நெல்மணிகளை காக்க தவறிய திமுக அரசு வீட்டுக்கு போறது உறுதி…! தவெக தலைவர் விஜய் சரமாரி கேள்விகள் ..

சென்னை: விவசாயிகளின் நெல்மணிகளை காக்க தவறிய திமுக அரசு  வீட்டுக்கு போறது உறுதி என தவெக தலைவர் விஜய்  காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து வளர்ந்துள்ளது என்று கூறியிருப்பதுடன்,  முதல்வர் ஸ்டாலினுக்க  பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். நெல்மணிகளை அரசு முறையாக பாதுகாக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ள விஜய், திமுக அரசு பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், … Read more

புத்தரி அறுவடைத் திருவிழா: கொட்டும் மழையிலும் சிறப்பாக கொண்டாடிய பழங்குடிகள்! | Photo Album

புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி அறுவடைத் திருவிழா! புத்தரி … Read more

வடகிழக்கு பருவமழை: போக்குவரத்து துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு…

சென்னை:  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தோடங்கி பரவலாக மழை பெய்து வரும் நிலையில்,  அரசு போக்குவரத்து துறையினருக்கு  தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. வடகிழக்கு பருவ மழை, புயல் முன்னெச்சரிக்கை காரணமாக பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன்,   சாலைகளில் பேருந்தை இயக்கும்போது கவனமாக வெள்ளத்தின் தன்மையை அறிந்து இயக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. வழிகாட்டு … Read more

“நொண்டிச் சாக்கு அவரிடம் எடுபடாது; மழையை கண்டால்'' – அமைச்சர் மா.சு குறித்து பார்த்திபன்

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனை நேரில் சந்தித்தது குறித்து இயக்குநர் பார்த்திபன் X தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பார்த்திபன் வெளியிட்டிருக்கும் பதிவில்:“மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் என் இல்லம் வந்திருந்தார். அவர் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்புகிறார்; அவர் நடந்து, மற்றவர்களும் நடக்க ஊக்கப்படுத்துவார். தினமும் 10 km முதல் 45 km வரையிலும் கூட நடப்பார். ‘நேரமில்லை’ என்ற நொண்டிச் சாக்கு அவரிடம் எடுபடாது. பார்த்திபன் நொண்டியாவது நடைபயிற்சியை தொடர்வார். கால் … Read more

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது தி.மு.க. அரசு…

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி  அக்டோபர் 4ந்தேதி தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக ஆலோசிக்க, நவம்பர் 2ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 24ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி  அக்டோபர் 4ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திமுக உள்பட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக, பாஜக,. பாமக என எதிர்க்கட்சிகள் … Read more

ரூ.239 கோடி: `7 ஸ்டார் ரிசார்ட்டில் ஒரு மாதம் கொண்டாட்டம்’ – அபுதாபியில் லாட்டரி வென்ற கேரளா வாலிபர்

கேரளா மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் என்பவர் அபுதாபியில் வசித்து வருகிறார். அனில் குமார்(29), எதாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற நம்பிக்கையில் அடிக்கடி லாட்டரி சீட்டு எடுப்பது வழக்கம். அவ்வாறு அவர் எடுத்த லாட்டரியில் 100 மில்லியன் தினார் கிடைத்துள்ளது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வரும் அனில் குமாரின் வாழ்க்கை ஒரு நாள் இரவில் அடியோடு மாறிவிட்டது. லாட்டரியில் கிடைத்த பணத்தை என்ன செய்வது என்பது குறித்து அனில் குமார் தனது கனவுகளை … Read more

மொன்தா புயல்: வடசென்னையில் மழை தொடரும் என வெதர்மேன் தகவல்…

சென்னை; மொன்தா புயல்  இன்று மாலை ஆந்திராவில் கரையை கடக்க உள்ள நிலையில்,  வடசென்னையில் மழை தொடரும் என வெதர்மேன்  தெரிவித்துள்ளதுடன், தென்சென்னையில் தூறல் மலையுடன் அடுத்த 2மணி நேரத்திற்கு பிறகு மழை குறைந்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான  மொன்தா புயல், நேற்று  11.30 மணி அளவில் 17 கிலோ மீட்டர் வேகத்தில் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து  சென்னைக்கு கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டிருக்கிறது. … Read more

“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சினிமாவில் இருந்து அரசியலில் சாதித்தவர்கள்; ஆனால் விஜய்'' – கருணாஸ் பேட்டி

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி, உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் அழைத்து ஆறுதல் கூற திட்டமிட்டிருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைக்க தவெக கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். விஜய் இந்நிலையில் விஜய் குறித்துப் பேசியிருக்கும் கருணாஸ், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் நடிகர்களாக … Read more

காக்கிநாடா அருகே இன்று கரையை கடக்கிறது ‘மொன்தா’ புயல்! சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை:  வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘மோன்தா’ புயல் இன்று  ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக  சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்தா புயல் காரணமாக ஆந்திராவில் இன்று 65 ரயில்கள் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  கடந்த 26-ந்தேதி இரவு சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மோந்தா  புயல் நிலவியது.  இது நேற்று காலை 11.30 மணி அளவில் 17 கிலோ மீட்டர் … Read more

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் மிரியானா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி ஓன்றின் உரிமையாளரின் மகன் சதாம் என்கின்ற இம்ரான் (வயது 33), இவர் தனது குவாரியில் வேலை செய்யும் தொழிலாளர் ஒருவரின் 15 வயது மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரது தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் … Read more