தேனியில் வரலாறு காணாத கனமழை; சாலைகளில் ஓடிய வெள்ளநீர் – முழு ரிப்போர்ட்
இடுக்கி, கம்பம் பகுதிகளில் நேற்று முன்தினம் மிக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சுருளி ஆறு, கொட்டக்குடி ஆறு, மூல வைகை ஆறு, முல்லை பெரியாறில் வந்த வெள்ளநீர் ஆற்றின் கரையோரத்தில் வாழும் மக்களின் வீடுகளில் புகுந்தது. கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தேனியில் உள்ள பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகரில் உள்ள சாலைகளில் வெள்ளநீர் ஓடியதோடு வீடுகளுக்குள்ளும் புகுந்தது. பேரிடர் மீட்புக் குழுவினர் துரிதமாகச் செயல்பட்டு அங்கிருக்கும் மக்களை மீட்டனர். உத்தமபாளையம் தாலுகா … Read more