பண்ணை வீட்டில் போதை விருந்து – 22 சிறுமிகள் உள்பட 65 பேர் சிக்கினர்

ஐதராபாத், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 22 சிறுமிகள் உள்பட 65 பேர் போதையில் இசைக்கு ஏற்றவாறு ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 2 பேர் கஞ்சா புகைத்திருந்தது தெரியவந்தது. மற்றவர்கள் மது அருந்தியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே … Read more

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம் | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டாரின் புதிய RT-XD4 299cc என்ஜின் பொருத்தப்பட்ட முதல் மாடலாக அப்பாச்சி RTX 300 அட்வென்ச்சர் டூரிங் பைக்கினை அக்டோபர் 15 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே, இந்நிறுவனம் டிசைனை காப்புரிமை பெற்றுள்ள நிலையில், பாரத் எக்ஸ்போவில் படங்களும் கசிந்துள்ளது. TVS Apache RTX 300 அப்பாச்சி வரிசையில் ஏற்கனவே ஃபேரிங் மற்றும் ஸ்போர்ட்டிவ் பிரிவில் 160சிசி-310சிசி வரையில் கிடைக்கின்ற நிலையில் அட்வென்ச்சர் டூரிங் என்ற புதிய அவதாரத்தை எடுக்க … Read more

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக முடியுமா? – உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து என்ன?

தமிழ்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதியப்பட்டது. 2022-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாதது குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தது. மேலும், அவர் அமைச்சர் பதவியில் இல்லை என்றால் ஜாமீன் வழங்கப்படும் என … Read more

கரூரில் காட்டும் அக்கறை நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் இல்லையே ஏன்? எடப்பாடி கேள்வி

சென்னை; கரூரில் காட்டும் அக்கறை நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் இல்லையே ஏன்?  என கேள்வி எழுப்பி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, சிறுநீரக முறைகேடு வழக்கு விசாரணையை இதுவரை விரைவுபடுத்தாதது  திமுக அரசின் இரட்டை வேடம் என கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில்  வெளியிட்ட பதிவில்,  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்குச் சொந்தமான தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியாா் மருத்துவமனையில் சிறுநீரக முறைகேடு நிகழ்ந்ததாக … Read more

தலைமை நீதிபதியை தாக்க முயன்றது ஏன்? – வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் வாக்குமூலம்

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம்போல் கூடியது. வழக்குகளின் விவரத்தை வக்கீல்கள் குறிப்பிடுவதை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு வக்கீல், நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கினார். தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட காவலாளிகள், அவரை தடுத்து நிறுத்தினர். அவரை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது அந்த வக்கீல், ‘‘சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவதை சகித்துக்கொள்ள மாட்டோம்’’ என்று … Read more

“கட்சி பேதமின்றி சட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்தும் முதல்வர்'' – கரூர் சம்பவம் குறித்து கமல்ஹாசன்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் தொடங்கி பலரும் நிவாரணத் தொகை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று கரூர் வருகை தந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி-யுமான கமல்ஹாசன் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் வீதம் மொத்தம் 41 லட்சம் ரூபாய் நிதி உதவியை நேரடியாக … Read more

டிஜிட்டல் கைது மோசடி; ரெயில்வே அதிகாரியிடம் ரூ.20 லட்சம் பறித்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

மும்பை, தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் ‘டிஜிட்டல் கைது’ என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். ‘டிஜிட்டல் கைது’ என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான … Read more

காஞ்சிபுரம் மாவட்டம், சௌந்தர்யபுரம்: கடன் தீரும், திருமணம் கைகூடும், பலன் தரும் ஸ்ரீபத்மசக்கரம்!

இந்த உலகில் நமக்கு அலைமகளின் அருள் தேவை. செல்வம் என்றால் பணம் மட்டுமல்ல. திருமணம், குழந்தை பாக்கியம், தன தான்ய பெருக்கம், ஆடை ஆபரண சேர்க்கை என அனைத்துமே செல்வம்தான். அத்தனை செல்வங்களையும் நமக்கு அள்ளித்தரும் தாயாரின் சந்நிதி அமைந்திருக்கும் திருத்தலம்தான் சௌந்தர்யபுரம். காஞ்சியில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில், வந்தவாசிக்கு அருகில் அமைந்துள்ளது, இந்த அற்புதத் தலம். எம்பெருமான் ஆதிகேசவன் என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கும் இந்தத் தலத்தில் தாயார் சௌந்தர்யக் கோலத்தில் அம்புஜவல்லி என்கிற … Read more

சோனம் வாங்சுக் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

புதுடெல்லி, லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி கடந்த மாதம் லடாக்கில் 2 நாட்கள் போராட்டம் நடந்தது. அதில் நடந்த வன்முறையில் 4 பேர் பலியானார்கள். 90 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, போராட்டத்துக்கு காரணமாக செயல்பட்டதாக கூறி சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கடந்த மாதம் 26-ந்தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் அவருடைய … Read more

இந்த வார ராசிபலன் அக்டோபர் 7 முதல் 12 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link