நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்சில் சிக்கி தவிக்கும் சிக்கமகளூரு மாணவி
பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் செபு தீவில் மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளியாக பதிவாகி உள்ளது. இந்த நில நடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதன்காரணமாக 70 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 150 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த … Read more