போரால் தொடரும் உயிரிழப்புகள்! ரஷ்யாவின் அண்மை தாக்குதலில் நால்வர் பலி
Russia Ukraine War: தொடரும் ரஷ்யாவின் தாக்குதல்கள்! உக்ரைன் உணவகத்தின் மீதான தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டனர், 22 பேர் காயமடைந்தனர்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Russia Ukraine War: தொடரும் ரஷ்யாவின் தாக்குதல்கள்! உக்ரைன் உணவகத்தின் மீதான தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டனர், 22 பேர் காயமடைந்தனர்
சிங்கப்பூர், சிங்கப்பூரில் இந்தியரின் காதை கடித்து காயம் ஏற்படுத்திய மற்றொரு இந்தியருக்கு ஐந்து மாத சிறைத் தண்டனை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஏராளமான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு, பணி நிமித்தமாக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மனோகர் சங்கர், 37, என்பவர், 47 வயதான மற்றொரு இந்தியரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, வீட்டின் மாடியில் அமர்ந்து மது அருந்திய சங்கரிடம், வீட்டு உரிமையாளர் கேள்வி … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி 100 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் குட்எனப்,100 இவர் லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆவார். மொபைல் , கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். ஜெர்மனியில் பிறந்தாலும், அமெரிக்காவில் வசித்து வந்தார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். டெக்ஸாசில் … Read more
ரஷ்யா – உக்ரைன் இடையே தொடங்கிய போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பெரும் உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகளை எச்சரிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பெலாரஸ் நாட்டில் அணு ஆயுத கிடங்கு அமைக்கப்பதாக அறிவித்தார். இதற்காக பணிகள் ஜூலை முதல் வாரத்தில் முடியும் என்றும் கூறியிருந்தார். ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு: பிரபல சீன தொழிலதிபர் ஜாக் மா நேபாளம் நாட்டிற்கு திடீரென வருகை தந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன கோடீஸ்வரரும், சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா நிறுவனருமான ‘ஜாக் மா, சீன அரசு வங்கி மற்றும் நிதித்துறை கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிற்போக்கான செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததால், அரசின் கோபத்திற்கு ஆளானார். இதையடுத்து, சீன அரசு, ஜாக் மாவின் அலிபாபா குழும நிறுவனங்களில் சட்டமீறல் நடந்ததாக … Read more
தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், வயதைக் கணக்கிடும் சர்வதேச முறையைக் கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
paஇஸ்லமாபாத், பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன் அரசுமுறைபயணமாக அமெரிக்கா சென்றபோது, இந்தியா-அமெரிக்கா சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டதால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அமெரிக்க துணைத் தூதர் சென்றார். அப்போது அவரிடம், இந்தியாவுடன் … Read more
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரப் பள்ளிகளில் இனி தீபாவளிப் பண்டிகை விடுமுறை அளிக்கப்படும் என்று அந்த நகரத்தின் மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து சமூகவலைதளங்களில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் தான் பங்குவகித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நகரப் … Read more
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- தமிழர்கள் வெளிநாடுகளில் அதிகம் வேலை தேடி செல்லும் நாடுகளில் ஒன்று துபாய். இங்கு சென்று வந்தாலே நல்ல சம்பாத்தியம் தான் எனப் பேசுவதை பலமுறை கேட்டிருப்போம். வளைகுடா நாடுகளுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முன்னுதாரணமாக துபாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் பல தொழில்நுட்ப வசதிகள் சிவப்பு கம்பளம் விரித்து வருவதற்கு காத்திருக்கின்றன. துபாயில் எலக்ட்ரிக் டாக்ஸிகள் உதாரணமாக சொல்ல வேண்டுமெனில், நடப்பாண்டு இறுதிக்குள் துபாய் … Read more
மாஸ்கோ, உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் வாக்னர் குழு என்ற தனியார் கூலிப்படையும் இணைந்து செயல்பட்டது. ரஷியாவுக்கு எதிரான தனியார் படையின் கிளர்ச்சி 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டாலும், ரஷியா-உக்ரைன் போரில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த சம்பவம் அதிபர் புதினுக்கு பின்னடைவாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்னர் படையின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறியதாவது:- ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் தோல்வியில் … Read more