பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரணம் வழங்க கரூர் செல்கிறார் விஜய் – 20 பேர் கொண்ட குழு அமைப்பு…

சென்னை: த வெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த விஜய் கரூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து,  கரூர் செல்லும் விஜய் – நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு  அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட சிலரை கைது செய்ய காவல்துறை தேடி வருகிறது. அவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில்,  கூட்ட … Read more

ஈரோடு: கோட்டை பெருமாள் கோயில் புரட்டாசி மாத தேரோட்டம்; வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் | Photo Album

ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் தேரோட்டம் ஈரோட்டில் … Read more

வித்தவுட் பயணம்: தமிழ்நாட்டில் கடந்த ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்

சென்னை:  தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த செப்டம்பரில் ரயில் பெட்டிகளில் பயணச் சீட்டு சோதனை மேற்கொண்டதில் அபராதமாக ரூ.6.25 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுக்காமல் செல்லும் வித்தவுட் பயணம் மற்றும் ரயில்வே விதிமீறல் போன்றவற்றின் மூலம், தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த செப்டம்பர் மாதம், ரயில்வே துறை யினர் மேற்கொண்ட சோதனையில்,அபராதமாக ரூ.6.25 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே சாா்பில் விடுத்துள்ள செய்தியில், ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் … Read more

Upcoming Nissan Cars: இரண்டு எஸ்யூவி, ஒரு எம்பிவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான் இந்தியா | Automobile Tamilan

இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் தற்பொழுது மேக்னைட் என்ற ஒற்றை மாடலை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் நிலையில், அடுத்த 18-24 மாதங்களுக்குள் மூன்று கார்களை இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. முற்கட்டமாக வரவுள்ள மாடல் ரெனால்டின் ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி, அடுத்து டஸ்ட்டர் அடிப்படையிலான நிசானின் சி-பிரிவு எஸ்யூவி இறுதியாக 7 இருக்கை பெற்ற பிக்ஸ்டெரை தழுவியதாக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 seater Nissan B-Segment MPV தற்பொழுது சந்தையில் விற்பனை … Read more

ம.பி: `3-வது குழந்தையை காட்டில் வீசிய தம்பதி' – பகீர் பின்னணி; கேள்விக் குறியாகும் அரசின் சட்டம்

மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றச் சட்டம் இருக்கிறது. 2000-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச சிவில் சேவைகள் விதிமுறைகள் MP Civil Services Rules, 1961 – ல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி ஜனவரி 26, 2001க்குப் பிறகு மூன்றாவது குழந்தையைப் பெறும் எந்தவொரு அரசு ஊழியரும் அரசுப் பணிக்குத் தகுதியற்றவர் ஆகிறார். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுபவர் பப்லு தண்டோலி (38). … Read more

சகலமும் வினோதங்கள்…. விஜய் அரசியல் குறித்த கட்டுரை

சகலமும் வினோதங்கள்.. நடிகர் கம் த.வெ.க. தலைவர் விஜய் தனக்கான அரசியல் சித்தாந்தத்தை வெளிப்படுத்தியதே கிடையாது. கோர்வையாக நரம்பு தெறிக்க பேச வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆற்றல் மிக்கவர்களுக்கு மட்டுமல்ல அண்ட புளுகு கோஷ்டிக்கும் அது ஒரு கலை. அதனால் அதை விட்டு விடுவோம். ஆனால் ஒரு கட்சித் தலைவனுக்கு அவ்வப்போது நடக்கும் எல்லா விஷயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் அளவிற்கு விஷய ஞானம் அவசியம். எதிடீரென கேட்கப்படும் கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளிக்கும் போது தான் … Read more

VIJAY – DMK Underground Dealing ஆ? – திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP| Imperfect Show

* காந்தியின் வழிகளை தொடர்ந்து பின்பற்றுவோம் – பிரதமர் மோடி * ஒற்றுமையே நமது வலிமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் * ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை வெளியிடுவதா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் * தேசியவாத சிந்தனையை அரசு விரும்பவில்லை – தமிழிசை சௌந்தரராஜன் * வரிப் பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவித்தது ஒன்றிய அரசு * கரூர் சம்பவம் குறித்து தமிழக முதல்வருக்கு 12 கேள்விகள் கேட்டுள்ள தமிழக பாஜக தலைவர் … Read more

சட்டமன்ற கூட்டத்தொடரை ஒட்டி, தலைமைச்செயலகத்தை சுற்றி போஸ்டர் ஒட்ட தடை! கண்காணிக்க கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை; தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 14ந்தேதி தொடங்க உள்ள நிலையில்,  தலைமைச்செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்துள்ள சென்னை மாநகர காவல்துறை, அதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக கண்ணாக்கவும் மாநகர போலீஸ்  கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். பொதுவாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்காலங்களில், முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கண்களுக்கு படும் வகையில், பல அமைப்புகள், தொழிற் சங்கத்தினர் தங்களது குறைகளை சுட்டிக்காட்டி போஸ்டர் ஒட்டுவது வழக்கமாகும். இதை காணும் சட்டமன்ற உறுப்பினர்கள், … Read more

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார் | Automobile Tamilan

125சிசி சந்தையில் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்று பிரபலமாக உள்ள டிவிஎஸ் மோட்டாரின் ரைடர் 125யில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற வேரியண்ட் மற்றும் கூடுதலாக சில நிறங்களை பெற்றதாக விற்பனைக்கு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட உள்ளது. TVS Raider 125 ABS launch soon ஏற்கனவே இந்த சந்தையில் எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் என்125, மற்றும் சிபி ஹார்னெட் 125ஆர் ஆகிய மாடல்களில் சிங்கிள் சேல் ஏபிஎஸ் பெற்றுள்ள நிலையில், கூடுதலாக இந்த பிரவில் ரைடர் … Read more

`அமெரிக்க மக்களுக்கு 1,000-2,000 டாலர்களாக வரிகளை பிரித்து தருவேன்' – மோடியை ஃபாலோ செய்யும் ட்ரம்ப்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்யும் பிற நாடுகளுக்கு ‘வரி’ அறிவித்துள்ளார். அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கில் டாலர்கள் வந்து குவியும் என்று கூறுகிறார் அவர். ட்ரம்ப் பதில் ‘பிற நாடுகளில் இருந்து வரும் வரிகளை அமெரிக்கா என்ன செய்யும்?’ என்கிற கேள்வி, ட்ரம்பிடம் OAN செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இந்த வரிகளை அமெரிக்காவின் கடன்களை அடைக்க பயன்படுத்துவோம். பின்னர், இந்த வரி பணத்தை மக்களுக்கு … Read more