பொங்கல் பண்டிகைக்கு 20 புதிய வால்வோ சொகுசு பஸ்கள் இயக்க நடவடிக்கை! அரசு போக்குவரத்து கழகம்
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி 1080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். மேலும் வார விடுமுறை நாட்கள், … Read more