ரூ.16 லட்சம் வீடு வென்ற அதிர்ஷ்ட குழந்தை

நகரி, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமபிரம்மன். இவர் தனக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்புள்ள பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார். ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை. எனவே அவர் தனது வீட்டை விற்க நூதன முறையை கையாண்டார். அதாவது லாட்டரி சீட்டு போல ரூ.500-க்கு பரிசு கூப்பனை அச்சிட்டு அதனை வினியோகித்தார். அவ்வாறு விற்பனையாகும் கூப்பன்களில் இருந்து ஒரு அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுத்து தனது வீட்டை விற்பனை செய்யவுள்ளதாக அவர் விளம்பர … Read more

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம் | Automobile Tamilan

புதிய தலைமுறை ஹூண்டாய் Venue 2026 மாடல் இந்திய சந்தையில் ரூ. லட்சம் முதல் ரூ.7.90 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, நவீன பாதுகாப்பு சார்ந்த ADAS தொழில்நுட்பம், நவீன இன்டீரியர் வடிவமைப்பு, மற்றும் மேம்பட்ட அம்சங்கள் ஆகியவை காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளது. ஹூண்டாய் Venue விலை விவரம் புதிய வென்யூ காருக்கான வேரியண்ட் வரிசைகளில் தற்பொழுது HX 2 , HX 4, HX 5, HX 6, HX 6T, … Read more

ஆதாரங்களை கையில் வைத்து சுற்றிய குற்றவாளிகள் – கோவை மாணவி வழக்கில் வெளியான புதிய தகவல்

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம், “கோவை விமான நிலையம் அருகே நடந்த பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் (30), கார்த்திக் (21) இருவரும் சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள். குணா (20) மதுரையைச் சேர்ந்தவர். இவர்கள் மீது பீளமேடு, கோவில்பாளையம், சிங்காநல்லூர், துடியலூர், காகாசாவடி, கிணத்துக்கடவு, கோவை மாணவி பாலியல் வழக்கு சூலூர், சத்தியமங்கலம், திருமுருகன் பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, வாகனத் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் … Read more

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் அலர்ட்

சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்ககை விடுத்துள்ளார். வட தமிழ்நாட்டில் உள்ள KTCC (சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள்), பாண்டி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், மயில்தவுத்துறை, விழுப்புரம் ஆகிய இடங்களில் இன்று மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை தொடரும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்  இன்று தனது முகநூல் … Read more

நடுவானில் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்

புதுடெல்லி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா வழியாக டெல்லிக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது நடுவானில், அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானம் மங்கோலியா தலைநகர் உலான்பாடருக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் எந்த விதமான கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய பொறியாளர்கள் குழுவினர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். 1 More update தினத்தந்தி … Read more

பீகார் தேர்தல்: "ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு ரூ.30,000 கொடுப்போம்" – தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பீகாரில் நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அப்பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமித் ஷா உட்பட பா.ஜ.க தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி வரும் என்றும் காட்டாட்சி வரும் என்றும் கூறி பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வருகிறார். மற்றொரு புறம் எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவும் தீவிர … Read more

நவம்பர் 24ந்தேதி ஒய்வுபெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

டெல்லி: நவம்பர் 24ந்தேதி ஒய்வுபெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசு மீது  குற்றம் சாட்டி உள்ளர்.  அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமை யிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொதுஇடங்களில் பேசுவது விவாதப்பொருளாக மாறி உள்ளதுடன், பல வழக்குகளில் மத்தியஅரசின் உத்தரவுகளுக்கு அடுத்தடுத்து தடைகள் போடப்படுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இது சமூக … Read more

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி

போபால், மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இருந்து மெஹவ் நகருக்கு நேற்று இரவு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். சிம்ரோல் நகர் அருகே பெரு ஹட் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் , காயமடைந்தவர்களை மீட்டு இந்தூர் மருத்துவமனையில் அனுமதித்தார். இதில், 3 பேரின் … Read more

SIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென்ன?

தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடங்குகிறது. இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை திமுக தொடங்கி காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்களையும், விமர்சனங்களையும் பார்க்கலாம். SIR – சிறப்புத் தீவிரத் திருத்தம் 1. தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிரத் திருத்தம் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்க உள்ளது. கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் தொகை … Read more

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுக… – மனு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் (SIR) மேற்கொள்ளப்படும் நிலையில். அதற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய  தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (S.I.R) எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. மனு தாக்கல் செய்தார். மனு விவரம் வெளியாகி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் எஸ்ஐஆர்  பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பீகாரில் … Read more