Earthquake damages 100 buildings in Indonesia | இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் 100 கட்டடங்கள் இடிந்து சேதம்

ஜகர்த்தா-இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள முக்கிய தீவான ஜாவாவில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் யோக்யகர்தா மற்றும் மத்திய ஜாவா மாகாணத்தில் வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர். இதில் பள்ளிகள், சுகாதார மையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் … Read more

ரூ. 12 கோடி அபராதம் – வீட்டு பக்கத்தில் இருந்த மரங்களை வெட்டிய நபர்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே!

Bizarre News: தனது அண்டை வீட்டாரின் 32 மரங்களை வெட்டியதால், அவருக்கு இப்போது அபராதம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் என $1.5 மில்லியனுக்கும் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் கடந்த 22 வருடம் இல்லாத அளவிற்கு தற்கொலை அதிகரிப்பு..!

சிங்கப்பூர், உலகின் சுத்தமான நகரங்களில் ஒன்றான சிங்கப்பூரில், கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாத வகையில், தற்கொலை செய்து கொள்வோரின் விகிதம் சென்ற ஆண்டு 26 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்கொலை தடுப்பு அமைப்பான சமாரிட்டன்ஸ் ஆப் சிங்கப்பூர், 2021-ம் ஆண்டில் அங்கு 378 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2022-ல் அந்த எண்ணிக்கை 476 ஆக அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கிறது. மேலும் கவலையளிக்கும் விதமாக, இந்த பட்டியலில் 10-29 மற்றும் 70-79 வயதுடையோர் அதிகம் … Read more

Earthquake registers 4.4 on the Richter scale in Afghanistan | ஆப்கானில் நில அதிர்வு: ரிக்டரில் 4.4 ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 4.4 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் திடீர் என நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.4 ஆக பதிவானது. இருப்பினும் சேத விவரங்கள் குறித்து விவரம் தெரியவில்லை. காபூல்: ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 4.4 ஆக பதிவாகி உள்ளது.ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருந்து 32 கி.மீ தொலைவில் … Read more

சந்தைக்குள் அதிவேகமாக புகுந்த லாரி – 51 பேர் பலி

நெய்ரொபி, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கெய்னா. அந்நாட்டின் தலைநகர் நெய்ரோபியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லண்டைனி மாகாணம் ரிப்ட் வெலி நகரில் நெடுஞ்சாலை அருகே சந்தை பகுதி உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி தீடிரென கட்டுப்பாட்டை இழந்து சந்தைகுள் புகுந்தது. சந்தைக்குள் இருந்த கடைகள் மீதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் லாரி வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் … Read more

கென்யாவில் தாறுமாறாக ஓடிய டிரக்; பல வாகனங்களில் மோதி விபத்து: விடிய விடிய மீட்பு பணி

நைரோபி , கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மேற்கு பகுதியில் டிரக் ஒன்று விபத்தில் சிக்கியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிரக் அடுத்தடுத்து வாகனங்களில் மோதிக்கொண்டு சாலையோரம் நின்றவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 51 பேர் பலியாகினர். 32 பேர் காயம் அடைந்தனர். நைரோபியில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் உள்ள லண்டியானி நகரத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும். … Read more

Rahuls visit to riot-hit Manipur: state BJP leader praises | கலவரத்தால் பாதித்த மணிப்பூருக்கு ராகுல் பயணம்: அம்மாநில பாஜ., தலைவர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இம்பால்: தற்போதைய சூழ்நிலையில் ராகுலின் மணிப்பூர் பயணத்தை பாராட்டுகிறேன் எனவும், இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது எனவும் மணிப்பூர் மாநில பாஜ., தலைவர் தெரிவித்துள்ளார். வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மெய்டி மற்றும் கூகி சமூக மக்களிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இங்கு, மே 3ம் தேதி முதல் வன்முறை அதிகரித்து வருகிறது. இதுவரை ஏற்பட்ட … Read more

40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த 6 வயது சிறுவன்..!

மெக்சிகோ, மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டான். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் அந்த சிறுவன் விழுந்தான். உடனே … Read more

“ஆப்பிரிக்காவுக்குத் திரும்புங்கள்…” – பற்றி எரியும் பிரான்ஸில் போலீஸார் எழுப்பிய குரலுக்குப் பின்னால்..?

பாரிஸ்: பிரான்ஸின் நான்டெரி பகுதியில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மஞ்சள் நிற காரை அல்ஜீரிய வம்சாவளியை சேர்ந்த 17 வயதான நயில் என்ற சிறுவன் ஓட்டி வந்துள்ளார். அச்சிறுவனை இரு போலீஸார் தடுத்து நிறுத்தினர். சிறுவனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் சிறுவனுடன் போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இறுதியில் சிறுவனை துப்பாக்கிக் காட்டி போலீஸார் மிரட்டியுள்ளனர். இதில் அச்சம் கொண்ட சிறுவன் காரை ஓட்ட முற்படுகிறார். உடனே சிறுவனின் தலையில் போலீஸார் … Read more