகளை அதிகரிக்கிறது. அதிலும் காசி உட்பட கங்கை சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது
வாஷிங்டன்: துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை புகழாரம் சூட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் 22-ம் தேதி செல்லும் இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அவர் 2016-ம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தார். தற்போதைய பயணத்தின்போது பிரதமர் மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் … Read more
வாஷிங்டன்: ”பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தியாவில் துடிப்புமிக்க ஜனநாயகம் செயல்படுகிறது. இதை அங்கு செல்பவர்கள் நேரில் உணர முடியும்,” என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில், இந்த பயணம் தொடர்பாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது: இந்தியாவில் … Read more
துபாய் :ஈரானின் அணுசக்தித் திட்டத்தால், அமெரிக்காவுக்கும் அந்நாட்டிற்கும் இடையே ஏற்கனவே மோதல் தொடரும் நிலையில், ஒலியை விட, 15 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஈரான் தயாரித்து உள்ளதாக அறிவித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, டெஹ்ரான் அணுசக்தித் திட்டம் தொடர்பாக நீண்ட காலமாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், வான் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஒலியை விட, 15 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி … Read more
கீவ், உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள காக்ஹோவ்கா அணையின் ஒரு பகுதி குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக, இரு நாடுகளும் பரஸ்பரம் புகார் கூறியுள்ளன. அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறுவதால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கிய இந்த போர், 16 மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் தெற்கே, டினிப்ரோ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரமாண்ட காக்ஹோவ்கா அணையின் … Read more
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் 100 மைல் சுற்றுவட்டாரத்தில் ஆறு இளம்பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரியில் போர்ட்லாந்து பகுதியிலுள்ள பிலெசன்ட் பள்ளத்தாக்கில் கிரிஸ்டன் ஸ்மித் என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 8ந்தேதி அன்று கிளார்க் கவுன்டியிலுள்ள ஒரு பாழடைந்த பகுதியில் காயங்களுடன் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதே மாதத்தில், மேலும் இரு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இறுதியாக, ஏப்ரல் 30 ஆம் தேதியன்று நார்த்வெஸ்ட் போல்க் கவுன்டியில், … Read more
கீவ்: கழுகு கோணத்தில் தெரியும் அந்த செயற்கைகோள் படங்களில் கடலென பரந்து விரிந்து கிடக்கும் ஓர் அணைக்கட்டின் கரையில் ஓர் இடத்தில் உடைப்பெடுத்து தண்ணீர் வெளியேறுகிறது. துள்ளிக் குதித்து வெளியேறும் தண்ணீர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. தெற்கு உக்ரைனுக்குச் சொந்தமான, தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா அணையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உடைப்பு ராணுவத் தாக்குதல் மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் நேட்டோவும் … Read more