பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி – 28 வயது இளைஞர் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 27-ந்தேதி மதியம் 2 மணியளவில் பள்ளி கழிவறைக்குச் சென்ற மாணவிக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கழிவறையிலேயே மாணவி, ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சுமார் 9 மாதங்களுக்கு முன்பு மாணவி அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியிடம் … Read more

Putin – Kim: 'ஷி, புதின், கிம் சந்திப்பு' – அமெரிக்காவுக்குச் சொல்லவரும் செய்தி என்ன?

பெய்ஜிங்கில் ஒரு வரலாற்றுச் சந்திப்பு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்காவுக்கு முதல் இடம்” என்ற தனது கொள்கையின் கீழ் உலக வர்த்தக அமைப்பையே உலுக்கி வருகிறார். அவரது வர்த்தகப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகள், பல நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன. குறிப்பாக, சீனா, இந்தியா, மெக்சிகோ, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த வரிவிதிப்புகளால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில்தான், அமெரிக்காவின் நீண்டகால எதிரிகளான மூன்று நாடுகள், … Read more

பெசன்ட் நகர்  வேளாங்கண்ணி  மாதா கோவில் பொன்விழா! சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை  பெசன்ட் நகர்  கடற்கரை அருகே அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில்,  சென்னையின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா 2025, வருகின்ற 29.08.2025 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி 08.09.2025 தேதி வரை திருவிழா நடைபெற … Read more

பீகாரில் காங்கிரஸ் – பாஜக தொண்டர்கள் இடையே மோதல் – வைரல் வீடியோ

பாட்னா, பீகாரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதை கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பீகாரில் யாத்திரை நடத்தி வருகின்றனர். வாக்காளர் உரிமை யாத்திரை என்ற பெயரில் கடந்த 16-ந்தேதி முதல் நடந்து வரும் இந்த யாத்திரை பாட்னாவில் … Read more

9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்சின் பிரீமியம் வசதிகளை பெற்று மிக தாராளமான இடவசதியை கொண்ட 9 இருக்கைகள் பெற்ற விங்கர் பிளஸ் வேனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20.60 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணியாளர் போக்குவரத்து மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலா பிரிவுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. 2.2 லிட்டர் DICOR டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுபவர் 100hp @ 3750 r/min மற்றும் டார்க் 200 Nm @ 1250 – 3500 r/min ஆக உள்ள நிலையில் 6 வேக … Read more

FASTag Annual Pass: ரூ.3,000-க்கு கட்டணமில்லா பயணம்; விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Toll Pass

ரூ.3,000 கட்டி டோல் பாஸ் பெற்றால் போதும். ஓராண்டுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணமின்றி பயணம் செய்துகொள்ளலாம் என்கிற நடைமுறை கடந்த 15-ம் தேதி முதல் வந்துள்ளது. அந்தப் பாஸ் பெறுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்… வாங்க… தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra) என்கிற ஆப்பை டௌன்லோடு செய்துகொள்ளவும். அடுத்ததாக, உங்களது மொபைல் எண் அல்லது வாகனப் பதிவு எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்து கொள்ளவும். Fastag/ஃபாஸ்ட் டேக் நீங்கள் இந்த … Read more

‘சமையல் புகழ்’ மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் அவரது காதலி ஜாய் கிரிசில்டா ‘கற்பழிப்பு’ புகார்….

சென்னை:  விஜய் டிவியில் நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றுள்ள  மாதம்பட்டி ரங்கராஜ்மீது அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா  என்பவர் சென்னை மாநகர காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து  வந்த நிலையில், திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றம் சாட்டி உள்ளார்.   சமையல் கலைஞராக கொடிகட்டி பறந்த  மாதம்பட்டி ரங்கராஜ், மேலும் புகழாசையில்,   விஜய் டிவியின் குக் வித் கோமாளியின் நடுவராக கலந்துகொண்டது மூலம் … Read more

‘தென் இந்தியாவில் விரைவில் புல்லட் ரெயில் சேவை தொடங்கும்’ – சந்திரபாபு நாயுடு

அமராவதி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய உணவு உற்பத்தி உச்சிமாநாட்டில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “”விரைவில் தென் இந்தியாவில் புல்லட் ரெயில் சேவை தொடங்க உள்ளது. அதற்கான சர்வே பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத், சென்னை, அமராவதி, மற்றும் பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் உள்ள சுமார் 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு புல்லட் ரெயில் சேவை பயன்படும். புல்லட் ரெயில் சேவை … Read more

25 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஸ்வராஜ் டிராக்டர்ஸ்

மஹிந்திராவின் ஸ்வராஜ் டிராக்டர்ஸ் 1974 ஆம் ஆண்டு உற்பத்தி துவங்கி தற்பொழுது வரை சுமார் 25,00,000 டிராக்டர்களை தயாரித்து  சாதனையை மொஹாலி, பஞ்சாபில் உள்ள ஆலையில் நிகழ்த்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் நிறுவனம் 20 லட்சம் யூனிட் உற்பத்தியைத் தாண்டிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைல்கல் எட்டப்பட்டது, இது கடந்த பத்தாண்டுகளில் உற்பத்தியில் நிலையான வளர்ச்சியை எட்டி வருகின்றது. 1974 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட டிராக்டரான ஸ்வராஜ் 724 மாடலை அறிமுகப்படுத்தியதன் … Read more

Personal Finance: உலகின் எட்டாவது அதிசயம் தெரியுமா? 'லாபம்' நடத்தும் இலவச ஆன்லைன் மீட்டிங்!

இந்த உலகில் ஏழு அதிசயங்கள் இருப்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், எட்டாவது அதிசயம் என்று இருக்கிறது. இந்த அதிசயத்தை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். இந்த அதிசயத்தைப் பற்றி நாம் தெரிந்துகொண்டால், நாம் மிகப் பெரிய அளவில் பணம் சேர்ப்பது உறுதி. அந்த எட்டாவது உலக அதிசயம் என்ன என்று கேட்கிறீர்களா? அதுதான் பவர் ஆஃப் காம்பவுண்டிங் என்று சொல்கிறார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். தமிழில் சொன்னால், கூட்டு வட்டி வளர்ச்சி விகிதம். நம்முடைய முதலீட்டுக்கான … Read more