"என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆசைப்படுகிறேன்" – கண்ணனி நகர் கார்த்திகாவை பாராட்டிய சரத்குமார்

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய ஆண்கள் அணியும், இந்திய மகளிர் அணியும் ஃபைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன. இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா சிறப்பாக விளையாடி அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இதேபோல் ஆண்கள் அணியில் இடம்பெற்ற திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸும் சிறப்பாக விளையாடியிருந்தார். தங்கம் வென்ற இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் … Read more

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஒன்றாக மரியாதை செலுத்திய டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன்

ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் நினைவிடத்தில்  டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக மரியாதை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசும்பொருளாக மாறி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், … Read more

சென்னை: மனைவியின் ஆண் நண்பரைக் கொலைசெய்த கணவர் – இரண்டு பெண்கள் சிக்கிய பின்னணி!

புதுச்சேரி, முதலியார்பேட்டை, பாப்பன்சாவடியைச் சேர்ந்த பிரகாஷ், (35). இவர், தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் புதுச்சேரியில் கழிவுநீர் அகற்றும் ஒப்பந்தம் பெற்று அந்தத் தொழிலையும் செய்து வந்தார். இவரின் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யா (35). இவர்கள் இருவரும் 29.10.2025-ம் தேதி புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு காரில் வந்தனர். பின்னர் சென்னை அசோக் நகர், 4வது அவென்யூவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மதியம் பிரகாசும் சுகன்யாவும் சாப்பிட்டனர். அப்போது சுகன்யா தன்னுடைய சித்தி மகளான … Read more

229 வெடிகுண்டு மிரட்டல் : சென்னையில் இந்த ஆண்டு மட்டும் பிரபலங்கள் வீடுகளுக்கு வந்த மிரட்டல்கள் எண்ணிக்கை…

சென்னையில் இந்த ஆண்டில் மட்டும் 229 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் ஆகிய பிரபலங்களின் வீடுகளுக்கும், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் நேரடியாக டி.ஜி.பி. அலுவலக மெயிலுக்கே அனுப்பப்படுகிறது. சமீபத்தில் அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கும் இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் வெடிகுண்டு … Read more

"யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்' படத்தின் ரிலீஸ் தாமதமாகுமா?" – தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்!

யஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான ‘டாக்ஸிக்’ படக்குழு அறிவித்தபடியே 2026 மார்ச் 19ம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் திரைப்படம் ‘டாக்ஸிக்’. ‘கே.ஜி.எஃப்’ படத்திற்குக் கிடைத்த பெரும் வரவேற்பிற்குப் பிறகு யஷ் நடிக்கும் திரைப்படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எகிறியிருக்கிறது. “என் இறுதி மூச்சு இருக்கும் வரை நடிப்பேன்!”- புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த சஞ்சய் தத் இந்நிலையில் … Read more

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம்! ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி கூட்டாக பேட்டி!

மதுரை: எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம் என்று கூறியதுடன்,  அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும் என செய்தியாளர்களுடன்   ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி கூட்டாக  தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இணைந்து பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து டி.டி.வி., ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பழனிசாமிதான் எங்கள் எதிரி; துரோகத்தை … Read more

தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேர்வு!

சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 பேராசிரியர்​கள் ‘தேசிய அறி​வியல் விருது’க்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். ஆண்​டு​தோறும் மத்​திய அரசு தேசிய அறி​வியல் விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருது விஞ்​ஞான் ரத்​னா, விஞ்​ஞான் ஸ்ரீ, விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர், விஞ்​ஞான் டீம் என 4 பிரிவு​களில் வழங்கப்படுகிறது. சென்னை ஐஐடி அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய அறி​வியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் தலப்​பில் பிரதீப், மோக​னசங்​கர் சிவப்​பிர​காசம், ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகிய 3 பேர் … Read more

வார விடுமுறை: 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

சென்னை: வார விடுமுறையையொட்டி,  940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முகூா்த்தம், வார இறுதி விடுமுறை தினங்களை முன்னிட்டு 940 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் இரா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை(அக்.31), வார இறுதி விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(நவ.1, 2) ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர … Read more

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்செல்வன் இந்தியா முழுவதும், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் போலி வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக சிறப்பு தீவிர திருத்தம் … Read more

₹380 கோடி மதிப்பில் குர்கானில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய பிரபல தொழிலதிபர்…

டெல்லி என்சிஆர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர், குருகிராமில் உள்ள ஒரு சூப்பர் சொகுசு குடியிருப்பு திட்டத்தில் ரூ.380 கோடி மதிப்பிலான நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளார். இதற்கான பத்திர செலவு மட்டுமே ரூ. 19 கோடி என்றும் இது இந்தியாவில் இதுவரை நடந்த மிக உயர்ந்த விலைமதிப்புடைய குடியிருப்பு ஒப்பந்தங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில், அந்த தொழிலதிபர் ரூ.350 முதல் 400 கோடி வரையிலான பட்ஜெட்டில் லுட்யென்ஸ் டெல்லியில் பண்ணை வீடு அல்லது … Read more