41 பேர் பலி வழக்கு! கரூர் கூட்ட நெரிசலில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு  உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்காணிப்பர் என்றும் கூறி உள்ளனர். நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழகா வெற்றிக் கழகம் (டிவிகே) நடத்திய பேரணியின் போது, ​​செப்டம்பர் 27 அன்று கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து மத்திய … Read more

“20 ஆண்டுகள் பிள்ளையைப்போல் வளர்த்தேன்'' – வெட்டப்பட்ட அரசமரத்தைப் பார்த்து கதறியழுத மூதாட்டி

ஒரு மரக்கன்றை நட்டு, அதனை மரமாக வளர்த்து பெரியதாக மாற்ற பல ஆண்டுகள் பிடிக்கும். 10 ஆண்டுகளுக்கு மேல் வளர்த்தால் மட்டுமே மரக்கன்று ஓரளவு பெரிய மரமாக மாறும். அவ்வாறு ஆசையாக வளர்த்த மரத்தை யாராவது வெட்டினால் எப்படி இருக்கும்? சத்தீஷ்கரில் மூதாட்டி ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக அரசு மரக்கன்று ஒன்றை மிகவும் ஆசையாக நட்டு வளர்த்து வந்தார். அங்குள்ள கெய்ராகர் மாவட்டத்தில் உள்ள சாரா கோண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த தியோலாபாய் (85) என்ற … Read more

இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது! தாலிபான் மனநிலையில் மேற்குவங்க பெண் முதல்வர் மம்தா பிதற்றல்…

கொல்கத்தா: இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என மேற்குவங்க பெண் முதல்வர், அதாவது தன்னை வங்கபுலி என பீற்றிக்கொள்ளும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தாலிபான் மனநிலையில் பிதற்றி உள்ளார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜியின் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கடும்  கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். மம்தாவின் கூற்று பிற்போக்குத்தனமானது, மாநிலத்தில் பெண்களுக் கான எதிரான குற்றங்கள் தலைவிரித்தாடும் நிலையில்,  மாநிலத்தை ஆளும் பெண் முதல்வரே, பெண்களுக்கு எதிராக,  தாலிபான் மனநிலையில் … Read more

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..? | yamaha WR155 R bike india launch date | Automobile Tamilan

இந்தியாவில் யமஹாவின் 155சிசி வரிசையில ஆர்15 மற்றும் எம்டி-15 என இரண்டும் பிரபலமாக உள்ள நிலையில், அடுத்த மாடல் அனேகமாக XSR 155 ஆக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் WR155 R அட்வென்ச்சர் மாடலும் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. XSRக்கு இணையான டிசைனை தழுவிய FZ-X விற்பனையில் உள்ள நிலையில் வரவுள்ள மாடல் அனேகமாக அட்வென்ச்சர் ஸ்டைலை பெற்று குறிப்பாக எக்ஸ்பல்ஸ் 210, கவாஸாகி KLX போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையிலான WR155 … Read more

சபரிமலை: 417 கிராம் தங்கம் திருட்டு, 10 பேர் மீது வழக்கு – தேவசம் போர்டு தலைவர் சொல்வதென்ன?

சபரிமலை ஐயப்பன் கோவில் துவாரபாலகர் சிலையில் கவசங்கள் மீது தங்கம் பூசுவதாக கூறி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அதை எடுத்துச் சென்று மோசடி செய்யப்பட்டதாகவும், 2019 ஆகஸ்ட் மாதம் ஐயப்பன் கோயில் கருவறை வாசலில் தங்கம் பதித்ததில் மோசடி நடந்ததாகவும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி, ஆறு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை ஐகோர்ட் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு மோசடிகளிலும் வெவ்வேறு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால், தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை கருவறை முன் உள்ள … Read more

மதுரை: “மதுவிலக்குத்துறை அமைச்சரை `சாராய அமைச்சர்' என்று சொன்னால் கோபம் வருகிறது'' – அண்ணாமலை

நயினார் நாகேந்திரன் பிரசார பயணம் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசார பயணத்தை மதுரையில் தொடங்கினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். கூட்டத்தில் நேற்று மாலை மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற பிரசாரப் பயணம் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகனுடன், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அண்ணாமலை பேச்சு முன்னாள் மாநிலத் … Read more

Vikatan Tele Awards 2024: "எல்லா பெண்களும் சுயமரியாதைக்காகத்தான் ஓடிக்கிட்டிருக்காங்க" – கண்மணி

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் செய்திவாசிப்பாளர் கண்மணியை 2024-ம் ஆண்டின் ‘Best News Reader’ஆக தேர்வு செய்து விருது வழங்கப்பட்டிருக்கிறது. செய்தி வாசிப்பாளர் கண்மணி பெண்கள் பணத்துக்காக வேலை செய்யறதில்லை, சுயமரியாதைதான் முக்கியம் இதில் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கும் கண்மணி, “இந்தச் செய்தித்துறைக்கு, செய்தி வாசிப்பாளராக வந்து எட்டு வருஷதுக்கு மேல ஆகிடுச்சு, விகடன் விருதுதான் என்னோட முதல் விருது. ரொம்ப மகிழ்ச்சியா, பெருமையா … Read more

Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" – திவ்யதர்ஷினியின் கேள்வி என்ன?

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் 2024-ம் ஆண்டின் `சிறந்த தொகுப்பாளர் விருது’ மா.பா.கா ஆனந்த்துக்கு வழங்கப்பட்டது. விருதை, தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (DD) வழங்க, மா.கா.பா ஆனந்த் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் தனக்குப் பரிசளித்த கைக்கடிகாரத்தை மேடையிலேயே திவ்யதர்ஷினிக்குப் பரிசளித்தார் மா.கா.பா. ஆனந்த். திவ்யதர்ஷினி (DD) விஜய் சார் கிட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன் Vikatan Tele Awards 2024: “காந்தி, அண்ணா, … Read more

Vikatan Tele Awards 2024: "கொஞ்சம் மிஸ் ஆனா Bigg Boss வீட்டுக்குள்ளயே அடிப்பாங்க" – விஜய் சேதுபதி

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு 2024-ம் ஆண்டுக்கான ‘Television Talk of the Year’ விருது வழங்கப்பட்டது. இவ்விருதை நடிகை ராதிகா வழங்கினார். Vikatan Tele Awards 2024 – விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை ரொம்ப கவனமா பண்ண வேண்டியிருக்கு Vikatan Tele Awards 2024: “காந்தி, அண்ணா, MGR … Read more