Maruti Suzuki Victoris price – ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

மாருதி சுசூகியின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி நடுத்தர பிரிவில் மிக கடுமையான போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் ரூ.10.50 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர எஸ்யூவி சந்தையில் உள்ள கிராண்ட் விட்டாரா பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வந்துள்ள விக்டோரிஸ் மாடல் பிரெஸ்ஸா மற்றும் கிராண்டா விட்டாரவுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டு, இந்தியாவில் முதல்முறையாக LEVEL-2 ADAS பெற்ற மாருதி சுசுகி கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. Maruti Suzuki Victoris Price list … Read more

Upendra: மொபைலை ஹேக் செய்த மர்ம நபர்கள்; இன்ஸ்டா வீடியோவில் மக்களை எச்சரித்த உபேந்திரா – நடந்ததென்ன?

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்கா சைபர் குற்றவாளிகளால் குறிவைக்கப்பட்டுள்ளனர். இருவரது மொபைல் போனையும் ஹேக் செய்துள்ள மர்ம நபர்கள் அவர்களிடம் 22,000 ரூபாய் கேட்டு மெஸ்ஸேஜ் செய்துள்ளனர். அத்துடன் சில மணிநேரங்களில் அந்த பணத்தைத் திருப்பி அனுப்பிவிடுவோம் என்றும் கூறியிருக்கின்றனர் என்கிறது என்.டி.டி.வி தளம். உபேந்திரா Upendra மனைவிக்கு வந்த மெஸ்ஸேஜ்! முதல்முறையாக பிரியங்கா உபேந்திராவுக்கு வந்த மெஸ்ஸேஜ் மூலம் இந்த பிரச்னை தொடங்கியிருக்கிறது. அதில் உங்கள் ஆர்டரை டெலிவரி செய்ய … Read more

பி.எட்., எம்.எட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி வரை அவகாசம்! அமைச்சர் கோவி செழியன் தகவல்..

சென்னை: பி.எட்., எம்.எட் போன்ற தொழிற்பிரிவு  பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக,   உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி 20.6.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டிற்கான பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அரசு மற்றும் … Read more

ஜார்க்கண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர் – 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள கோர்ஹார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பண்டித்ரி வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சல்களில் ஒருவரான சகாதேவ் சோரன் என்பவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 … Read more

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி குளோபல் NCAP மையத்தால் சோதனை செய்யப்பட்டு 5 நட்சத்திர பாதுகாப்பினை வயதுவந்தோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெற்றுள்ளது. வயது வந்தோர் பாதுகாப்பில் பெற வேண்டிய 34 புள்ளிகளுக்கு 33.72 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பில் பெற வேண்டிய 49 புள்ளிகளுக்கு 41 புள்ளிகள் பெற்றுள்ளதாக GNCAP அறிக்கையில்  தெரிய வந்துள்ளது. முன்பாக அறிமுகத்தின் பொழுது விக்டோரிஸ் மாடல் பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருந்தது. … Read more

திருமலை திருப்பதி: 'ஆனந்தமும் ஆன்மீகமும் சேரும் புனிதத் தலம்' | Photo Album

திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி திருமலை திருப்பதி Tirupati: “ஆன்லைன் புக்கிங் மோசடிகள்; பக்தர்கள் கவனத்திற்கு…” – திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்… அரசியல், … Read more

தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக அவதி… சாலைகளை விரைந்து சீரமைக்க பள்ளி மாணவர்கள் கோரிக்கை…

தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக தினமும் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன் பெங்களூரின் பாணத்தூர்-பாலகெரே பகுதியில் ஒரு பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, மாணவர்கள் பின் கதவு வழியாக தப்பித்தனர். இந்நிலையில் பெங்களூரு சாலையில் பள்ளி பேருந்தில் செல்லும் மாணவிகள் எடுத்த வீடியோவில் சாலைகளின் மோசமான நிலை மற்றும் அவர்கள் ஒவ்வொரு நாளும் கடந்து வரும் சோதனைகள் பற்றி பேசியுள்ளனர். “உலகத் தரம் … Read more

வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

புதுடெல்லி, மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், த.வெ.க. இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் என 72 ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “வக்பு சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், … Read more

Royal Enfield Meteor 350 updated – ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

மேம்படுத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ராயல் என்ஃபீல்டின் குறைந்த விலை க்ரூஸர் ரக மீட்டியோர் 350 பைக்கின் விலை ரூ. 1,95,762 முதல் ரூ.2,15,883 வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2025 மீட்டியோரில் 7 விதமான நிறங்களுடன் LED ஹெட்லேம்ப், டிரிப்பர் பாட் நேவிகேஷன், LED டர்ன் இண்டிகேட்டர்கள், USB டைப்-சி ஃபாஸ்ட்-சார்ஜிங் போர்ட் மற்றும் அட்ஜெஸ்ட் லீவர்கள் உள்ளன. ஃபயர்பால் மற்றும் ஸ்டெல்லர் வகைகளிலும் தற்பொழுது LED ஹெட்லேம்ப்கள் மற்றும் டிரிப்பர் பாட் … Read more

“பண்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்'' – கைக்குலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; PCB தலைவர் மோசின் நக்வி

ஆசியக் கோப்பை இந்தியா–பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. “விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும்” என ஒரு தரப்பும், “இந்திய அணி செய்ததுதான் சரி” என மற்றொரு தரப்பும் கூறி வருகிறது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி … Read more