'வந்தே மாதரம்' என்பது தேசிய ஒற்றுமைக்கான பிரகடனம் – ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி, வங்காள கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல் முதன்முதலில் 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி ‘பங்கதர்ஷன்’ என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், ஓராண்டுக்கு(2026 நவம்பர் 7-ந்தேதி வரை) நடைபெறக் கூடிய தேசிய பாடல் கொண்டாட்டங்களை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் இது தொடர்பான நினைவு அஞ்சல் தலை … Read more

கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சண்முகம் மீது நண்பர்கள் பீர் பாட்டினால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த சண்முகம் அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று உள்ளார். ஆனால், அப்போது மயங்கி விழுந்த அவர் அங்கேயே உயிரிழந்தார். sanmugam இந்த … Read more

‘பிரிட்டிஷாரை வரவேற்றுப் பாடப்பட்டதே தேசிய கீதம்’ பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சு… ஆர்.எஸ்.எஸ். வாட்ஸாப் பல்கலைக்கழகத்தின் இன்றைய பாடம் என்று காங். கிண்டல்

பங்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய இந்திய நாட்டுப் பாடல் ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. அக்ஷய நவமி தினத்தில் எழுதப்பட்ட இந்த பாடல் 1875 நவம்பர் 7ம் தேதி அன்று வந்த நவமியன்று எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாடல் எழுதப்பட்ட 150 ஆண்டைக் குறிக்கும் வகையில் கர்நாடகா மாநிலம் ஹொன்னாவரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக எம்.பி. விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, நமது நாட்டு தேசிய கீதம் பிரிட்டிஷாரை வரவேற்க பாடப்பட்டது” என்று கூறினார். … Read more

நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு அமர்வு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி தானாகவே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி டெல்லிக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தும் வகையில் சில உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி மேற்கு வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநில தலைமை செயலாளர்கள் தவிர மற்ற மாநில தலைமை செயலாளர்கள் அனைவரையும் கடந்த திங்கட்கிழமை நேரில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, … Read more

'எனக்கு டிரெயின்ல நடந்த 'அந்த' சம்பவத்தை கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கலாம்; ஆனா..' | #HerSafety

ரெண்டு, மூணு பசங்க சேர்ந்து இருந்தா… தண்ணீ அடிச்சிருந்தா… பொண்ணுங்க அரைகுறையா டிரஸ் பண்ணியிருந்தா தான் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும்னு சொல்ல முடியாது. இது எதுவுமே இல்லாத போது தான், எனக்கு சில விஷயங்கள் நடந்திருக்கு. நடத்துகிட்டும் இருக்கு… பொதுவா, சென்னை சென்ட்ரல்ல இருந்து தான் கோயம்புத்தூருக்கு டிரெயின் ஏறுவேன். அந்தத் தடவை டிக்கெட் கிடைக்காததால, எக்மோர்ல ரிசர்வ்ட் கோச்ல டிக்கெட் புக் பண்ணேன். நைட் டிராவல் தான்னாலும், உக்காந்துட்டே தான் போக வேண்டிய சூழல். … Read more

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலைகள் தெருநாய்கள் இல்லாத இடமாக வேண்டும் : உச்சநீதிமன்றம்

தெருநாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகவும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சந்தீப் மேத்தா மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு தனித்தனியாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்கள் தெருநாய்கள் இல்லாத இடமாக மாற்றவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இருந்து தெரு நாய்கள் அகற்றப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். தவறுகளுக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் … Read more

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த(எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின்போது சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குகள் பறிக்கப்பட்டதாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் … Read more

உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்! அமைச்சர் எம்ஆர்கே…

சென்னை: விவசாயிகளுக்கு தேவைப்படும்  உரங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும் என  அதிகாரிகளுக்கும், உர வியாபாரிகளுக்கும் விவசாயத்துறை அமைச்சா்   எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் அறிவுறுத்தி உள்ளார். டெல்டா உள்பட பல பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில்,  சம்பா பருவத்தில் விவசாயிகளின் தேவைக்கேற்ப உரங்களைத் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் உத்தரவிட்டுள்ளாா். சென்னை தலைமைச்செயலகத்தில்  வேளாண்மை மற்றும் உழவா் நலத் … Read more

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம் | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் EICMA 2025 கண்காட்சியில் ICE பிரிவில் டென்ஜென்ட் RR என்ற புதிய கான்செப்டினை ஃபேரிங் ஸ்டைலுடன் வடிவமைத்துள்ள நிலையில், RTR ஹைப்பர் ஸ்டன்ட் கான்செப்ட் ஆனது நேக்டூ ஸ்டைலில் தினசரி ஸ்டன்ட் சாகசங்களை மேற்கொள்பவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. இதுதவிர EICMAவில் தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மற்றும் எக்ஸ் மின் ஸ்கூட்டர் உள்ளிட்ட M1-S மற்றும் சமீபத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் ஆகியவற்றை காட்சிப்படுத்தியுள்ளது. TVS Tangent RR டேன்ஜென்ட் ஆர்ஆர் வடிவமைப்பில் … Read more