பிலிப்பைன்ஸ்: ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து – 26 பேர் பலி

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு பயணம் மேற்கொண்டது. படகில் 70 பயணிகள் பயணித்தனர். ஏரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்துள்ளது. இதனால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கத்தில் குவிந்துள்ளனர். இதனால், ஒரு பக்கத்தில் எடை அதிகரித்ததால் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் அனைவரும் ஏரியில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ … Read more

அமெரிக்கா: மின்னல் தாக்கி தீவிர சிகிச்சைபெற்று வரும் இந்திய மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்…!

வாஷிங்டன், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுஸ்ருன்யா கொடுரு (வயது 25). இவர் அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார். இதனிடையே, கடந்த 2-ம் தேதி சுஸ்ருன்யா தனது நண்பர்களுடன் சான் ஜனிடோ பூங்காவிற்கு சென்றுள்ளார். பூங்காவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென சுஸ்ருன்யாவை மின்னல் தாக்கியது. இதில் நிலைகுலைந்த சுஸ்ருன்யா படுகாயங்களுடன் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சுஸ்ருன்யா தீவிர … Read more

tiger day | இன்று உலக புலிகள் தினம்

அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க கோரி ஜூலை 29ல் உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, சீனா, ரஷ்யா உட்பட 13 நாடுகளில் புலிகள் வாழ்கின்றன. புலிகள், தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால் காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது, காடுகளில் உற்பத்தியாகும் நதிகளையும் பாதுகாக்கிறது. 2022 கணக்கின் படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3167 ஆக உள்ளது. இது உலக புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீதம். அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க கோரி … Read more

சிரியாவில் மத வழிபாட்டுத்தலம் அருகே குண்டு வெடிப்பு – 6 பேர் பலி

டமாஸ்கஸ், சிரியாவில் உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் சிரிய அதிபர் பஷில் அல் அசாத்திற்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, சிரியாவில் தொடக்கத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. தற்போது சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் மட்டும் நடத்தி வருகிறது. ஆனாலும், அந்நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரில் இஸ்லாமிய மத வழிபாட்டுத்தலம் உள்ளது. ஷியா … Read more

Indian student wandering around starving in America | அமெரிக்காவில் பட்டினியுடன் சுற்றி திரியும் இந்திய மாணவி

நியூயார்க்: ,-கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, சிகாகோ தெருக்களில் பட்டினியுடன் சுற்றித் திரியும் தெலுங்கானா மாணவியை கண்டறியும் முயற்சியில் இந்திய துாதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்தவர் சைதா லுாலு மின்ஹாஜ் சைதி. இவர், அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் உள்ள டிரைன் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்., உயர்கல்வி படிப்பதற்காக, 2021 ஆக., மாதம் அமெரிக்கா சென்றார். கடந்த இரண்டு மாதங்களாக, ஹைதராபாதில் உள்ள குடும்பத்தினரை அந்த மாணவி தொடர்பு கொள்ளவில்லை. அவர் கடும் … Read more

பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரத்து 600 கோடி கடன் வழங்கிய சீனா

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தீரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, அந்த நாட்டுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.19 ஆயிரத்து 600 கோடி) கடனாக வழங்கியுள்ளது. அடுத்த 2 நிதியாண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் கீழ் சீனா இந்த கடனை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் தர் தெரிவித்துள்ளார். … Read more

சன் கிளாஸ்-ஐ ஆட்டைய போட்ட அரசியல்வாதி! சிசிடிவியால் பறிபோன எம்.பி. பதவி..

அரசியல் கட்சி தலைவரும் நாடாளுமன்ற எம்பி யுமான ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளைத் திருடியதால்  மாட்டிக் கொண்டுள்ளார் 

சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூர்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியுள்ளது. சமூக நலப் பாதுகாப்பு, ஒழுக்கம் ஆகியவற்றை சுட்டிக் காட்டி, போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனைகளை வழங்கி வருகிறது சிங்கப்பூர். இதனால் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புகளின் கடும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது இந்த நிலையில், 2018-ல் சரிதேவி டிஜமானி என்ற பெண் 30 கிராம் ஹெராயினை கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவருக்கு தூக்குத் … Read more

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெண்ணுக்கு தூக்கு! எச்சரிக்கும் அரசு

Capital punishment in Singapore: மரண தண்டனைக்கு வழி வகுக்கும் அளவை விட இரண்டு மடங்கு அதிகமான ஹெராயின் (30.72 கிராம்) கடத்தியதற்காக சிங்கப்பூரில் ஒரு பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது