இம்ரான் கான் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாகி கைது

இஸ்லாமாபாத், பஞ்சாப் மாகாணத்தில் காவல்துறையினரின் உதவியுடன் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் பாகிஸ்தானின் பிடிஐ கட்சியின் தலைவர் பர்வேஸ் இலாகி லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இலாஹி கைது செய்யப்பட்டதை அவரது பராமரிப்பாளர் தகவல் அமைச்சர் அமீர் மீர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் பஞ்சாப் முதல்வர் லாகூர் குல்பெர்க் மாவட்டத்தில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கேட்டர் ஜாஹூர் இலாஹியின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே பர்வேஸ் இலாஹி ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது … Read more

மே மாதத்தில் பாகிஸ்தானின் பணவீக்கம் இலங்கையை விட 38 சதவீதம் ஆக அதிகரித்தது

பாகிஸ்தானின் பணவீக்கம் இலங்கையை விட அதிகமாக கடந்த மாதம் 38 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அண்டை நாடுகளிடமிருந்து சரக்குகளை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் வர்த்தக அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. Source link

200 Indian fishermen released from Pakistan jail | பாகிஸ்தான் சிறையிலிருந்து 200 இந்திய மீனவர்கள் விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்-பாகிஸ்தான் சிறையில் இருந்து, 200 இந்திய மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மூவரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, நம் மீனவர்களை அந்நாட்டின் கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருகின்றனர். இதையடுத்து, அங்குள்ள சிறைகளில் நம் மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அவர்களை விடுவிக்க மத்திய அரசு … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.20 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 97 லட்சத்து 26 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் சேவைகளை உக்ரைனுக்காகப் பெறுவதற்கு ஒப்பந்தம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் சேவைகளை உக்ரைனுக்காகப் பெறுவதற்கு பாதுகாப்பு துறை ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. உக்ரைனின் தகவல் தொடர்பு  திறன்களை உறுதி செய்வதற்காக இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் உக்ரைனின் தகவல் தொடர்பு வலையமைப்பில் சாட்டிலைட் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால் ஸ்டார் லிங்க் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. ஸ்டார் லிங்கை உக்ரைனிய ராணுவத்தினர் போர்களத்தில் தகவல் தொடர்புக்காக … Read more

விமானப்படை பட்டமளிப்பு விழாவில் கீழே விழுந்த அதிபர் ஜோ பைடனை கைத்தாங்கலாக தூக்கிய விமானப்படை அதிகாரிகள்…!

அமெரிக்க விமானப்படை அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன் திடீரென தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 80 வயதான ஜோ பைடன், விமானப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு திரும்பிய போது, கால் இடறி விழ, உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் அவரை கைத்தாங்கலாக தூக்கினர். பின்னர் எழுந்து நடந்துச் சென்ற ஜோ பைடன், தனது இருக்கையில் அமர்ந்தார். விழா மேடையில் இருந்த மணல் மூட்டை தடுக்கி பைடன் கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

Joe Biden fell on stage | மேடையில் தவறி விழுந்த ஜோ பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொலோராடோ,-அமெரிக்காவில் கொலோராடோ மாகாணத்தில் விமானப்படை அகாடமி இயங்கி வருகிறது. இந்த மையத்தின் பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நேற்று பங்கேற்றார். சிறப்புரையாற்ற மேடை ஏறிய அவர், நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவருக்கு உதவ ஓடிச் சென்றனர். எனினும், யாருடைய உதவியும் இன்றி அவரே எழுந்து நடந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையின் செய்திப்பிரிவு இயக்குனர் பென் … Read more

Indian-origin boy wins American spelling bee | அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவன் சாம்பியன்

வாஷிங்டன் :அமெரிக்காவில் சொற்களை சரியாக கூறும் ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவ் ஷா,14, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் புகழ்பெற்ற ‘ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ – 2023’க்கான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் புளோரிடாவைச் சேர்ந்த, எட்டாவது கிரேட் படிக்கும் இந்திய வம்சாவளி சிறுவன் தேவ்ஷா பல சுற்றுகளில் கேட்கப்பட்ட வார்த்தைகளை சரியாக சொல்லி அடுத்தடுத்து முன்னேறினார்.இறுதிப் போட்டியின் 15வது சுற்றில் மணல் … Read more

Government action to rescue Indian child stuck in Germany for 20 months | ஜெர்மனியில் 20 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய குழந்தையை மீட்க அரசு நடவடிக்கை

புதுடில்லி,-ஜெர்மனியில் குழந்தைகள் உரிமை காப்பகத்தில் 20 மாதங்களாக சிக்கித் தவிக்கும் இரண்டரை வயது பெண் குழந்தையை விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப, அந்நாட்டு அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. குஜராத்தின் ஆமதாபாதைச் சேர்ந்த பவேஷ், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் தன் மனைவி தாரா மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கடந்த 2021ல் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, … Read more

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சுழன்றடித்த சூறாவளி.. விளைநிலங்கள், குடியிருப்பு கட்டிடங்களுக்கு கடும் சேதம்!

சீனாவின் லியோனிங் மாகாணத்தில்கடுமையான சூறாவளி தாக்கியது. பெரும் வேகத்துடன் காற்று சுழன்றடித்ததில், விளைநிலங்களில் இருந்து பயிர்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதம் அடைந்தன. சூறாவளி தாக்குதலையடுத்து, தீயணைப்பு, மின்சாரம், வீட்டுவசதி மற்றும் பொதுப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சூறாவளியால் சுமார் 100 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link