Army Chief: “அமெரிக்க அதிபருக்கு கூட தெரியாது" – மாணவர்களிடம் மனம் திறந்து உரையாற்றிய ராணுவத் தளபதி
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதியின் சொந்த ஊர் மத்தியப் பிரதேசத்தின் ரேவா. தன் சொந்த ஊரானா ரேவாவில் உள்ள டிஆர்எஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் ஜெனரல் உபேந்திரா திவேதி உரையாற்றினார். அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும், எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றினார். அவரின் உரையில், “எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நம் யாருக்கும் தெரியாது. இதை நாம் நிலையற்ற தன்மை, நிச்சயமற்ற தன்மை எனக் குறிப்பிடுகிறோம். ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா … Read more