கடற்கரையில் உலாவந்த காதல்ஜோடி.. காதலனை விரட்டிவிட்டு இளம் பெண்ணிடம் ‘சில்மிஷம்’ செய்த போலீஸ்காரர்
புதுச்சேரி, காரைக்கால் கடற்கரையில் பாலியல் பலாத்காரம், பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடற்கரையில் கடலோர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து கடற்கரை பகுதியில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டதுடன், போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் கடற்கரைக்கு வந்த ஒரு இளம் காதல்ஜோடியை, அப்போதைய ரோந்து … Read more