பாகிஸ்தானில் கனமழை: வெள்ளம், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. ஷேக்புரா, நரோவல் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ளம், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. நரோவல் மாவட்டத்தில் 5 பேர், ஷேக்புரா மாவட்டத்தில் 2 பேர் என 7 பேர் உட்பட மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் … Read more

அதிகரிக்கும் கடன்… பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி… கடும் சிக்கலில் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.  நாட்டின் நிதி நிலை மோசமாக உள்ளது. இதனிடையே பாகிஸ்தானின் நாணய மதிப்பு 28 சதவீதம் குறைந்துள்ளது.

திடீரென 2 வயசு குறைந்த தென்கொரிய மக்கள்… யாருமே எதிர்பார்க்கல… இது எப்படி நடந்தது?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- தென்கொரிய மக்கள் அனைவரும் ஒன்று அல்லது இரண்டு வயது குறைந்துவிட்டார்களாம். இதை கேட்டால் நம்ப முடிகிறதா? நிச்சயமாக இல்லை. சிலருக்கு ஐஸ் வைக்க அல்லது பார்க்க இளமையாக தெரிந்தால் அப்படி கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் உண்மையாகவே வயது குறைந்துவிட்டதாக அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் ஒரு ஆச்சரியமூட்டும் விஷயத்தை செய்திருக்கிறது தென்கொரிய அரசு. வயது கணக்கிடும் முறைமுன்னதாக தென்கொரிய நாட்டில் குழந்தை … Read more

Canadas Big Move For H-1B Visa Holders, Families To Benefit Too | எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு கனடா அழைப்பு

ஒட்டவா: அமெரிக்காவின் எச்1 பி விசா வைத்துள்ள 10 ஆயிரம் பேர், கனடாவில் வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கனடா அமைச்சர் சியான் பிரசர் கூறுகையில், அமெரிக்கா எச் 1 பி விசா வைத்திருப்பவர்களில் 10 ஆயிரம் பேர் கனடாவிற்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையிலான திட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில், தொழில்நுட்பத்துறையை சேர்ந்த பல்லாயிரகணக்கானோர் பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் எச்1 … Read more

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதே நிரந்தர தீர்வு – இங்கிலாந்தில் அண்ணாமலை பேச்சு

லண்டன், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் அரங்கத்தில் பிரிட்டன் தமிழ்சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:- இந்தியாவும், இலங்கையும் மிகத் தொன்மையான நாகரிகத் தொடர்பு உடையவை. 1987-ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஏற்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நடவடிக்கைகள், இது வரை முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. 2009-ம் ஆண்டு, வரலாற்றிலேயே மிகத் … Read more

'பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' – அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன், பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இவை உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. எனவே பயங்கரவாதிகள் தொடர்பான பிரச்சினையை பாகிஸ்தானிடம் அமெரிக்கா தொடர்ந்து எழுப்பி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து பயங்கரவாத குழுக்கள் மற்றும் அதன் முன்னணி அமைப்புகளை நிரந்தரமாக கலைக்கும் முயற்சிகளை முடுக்கிவிடுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக … Read more

புதிய சட்டத்தால் தென் கொரியாவில் அனைவருக்கும் வயது குறைந்தது: சுவாரஸ்யப் பின்னணி

சியோல்: தென் கொரியா இயற்றியுள்ள புதிய சட்டத்தினால் வயதை கணக்கிடும் பாரம்பரிய முறைகள் கைவிடப்பட்டு சர்வதேச நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு தென் கொரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென் கொரியாவில் வயதின் கணக்கீடு என்பது பிற நாடுகளிலிருந்து வேறுபடுகிறது. அவர்கள் வயதை கணக்கிட 2 முறையை பின்பற்றுகிறார்கள். அதாவது ஓர் குழந்தை பிறக்கும் போதே அது ஒரு வயதுடன் பிறப்பதாக அவர்கள் நிர்ணயிக்கின்றனர். அதாவது தாயின் கர்ப்பப் பையில் இருக்கும்போதே குழந்தையின் வயது எண்ணிக்கை தொடங்குகிறது. … Read more

In inflation hit UK, hunger could become new normal, study shows | பட்டினியால் பரிதவிக்கும் பிரிட்டன்: 14% மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டனில் தற்போது பட்டினி பிரச்னை தலைதூக்கியுள்ளது. அங்கு பட்டினி பிரச்னை தற்போது இயல்பான ஒன்றாக மாறிவிட்டதாக ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனம் நடத்திய ஆய்வில், பிரிட்டனில் 14 சதவீத மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரிட்டனில் உணவு பெறுவதில் மக்களளிடையே சமத்துவமின்மை மிக அதிகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இதை … Read more