Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? | முழு விவரம்

தமிழ்நாட்டில் கடந்த வாரம் (அக்டோபர் 16) வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஒரு வரமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 21) தொடர்ச்சியாகப் மழைபெய்தது. மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று … Read more

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு! அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை…

சென்னை: தொடர் மழையால்  செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால்,  ஏரியில் இருந்து அடையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், 24 அடி உயரமுள்ள ஏரியில், தற்போத 21 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி, ஏரியில்,  இன்று மாலை 4 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக  விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. … Read more

800 கி.மீ தூரம் சென்று தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை; 2 ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்த திட்டம்

புதுடெல்லி, இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியா மற்றும் ரஷியா இணைந்து பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கின. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் பிரம்மோஸ் எவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. 3 ஆயிரம் கிலோ எடைக்கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியைவிட 3.5 மடங்கு வேகத்தில் சீறிப்பாயக்கூடியது. 300 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையின் வேகம், சீறிப்பாயும் தொலைவுகளை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. தற்போது பிரம்மோஸ் ஏவுகணை 500 … Read more

களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! கனமழை குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!  என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தீவிரமாக மழை பெய்து வருகிறது.  தற்போது வங்கக்கடல், அரபிக்கடல் என இரு கடல்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமழைவரை பெய்து வருகிறது. இதற்கிடையில், வரும் 25ந்தேதி … Read more

பீகார் தேர்தல்: 1,314 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

பாட்னா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற்றது. இதில் … Read more

“குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு" – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி குடிமக்களுக்கு சிறப்பு தீபாவளி செய்தியாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி. பகவான் ஸ்ரீ ராமர் நமக்கு நீதியை நிலைநிறுத்த கற்றுக்கொடுத்திருக்கிறார். மேலும் அநீதியை எதிர்த்துப் போராட தைரியத்தையும் தருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஆபரேஷன் சிந்தூரின் போது இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கண்டோம். ஆப்ரேஷன் சிந்தூர் … Read more

கனமழை எதிரொலி:  சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – கடலூர், செங்கல்பட்டிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக,   சென்னையில் நாளை (அக். 22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதுபோல,  கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரில் நாளை (22.10.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை காலைக்குள் 100 மி.மீட்டர் மழை! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை…

Gold: ரூ.9.5 கோடி தங்க ஆடை; கின்னஸ் சாதனை -Viral Video

துபாய் என்றாலே ஆடம்பரமும் பிரமிப்பும் தவிர்க்க முடியாதவை. குறிப்பாக தங்க நகைகளுக்கும், அதன் டிசைன்களுக்கும் குறிப்பிடத்தக்க இடத்தை தக்கவைத்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பழைமையான தங்கம் மற்றும் நகை தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான அல் ரோமைசான் கோல்டு (Al Romaizan Gold) நிறுவனம் உருவாக்கிய தங்க உடை ஆடம்பர ஃபேஷன் உலகின் முத்திரை பதித்திருக்கிறது. 24 கேரட் தங்கத்தால் 10.5 கிலோ எடையில் உருவாக்கப்பட்டிருக்கும் தங்க உடை, விலைமதிப்பற்ற வைரங்கள், மாணிக்கங்கள், மரகதங்களின் … Read more

சென்னையில் நாளை காலைக்குள் 100 மி.மீட்டர் மழை! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை…

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில்,  நாளை காலைக்குள் 100 மி.மீட்டர் மழையை தாண்டும் என  தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். “சென்னையில் இரவு முதல் காலை வரை மழை உச்சமாக இருக்கும்” சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இரவு முதல் காலை வரை மழை உச்சபட்சமாக இருக்கும் – சென்னையில் உள்ள அனைத்து மழை பதிவு நிலையங்களும் 100 மில்லி மீட்டர் பதிவை நாளை காலைக்குள் தாண்டும் என … Read more

பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்: ராக்கெட் லாஞ்சர் பறிமுதல் – 2 பேர் கைது

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்படுவதாக மாநில உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, மஹ்தீப் சிங் (வயது 18), ஆதித்யா (வயது 19) ஆகிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து ராக்கெட் ராஞ்சர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இரு இளைஞர்களும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான … Read more