கடந்த ஆண்டை விட 9% அதிகரிப்பு: செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி
டெல்லி : செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.89 லட்சம் கோடி வசூலாகி உள்ளது; இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.89 லட்சம் கோடி வரி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும். 2024 செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் … Read more