10ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் தகவல்….

சென்னை: 10ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?  என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் அட்டவணையை கணக்கிட்டு, அதற்கு முன்னதாக  பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட இருப்பதாகவும்,  இதுதொடர்பாக நவம்பர் 4ந்தேதி  அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ,   தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் … Read more

Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும்? வானிலை அறிக்கை விவரம் | Live Update

தமிழ்நாட்டில் அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை 5.30 மணிக்கு தென்கிழக்கு வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் அக்டோபர் 25, … Read more

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது., ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியதால் பூண்டி ஏரியின் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.  இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு … Read more

மந்திரிகளின் Cold war, ஆக்‌ஷன் ரூட்டில் Stalin?! | Elangovan Explains

நெல் கொள்முதல் விவகாரத்தை ஒட்டி எடப்பாடியின் டெல்டா விசிட்டுக்கு பதிலடியாக, தஞ்சை சென்றுள்ளார் உதயநிதி. இன்னொரு பக்கம், தீவிரக் களப்பணி, வேட்பாளர்கள் தேர்வு, அதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு என தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டும் உதயநிதி. இதில் ‘எடப்பாடி Vs உதயநிதி’ என களத்தை கட்டமைக்கும் போது, அது உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என கணக்கிடுகிறார் மு க ஸ்டாலின் ஆனால் அவர் கனவுக்கு குடைச்சல்கள் கொடுக்கும் வகையில், உட்கட்சியில் நிறைய பஞ்சாயத்துகள். முக்கியமாக … Read more

மும்பையில் நடைபெறும் உலக கடல்சார் உச்சி மாநாடு 2025! தமிழ்நாடு அரசு பங்கேற்பு…

சென்னை: இம்மாத இறுதியில்  மும்பையில் நடைபெறும் 4 நாட்கள்  ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025’ல்  தமிழ்நாடு அரசு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை  சார்பில், மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் வார விழாவில் தமிழ்நாடு பங்கெடுத்து சிறப்பிக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் துறை சார்பில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 மற்றும் உலக கடல்சார் உச்சி … Read more

ஈரோடு மாவட்டம், பாண்டிக் கொடுமுடி: தீய சக்திகள் விலகும், மன நோய் தீர்க்கும் மகுடேஸ்வரர்!

கொடுமுடி மகுடேஸ்வரர் கொங்கு நாட்டில் புகழ்பெற்ற ஏழு சிவத்தலங்கள். உண்டு. அவற்றை ஆதி கருவூர் அதி வெஞ்சமாக்கூடல் நீதிமிகு கறைசை நீள் நணா – மேதினியில் நாதன் அவிநாசி நன்முருகன் பூண்டித் திருச் சோதிச் செங்கோடெனவே சொல் – என்று என்று பட்டியல் இடுகிறது பழம் பாடல் ஒன்று. காவிரி நதியின் கரையில் அமைந்த இந்தத் தலத்தில் காவிரி, கிழக்கு நோக்கிப் பாய்கிறாள். ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தலத்தில் சுவாமி … Read more

Rainy Recipes: மழைக்காலத்தை சூடா, ஹெல்தியா கடக்க 4 ரெசிபிகள்!

இது மழைக்காலம். மழை மண்ணை நனைத்ததுமே, ‘சூடா ஏதாச்சும் அருந்தலாமே’ என மனம் தேடும். அவை, மழைக்கால நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துவிடும். அப்படிப்பட்ட சில நீர்த்துவமான ஹெல்த் ரெசிப்பிகளை இங்கே வழங்கியிருக்கிறார், சமையற்கலை நிபுணர் சுதா செல்வக்குமார். 1. வாழைப்பூ சீரகக் கஞ்சி வாழைப்பூ சீரகக் கஞ்சி தேவையானவை: வாழைப்பூ இதழ் – 15, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், சீரகச்சம்பா அரிசி – கால் கப், … Read more

அதானி குழுமத்திற்கு எல்ஐசி ₹34,000 கோடி நிதி உதவி: வாஷிங்டன் போஸ்ட் அதிர்ச்சி ரிப்போர்ட்

அமெரிக்க பத்திரிகையான தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், இந்திய நிதி சேவைகள் துறை (DFS) கடந்த மே மாதத்தில், அதானி குழுமத்திற்கு 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ₹34,000 கோடி) நிதி வழங்கும் திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மூலம் நடைமுறைப்படுத்தியது. இந்த திட்டம், நிதி ஆயோக் மற்றும் எல்ஐசி ஆகியோருடன் ஆலோசித்து தயார் செய்யப்பட்டதாகவும், “அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவது” மற்றும் “மற்ற முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது” என்பதே … Read more

திருமணமான பெண்கள் நகைகள் அணிய கட்டுப்பாடு விதித்த கிராமம்

டேராடூன், தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவது பெண்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜான்சர்- பவார் பழங்குடி பகுதியில் உள்ள கந்தர் கிராமத்தில் வசிப்ப வர்கள் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்களின் போது அணியும் தங்க நகைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர். இந்த கிராம மக்கள் கூட்டம் போட்டு ஒருமனதாக ஒரு முடிவு செய்துள்ளனர். அதில் குடும்ப விழாக்களில் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக திருமணமான பெண்கள் 3 குறிப்பிட்ட தங்க … Read more