30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார்

30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார். அவருக்கு அனீரிசிம் பாதிப்பு ஏற்பட்டது அவரது மரணத்திற்கு காரணம் என தெரிகிறது. இதனை அவரது காதலி சமூக வலைதள பதிவில் உறுதி செய்துள்ளார். ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜோ லின்ட்னரை இன்ஸ்டாகிராம் தளத்தில் சுமார் 8.5 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். யூடியூப் தளத்தில் சுமார் 1 மில்லியன் பேர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். ஃபிட்னஸ் சார்ந்த ஆலோசனைகளை அவர் அதில் பகிர்ந்து வந்தார். … Read more

அமெரிக்கா: கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் கிரெட்னா அவன்யூ பகுதியில் இன்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிலையில், கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தாக்குதல் நடத்திய நபர் தப்பிச்சென்ற நிலையில் அவரை தேடும் பணிகள் துரிதமாக … Read more

உக்ரைன் நடத்தும் எதிர் தாக்குதல் அதிக உயிரிழப்பு ஏற்படலாம் – அமெரிக்க ராணுவ தளபதி

வாஷிங்டன், ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் நடத்தும் எதிா்த் தாக்குதல் மிக நீண்ட காலம் பிடிக்கும் எனவும், அந்த நடவடிக்கையில் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி மாா்க் மில்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து, வாஷிங்டன் நகரில் நடைபெற்ற செய்தியாளா்கள் அவா் பேசியதாவது, ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதற்கான உக்ரைனின் நடவடிக்கைகள் எதிா்பாா்த்ததைவிட மிகவும் மந்தமாக இருப்பதில் ஆச்சர்யபடுவதற்கும் ஒன்றும் எதுவும் இல்லை. இது போரின் இயல்பே ஆகும். எதிா்த் தாக்குதல் … Read more

''இந்திய மீனவர்களால் கடல் வளங்கள் அழிகின்றன'' – இலங்கை மந்திரி பரபரப்பு கருத்து

கொழும்பு, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால் கடல் வளங்கள் அழிவடைவதாக இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற பொருளில் அதிபர் ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார். இலங்கை அதிபரின் அடுத்த டெல்லி பயணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழி ஏற்படும் என நம்புவதாக குறிப்பிட்டார். தினத்தந்தி Related Tags : … Read more

உலகிலேயே மிகவும் அமைதியான நாடு எது தெரியுமா?

இந்த ஆண்டில் ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூர், போர்ச்சுகல், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. இதன்போது முன்னதாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கனடா, செக் குடியரசு, பின்லாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு … Read more

அழகி போட்டியில் சாதனைகளை குவிக்கும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி… யார் இவர்?

Florence Helen Nalini: திருமதி உலக அழகி போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்க உள்ளார். அவர் குறித்தும், அவர் பங்கேற்கும் அழகி போட்டி குறித்தும், அவரின் சாதனைகள், லட்சியங்கள் குறித்தும் இங்கு முழுமையாக காணலாம்.

இந்தியா-இலங்கை படகு போக்குவரத்து மேலும் தாமதமாகும் – இலங்கை மந்திரி தகவல்

கொழும்பு, இந்தியா-இலங்கை இடையிலான படகு போக்குவரத்தை இரு நாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். புதுச்சேரி காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு படகு போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு தொடங்கவில்லை. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையில் படகு போக்குவரத்து தொடங்குவது மேலும் தாமதமாகும் என இலங்கை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா கொழும்பில் நேற்று தெரிவித்தார். படகு சேவைக்காக இந்தியா தேர்ந்தெடுத்த துறைமுகத்தை மாற்றுவதால் … Read more

முதலையை திருமணம் செய்த மேயர்… முகத்தில் முத்தம், விழாவில் நடனம் – இதெல்லாம் ஏன் தெரியுமா?

Mexico Crocodile Marriage: மழை, பயிர் முளைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆசீர்வாதங்களை  பெறும் வகையில், பெண் முதலையுடன் மெக்சிகோ மேயர் திருமணம் செய்துகொண்ட பாரம்பரிய நிகழ்வு நடந்துள்ளது.

கிரிப்டோ கரன்சி மூலம் தீவிரவாதத்தை இந்தியாவில் வேரூன்ற முயற்சிக்கும் ISIS

Robotics And Terrorists: கிரிப்டோ கரன்சி மூலம் நிதியுதவி பெற்று தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளும் திறமையான தீவிரவாதிகள் தொடர்பாக, கர்நாடக ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கில் தெரிய அவ்நதுல்ளது. வெளிநாட்டு நிதியுதவி தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்கள் இவை

பிரான்ஸ் கலவரம் | மேயர் வீட்டின் மீது காரை மோதி தீ வைத்த கும்பல்; மனைவி, குழந்தை காயம்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் வீட்டின் மீது கலவரக்காரர்கள் காரை மோதியதில் வீட்டில் இருந்த மேயரின் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளில் ஒருவர் காயமடைந்தனர். பிரான்ஸ் நாட்டில் 17 வயது இளைஞர் போக்குவரத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் காவல்துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டக்கார்களிடையே மூண்ட மோதல் 5-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தெற்குப் பகுதியின் ஹே லெஸ் ரோஸஸ் … Read more