பொங்கல் பண்டிகைக்கு 20 புதிய வால்வோ சொகுசு பஸ்கள் இயக்க நடவடிக்கை! அரசு போக்குவரத்து கழகம்

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில்  20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,  விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின்  விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி  1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். மேலும் வார விடுமுறை நாட்கள், … Read more

சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி பொதுநல மனு தாக்கல்: இருமல் மருந்து வழக்கில் இன்று விசாரணை

புதுடெல்லி, பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலங்களில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் மட்டும் குறிப்பிட்ட இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 22 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தனை பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த குறிப்பிட்ட இருமல் மருந்தின் பெயர் ‘கோல்ட்ரிப்’ என்பதாகும். இதற்கிடையே இதுதொடர்பாக பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி, வக்கீல் விஷால் … Read more

160 கிமீ ரேஞ்சுடன் மோன்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

புதுப்பிக்கப்பட்ட சூப்பர் ஆட்டோ மாடலை மோன்ட்ரா எலக்ட்ரிக் விற்பனைக்கு ரூ. 3,79,500 (எக்ஸ்-ஷோரூம், சப்ஸிடிக்கு பிறகு) விலையில் வெளியிட்டுள்ள நிலையில் முழுமையான சார்ஜில் முந்தைய மாடலை போலவே 160 கிமீ கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. புதிய சூப்பர் ஆட்டோவில் வெள்ளை, நீலம் மற்றும் பச்சை ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைப்பதுடன் கூடுதலாக பிளாக் எடிசனில்  டைனமிக் பாடி ஸ்டிக்கரிங் பெற்றதாக குறிப்பிடத்தக்க அம்சத்தை பெற்றுள்ளது. Montra Electric Super Auto ஏற்கனவே சந்தையில் கிடைத்து வந்த மாடலின் … Read more

Dhoni: மதுரையில் மண்ணில் மாஸ் காட்டிய தோனி! | Photo Album

மதுரையில் தோனி மதுரையில் தோனி மதுரையில் தோனி மதுரையில் தோனி மதுரையில் தோனி மதுரையில் தோனி மதுரையில் தோனி மதுரையில் தோனி மதுரையில் தோனி மதுரையில் தோனி Source link

EU-வில் புதிய விதி – வெளிநாட்டு பயணிகளுக்கான தானியங்கி எல்லை சோதனை தொடக்கம்!

ஐரோப்பாவின் ஷெங்கன் திறந்த எல்லை மண்டலத்திற்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பயணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் எல்லையைக் கடக்கும்போது புகைப்படம் எடுக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்படுவார்கள். அதற்காக ஐரோப்பிய ஒன்றியம் அதன் அனைத்து எல்லையிலும் தானியங்கி சோதனைகளை அறிமுகப்படுத்துகிறது. பாஸ்போர்ட்களில் முத்திரை பதிப்பதற்கும் ஷெங்கன் குழுவின் 27 நாடுகளுக்கு இடையே சிறந்த தகவல் பகிர்வைப் பாதுகாப்பதற்கும் இந்த புதிய நடவடிக்கை உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தானியங்கி எல்லை சோதனை அமைப்பு, மக்கள் ஒரு … Read more

கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக்குழுவை எதிர்த்து தவெக மேல்முறையீடு – சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புதுடெல்லி, கரூரில் கடந்த 27-ந் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இந்த குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வக்கீல் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில் … Read more

புதிய சாதனை படைத்த LG IPO: முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | IPS Finance – 332

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய நிறுவன முடிவுகள் மற்றும் IPO சந்தை பற்றிய முக்கிய தகவல்களைப் பகிர்கிறார். TCS நிறுவனத்தின் Q2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் லாபம் எவ்வளவு என்பதை விரிவாக அறியலாம். அதோடு, புதிய சாதனை படைத்த LG IPO குறித்து முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களையும் விவரிக்கிறார். பங்குச்சந்தை மற்றும் IPO முதலீட்டில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் முக்கிய தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது. Source … Read more

சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் – பூம்புகாரில் விரைவில் சுற்றுலா! அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு,  சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய்  ஈட்டி உள்ளதாக கூறிய சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன். பூம்புகாரில் சுற்றுலா விரைவில் பயன்பாட்டுக்கு வரும்  என தெரிவித்தார். பூம்புகாரில் ரூ.21.98 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையில் … Read more

ஏ.ஐ. மூலம் சக மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த கல்லூரி மாணவர் கைது

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் நயா ராய்ப்பூரில் உள்ள சர்வதேச ஐ.ஐ.டி.(IIIT) கல்லூரியில் பிலாஸ்பூரைச் சேர்ந்த ரஹீம் அத்னன்(வயது 20) என்ற மாணவர், பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது அவரது வகுப்பில் படிக்கும் சக மாணவிகள் பலர் கடந்த 6-ந்தேதி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரில், தங்கள் புகைப்படங்களை ரஹீம் அத்னன் ஆபாசமாக சித்தரித்து வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் உடனடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது … Read more

டிகிரி இருந்தால் போதும்! இந்தியன் போஸ்ட் வங்கியில் `நிர்வாகி' பணி – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? நிர்வாகி (Executive) மொத்த காலிபணியிடங்கள்: 348; தமிழ்நாடு 17 வயது வரம்பு: 20 – 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) சம்பளம்: மாதம் ரூ.30,000 கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? மெரிட் லிஸ்ட், ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு. இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கி – வேலைவாய்ப்பு தமிழ்நாட்டில் எங்கெங்கே வேலை? கடலூர், கரூர், திருச்சி, திருவாரூர், … Read more