பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் – 3 பேருக்கு அரிவாள் வெட்டு – போலீஸ் தடியடி…

திருச்சி: திருச்சி  பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம்  திறக்கப்பட்டது முதலே அங்கு அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக   நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல்  ஏற்பட்டது. இதில் சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில்,  போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில்,  பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்  அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட வகையில்,  சுமார்  38 ஏக்கா் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் … Read more

“இந்த அளவுக்கு நான் வர்றதுக்கு காரணம் அவர்தான்'' – மறைந்த S.N சக்திவேல் குறித்து M.S பாஸ்கர்

‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரின் இயக்குநர் S.N சக்திவேல் மறைவுக்கு, நாதழுதழுக்க நடிகர் M.S பாஸ்கர் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “எஸ்.என் சக்திவேல் சார் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய நண்பர். என்னுடைய வெல்விஷர். பட்டாவி என்ற கதாபாத்திரம் மூலமாக தமிழக மக்களிடையே எனக்கு பெயர் கிடைத்து இந்த அளவிற்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு ராடார் நிறுவனமும், சக்திவேல் சாரும்தான் காரணம். S.N சக்திவேல் அவர் இன்று விடியற்காலை இறைவனடி சேர்ந்துவிட்டார் … Read more

ரூ.77ஆயிரத்தை நெருங்கியது: சாமானிய மக்களின் எட்டாக்கனியாக மாறுகிறது தங்கம்….!

சென்னை: சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பக்கபலமாக இருந்து வரும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இது மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்பது தெரிய வருகிறது. இன்று ஒரே நாளில்,  சரவனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது குடும்ப தலைவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  இன்று (சனிக்கிழமை)  அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76.960-க்கு விற்பனையாகி … Read more

ஏத்தர் அறிமுகப்படுத்திய கான்செப்ட் டூவிலர்கள்! Ather EL 01 & Ather Redux

Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather Redux Ather EL 01 and Ather redux Ather EL 01 and Ather redux Ather EL 01 Ather EL 01 Ather EL 01 Ather EL 01 Ather EL 01 … Read more

320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பயணம்..

டோக்கியோ: அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி,  மணிக்கு  320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில்  ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பயணித்தார். பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான் சீனா பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஆகஸ்டு 29, 30ந்தேதிகளில் ஜப்பானில் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.  ஆகஸ்ட் 29 அன்று டோக்கியோவில் நடைபெற்ற  வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர், ஜப்பான் மாகாண ஆளுநர்களைச் சந்தித்து பேசினார். அப்போது … Read more

இறந்துவிட்டதாக 3 நாட்களுக்கு முன்பே வாட்ஸ்அப்பில் இரங்கல் தெரிவித்துவிட்டு மனைவியை கொலை செய்த வாலிபர்

மும்பை, மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் வாடி கிராமத்தில் வசித்து வருபவர் விஜய் ரத்தோட் (35 வயது). இவருக்கும் சோனாபூர் தாண்டா கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்தது. தொடக்கத்தில் இருந்தே மனைவியின் நடத்தை மீது விஜய் ரத்தோட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு முற்றியதால் ‘இனிமேலும் உன்னுடன் வாழ முடியாது’ என கணவரிடம் கூறிவிட்டு வித்யா தனது பெற்றோர் வீட்டுக்கு … Read more

பாலஸ்தீன அதிபரின்  விசாவை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

வாஷிங்டன்: ஐ.நா பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் பங்கேற்பதை தடுக்கும் வகையில், அவரது விசாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். ஐ.நா. பொதுச் சபையின் (UNGA 80) 80வது அமர்வு செப்டம்பர் 9, 2025 செவ்வாய்க்கிழமை தொடங்கும். உயர்மட்ட பொது விவாதத்தின் முதல் நாள் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பங்கேற்க இருப்பதாக … Read more

7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சமஸ்கிருத ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்த 36 வயது சமஸ்கிருத ஆசிரியர் மீது, அதே பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் மாணவிகள் தங்கள் புகாரை தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் இது குறித்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட சமஸ்கிருத ஆசிரியர் பள்ளியில் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை … Read more