5 கோடீஸ்வரர்களை பலி கொண்ட டைட்டன் கப்பல்.. உலகை உலுக்கிய மர்மம் அவிழ போகிறது

வாஷிங்டன், ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு சென்றது. வட அட்லாண்டிக் கடலின் கேப் கோட் எனும் இடத்திலிருந்து, கிழக்கே 900 மைல் தொலைவில் சுமார் 13,000 அடி ஆழத்தில், அதனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது. நீண்ட தேடுதலுக்கு பின், துரதிர்ஷ்டவசமாக, அது வெடித்து சிதறியதாகவும், இதில் … Read more

Mild earthquake in Afghanistan | ஆப்கனில் மீண்டும் லேசான நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி மாலை 5:05 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி உள்ளது. காலையில் பைசாபாத்தில் இருந்து 110 கி.மீ தொலைவில் ரிக்டரில் 4.9 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. காபூல்: ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி மாலை 5:05 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் … Read more

'உபேர்' செயலியை பயன்படுத்தி அமெரிக்காவுக்குள் 800 இந்தியர்களை கொண்டு சென்றவருக்கு சிறை..!

நியூயார்க், அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி நபர் ரஜிந்தர் பால் சிங் என்ற ஜஸ்பால் கில் (வயது 49). இவர், கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக சுமார் 800 இந்தியர்களை கொண்டுசென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட கும்பலில் முக்கிய நபராக விளங்கிய ஜஸ்பால் கில், அதன் மூலம் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை ஈட்டியதாக கூறப்படுகிறது. வாகன சவாரிக்கான உபேர் செயலியை பயன்படுத்தி, இந்தியர்களை அமெரிக்காவுக்குள் இவர் வாகனங்களில் அழைத்துச்சென்றதும் தெரியவந்திருக்கிறது. … Read more

வெறும் ரூ.495 பேனா… அழியுற இங்க்… இதெல்லாம் நியாயமா ரிஷி சுனக்? பிரிட்டனில் வெடித்த பெரிய சர்ச்சை!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- பிரிட்டன் பிரதமராக பதவி வகித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக். இவர் குறித்த சர்ச்சை ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வேறொன்றுமில்லை. அவர் பயன்படுத்தும் பேனாவை சுற்றி தான் சர்ச்சையே. ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவர் எப்படிப்பட்ட பேனாவை பயன்படுத்த வேண்டும். அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பி வைத்த ரஷ்யா… மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை … Read more

இறந்தவர்கள் உடல்களுடன் டைட்டன் நீர்மூழ்கி மீட்பு: அமெரிக்க கடலோர காவல்படை தகவல்

லண்டன் கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் இறந்தவர்களின் உடல்களும் காணப்படுவதாக தகவல் வெளியாகிள்ளது. அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் முறையாக பகுப்பாய்வு செய்ய டைட்டானிக் கப்பலை … Read more

டைட்டன் நீர் மூழ்கி கப்பல் பாகங்களில் மனித எச்சங்கள்.. நிபுணர்கள் அளித்த தகவல்!

கடலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட சேதமடைந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளில் மனித எச்சங்கள் இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. 

சீன அதிபர் ஜின்பிங்குடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சுவார்த்தை

பீஜிங், நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கடந்த ஜனவரியில் பதவி விலகினார். அவருக்கு பின்னர் நாட்டின் பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார். இந்தநிலையில் 5 நாட்கள் அரசுமுறை பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் சீனா சென்றுள்ளார். அவர் பதவியேற்புக்கு பின்னர் முதன்முறையாக சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக நியூசிலாந்து உள்ளது. மேலும் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில் இந்த பயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. டியான்ஜினில் நடைபெற்ற … Read more

2671இல் இருந்து 2023க்கு வந்த டைம் டிராவலர்? – அடுக்கடுக்காக வெளியிடும் அதிர்ச்சி தரும் தகவல்கள்!

Eno Alaric Prediction: 2671ஆம் ஆண்டில் இருந்து நிகழ்காலத்திற்கு திரும்பியுள்ளதாக தன்னை தானே கூறிக்கொள்ளும் ஒரு நபர் அதிர்ச்சி தரும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

பிரான்சில் 17 வயது ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை சுட்டுக் கொன்ற போலீஸ்: பற்றி எரியும் பாரிஸ் நகரம்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகண தணிக்கையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயதே ஆன ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை போலீஸார் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அது வன்முறையாக வெடிக்க, தொடர்ந்து இரண்டாவது நாளாக பாரிஸ் நகரின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமைதியை நிலைநாட்ட சுமார் இரண்டாயிரம் போலீஸார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள அதிபர் இமானுவேல் … Read more

பர்கினோ பாசோ நாட்டில் ராணுவத்துடன் பயங்கரவாதிகள் மோதல் – 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஓவாகடூகோ, மேற்கு ஆப்பிரிக்கா நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்தினரை கொண்டு நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் வேலையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாம் மாகாணத்தின் நம்சிகுவா பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மறைந்து இருந்து ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது துப்பாக்கியால் சுட்டும், குண்டுகள் வீசியும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். முதலில் தடுமாறிய வீரர்கள் … Read more