தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு கார் நிறுவனம்! முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்…

சென்னை: தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்காக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  அரசுடன் ரூ.3,250 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் 2021ல் உள்நாட்டு கார் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் இந்தியாவில் தொழிற்சாலையில் தொடங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏற்கனவே சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஃபோர்டு கார் நிறுவனம் அங்கு … Read more

JD Vance: “எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்'' – இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர்

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance), தனது இந்து மனைவி உஷா ஒருநாளில் கிறிஸ்துவராக மாறுவார் என்று நம்புவதாகவும், தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக வளர்க்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார். உஷா, தன்னிடம் மதம் மாறும் எண்ணம் இல்லை எனப் பலமுறை கூறியுள்ள நிலையில், வான்ஸின் கூற்று மிகவும் போலியானது என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். Usha Vance டர்னிங் பாயிண்ட் அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய வான்ஸ், “ஆனால் அவள் கிறிஸ்துவராக மாறவில்லை என்றால், … Read more

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மும்பை: மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ,இதன் காரணமாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.  இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பெண்கள் அணி  கோப்பையை கைப்பற்றுமா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்தியாவில் நடைபெற்ற வரும்,  ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 339 ரன்கள் … Read more

ஹீரோ விடாவின் புராஜெக்ட் VXZ ஸ்போர்ட்ஸ் பைக் டீசர் வெளியானது | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பிராண்ட் விடா கீழ் வரவுள்ள முதல் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளுக்கான பெயரை புராஜெக்ட் VXZ என அழைக்கப்படுவதாக முதல் டீசரை வெளியிட்டுள்ளது.  முன்பாக யூபெக்ஸ் என அறியப்பட்ட டீசர் ஆனது அட்வென்ச்சர் ஸ்டைல் என உறுதிப்படுத்தி புதிய டீசரை வெளியிட்டுள்ளது. விடா இந்திய சந்தையில் தற்பொழுது ஸ்கூட்டர்களை மட்டுமே வி்ற்பனை செய்து வரும் நிலையில், ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற பைக்கின் டீசரில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை … Read more

`நீக்கப்பட்ட செங்கோட்டையன்' – எடப்பாடி வீட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் முடிவு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு விதித்தார். இதை தெரிவித்த 24 மணி நேரத்திற்குள், செங்கோட்டையன் அ.தி.மு.கவில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இருப்பினும் கட்சியின் மூத்த தலைவராக இருப்பதால், அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அ.தி.மு.க தலைமை இருந்தது. இபிஎஸ் இல்லம் இந்த நிலையில், அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் … Read more

41பேர் பலியான கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூர்:  விஜய் பிரசார கூட்டத்தில் 41பேர் பலியான கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் செப். 27 ஆம் தேதி  தவெக தலைவர் விஜய்  மேற்கொண்ட பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் உயர்நீதிமன்ற நீதிபதியின் … Read more

'விரைவில் மாற்றம், சற்று பொறுத்திருங்கள்' – அண்ணாமலை சஸ்பென்ஸ்

கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “அமலாக்கத்துறை இயக்குநர், தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் நகராட்சி நிர்வாகம் நீர் வழங்கல் துறையில் அமைச்சர்  ரூ. 888 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதை கூறி ஆதாரத்துடன் வழக்குப்பதிவு செய்ய சொல்லியுள்ளனர். அண்ணாமலை டிஜிபி உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். அமைச்சர் சக்கரபாணியின் துறையில் ரூ.160 கோடிக்கும், அமைச்சர் நேருவின் துறையில் ரூ.888 கோடிக்கும் ஊழல் நடந்துள்ளது. முதலமைச்சர் அதைப் … Read more

எங்கள் உத்தரவுமீது நடவடிக்கை எடுக்காமல் தூங்குகிறார்கள்! தெருநாய்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்

‘டெல்லி: தெருநாய்கள் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து தலைமைச்செயலாளர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது  என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம்,  எங்கள் உத்தரவுமீது நடவடிக்கை எடுக்காமல் தலைமைச்செயலாளர்கள தூங்குகிறார்கள் என கடுமையாக சாடியதுடன், அவர்கள் நேரில் ஆஜராகியே தீர வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லி தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவது  தொடர்பான வழக்கில் கடந்த ஆக. 22 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.  பிறப்பித்தது, அதன்படி,  … Read more

“இனவெறி பாகுபாட்டின் உச்சம்'' – மோடியின் பீகார் பிரசார பேச்சுக்கு சீமான் கண்டனம்

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், மறுபக்கம் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், … Read more

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம்! எடப்பாடி பழனிசாமி ஆக்சன்

சென்னை: அதிமுகவில் இருந்து  செங்கோட்டையன் எம்எல்ஏவை அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பசும்பொன் தேவர் நினைவிடத்தில்,   ஓ.பன்னீர்செல்வம், தினகரனுடன்  இணைந்து செங்கோட்டையின்  ஒன்றாக மரியாதை செலுத்தியதுடன், எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்து வதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம் என்று செய்தியாளர்களிடம் அறிவித்தனர். இந்த நிலையில், அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான  செங்கோட்டையனை அதிமுக-வில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  எடப்பாடி மீதான அதிருப்தி … Read more