பெருங்குடலை அலசி நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கலாமா?

வயிற்றைச் சுத்தப்படுத்த உண்ணாநோன்பு இருப்பதும், மூலிகைக் கஷாயம் குடிப்பதும், விளக்கெண்ணெய் குடிப்பதும் அல்லது எனிமா எடுத்துக்கொள்வதும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த பழக்கங்கள். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள், நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றோ வீட்டை சுத்தம் செய்யக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். வயிற்றை சுத்தம் செய்வது என்றால் என்ன, எப்படி செய்யப்படுகிறது என வயிறு மற்றும் செரிமான மண்டல சிகிச்சை நிபுணர் பாசுமணியிடம் விரிவாகக் கேட்டோம். பெருங்குடல் சுத்தம்; எப்படி செய்வது? ’’வாயில் தொடங்கி … Read more

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ‘எல்.வி.எம்.- எம்5’ ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘பாகுபலி’ என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம். – எம்5’ ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதில், 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்’ என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03′ என்ற கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புகளை வழங்கும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் நவம்பர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' – கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா!

பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போடி நாளை நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இந்தப் போட்டியில் மோதவிருக்கின்றன. போட்டிக்கு முன்பாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘இந்திய ரசிகர்களை நாங்கள் அமைதிப்படுத்துவோம்!’ என பேட் கம்மின்ஸ் பேசியதை போல லாராவும் பேசியது சுவாரஸ்யமான விஷயமாக இருந்தது. Laura Wolvardt லாரா பேசியதாவது, ‘நாங்கள் நடந்து முடிந்த போட்டிகளையும் கடந்த காலத்தையும் பற்றி அதிகம் யோசிக்க … Read more

கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமையும் சுற்றுச்சூழல் பூங்காவுக்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   இன்று  தொடங்கி வைத்தார். இதை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று அங்கு பூங்கா அமைப்பதற்கான பணிகள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குத்தகை பாக்கியாக பல கோடிகள் செலுத்தாததால், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தை தமிழ்நாடு அரசு கையப்படுத்தியது. அதன்படி, அங்குள்ள  118 ஏக்கர் இடத்தில் பசுமை பூங்கா அமைக்க தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டடது.  இதுகுறித்த, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு … Read more

தூங்கப் போகுமுன் செல்போன் திரையைப் பார்க்கிறீர்களா? – எச்சரிக்கும் புதிய ஆய்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, ஓய்வெடுக்கப் போகும் முன் செல்போனை எடுத்து நோண்டிக் கொண்டிருப்பதுதான் இன்று பலரின் பழக்கம். குறிப்பாக இரவில் மொபைல் பார்த்தபடி தூங்குவது பலரின் பழக்கம் ஆகிவிட்டது. ஆனால், இந்த பழக்கம் நாளடைவில் உங்கள் இதயத்தை பாதிக்கக் கூடும் என்பது  உங்களுக்குத் … Read more

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும்! அமைச்சர் காந்தி தகவல்

சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஏழை எளிய மக்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில், இலவச வேட்டி, சேலைகளை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு  ஒரு மாதம் முன்பில் இருந்து  ரேசன் கடைகளில் வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அண்டு வேட்டை சேலை வழங்குவதில் பெரும் குளறுபடி … Read more

மகாராஷ்டிரா: “எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' – அஜித்பவார் எரிச்சல்

விவசாயிகள் கடனை தள்ளுபடி நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். எந்த புதிய அரசு பதவியேற்றாலும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய தயங்குவதில்லை. அதோடு, தேர்தல் வாக்குறுதியிலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியும் கட்டாயம் இடம்பெறும். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த ஆண்டு பருவமழை பெய்த பிறகும் தொடர்ந்து மழை பெய்ததால், விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விவசாயக் கடனை … Read more

ரூ.5லட்சம் வரை விபத்து காப்பீடு: சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனுக்கான முன்பதிவு தொடங்கியது…

சென்னை:  சபரிமலை  அய்யப்பனை  மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் தரிசிக்கும் வகையில், பக்தர்களுக்கான ஆன்லைன்  முன்பதிவு இன்று (நவம்பர் 1) தொடங்கி உள்ளது. இன்றுமுதல் (நவ.1) இணையவழி  முன்பதிவு தொடங்கி வுள்ளதாக அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம்  அறிவித்துள்ளது. மேலும்பக்தர்களுக்கு காப்பீடு வசதியும் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக  செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு அதிகாரிகள் , ‘சபரிமலையில் ஐயப்பனை வழிபட நவ.1 முதல் பக்தா்கள் முன்பதிவு செய்யலாம். நாள்தோறும் அதிகபட்சமாக 70,000 … Read more

ஜெய்சங்கர் படம் பார்க்க 10 கி.மீ., சைக்கிள் பயணம்! – நள்ளிரவு காட்சி தந்த த்ரில் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அப்பொழுதெல்லாம் எங்களுக்கு அருகிலுள்ள தியேட்டர்களில் சினிமா பார்ப்பதை விடத் தொலை தூர இடங்களுக்குச் சென்று திரைப்படம் பார்ப்பதில் ஓர் அலாதி த்ரில்! அதிலும் முழுமையான எங்கள் குரூப் (8 பேர் அடங்கியது) சேர்ந்து விட்டால், நாலு சைக்கிள்களும் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்து விடும். … Read more