கெடு விவகாரம்: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் டிஸ்மிஸ்!

சென்னை: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவித்து, அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  அறிவித்துள்ளார். இது அதிமுகவின ரிடையே சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. இதனால், , கடந்த சில மாதங்களாக  எடப்பாடியின் நிகழ்ச்சியை செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 5ந்தேதி) செய்தியளார்களிடம் பேசிய  செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை … Read more

கள்ளக்காதலியை குத்திக்கொன்று இளைஞர் தற்கொலை

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் மலுமு மாவட்டம் சஹலிம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஜோதி குமாரி (வயது 24). இவருக்கும் திருமணமாகி கணவர் உள்ள நிலையில் ஹர்வா மாவட்டம் சிமர்டண்ட் கிராமத்தை சேர்ந்தவர் சுமித் குமாருடன் (வயது 26) ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த கள்ளக்காதல் குறித்து ஜோதியின் கணவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும், இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இதனிடையே, சுமித் குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனால், … Read more

“ராஜினாமா செய்யப் போகிறேன், நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்'' – செங்கோட்டையன் ஆதரவாளர் சத்யபாமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், “அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று நேற்று முன்தினம் (செப்.5) கறாராகப் பேசியிருந்தார். செங்கோட்டையன் சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் ‘அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும்’ என்ற கருத்தைத்தான் பெயர் குறிப்பிடாமல் அவர் வலியுறுத்தி இருந்தார். செங்கோட்டையன் இந்தக் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து அதிமுகவில் அவர் வகித்து வந்த அத்தனை … Read more

ஆச்சர்யமான ‘அழகன்’

1970-ஆம் ஆண்டு மாணவன் படத்தில் இளைஞனாக முதன்முறையாக கமலஹாசன் திரையில் தோன்றி விசிலடிச்சான் குஞ்சுகளா என்று பாடிக் கொண்டிருந்தபோது படவாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார் இன்றைய மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. கமலை சிறுவனாக 1962-ல் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன்தான் மம்முட்டியையும் அறிமுகப்படுத்தினார். ஆனால் சிறிய வேடத்தில்.. அதே கமலஹாசன் ஏராளமான படங்களில் நடித்து வசூல் மன்னனாக உயர்ந்து 1987இல் நாயகன் என்ற பிரம்மாண்டமான படத்தின் மூலம் நடிப்பில் வேறு ஒரு தளத்திற்கு தாவிய போதுதான், நியூடெல்லி … Read more

சத்தீஷ்காரில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை; தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் ஹிமான்ஷு காஷ்யப்(வயது 24) என்ற மாணவர் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் அவரது நண்பர்கள் விடுதிக்குச் சென்று பார்த்தபோது ஹிமான்ஷுவின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, … Read more

New Gen BMW iX3 – 2026 பிஎம்டபிள்யூ iX3 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 805 கிமீ..!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் Neue Klasse பிரிவில் உருவாக்கப்பட்ட முதல் மாடலாக iX3 எலக்ட்ரிக் இரண்டாம் தலைமுறை மாடல் அதிநவீன அம்சங்களுடன் முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 805 கிமீ ரேஞ்ச் என WLTP சான்றிதழ் பெற்றுள்ளது. Neue Klasse (new class) எனப்படுகின்ற புதிய டிசைன் பிரிவின் அடிப்படையிலான வடிவமைப்பினை கொண்ட ஐஎக்ஸ்3 காரினை ஸ்போர்ட்ஸ் ஏக்டிவ்ட்டி வெய்கிள் (Sports Activity Vehicle – SAV ) என இநிறுவனத்தால் அழைக்கப்படுகின்றது. பிஎம்டபிள்யூ iX3 பேட்டரி, ரேஞ்ச் விபரம் … Read more

மான்கள் வேட்டை – விஐபிகளுக்கு விருந்து வைத்தார்களா? – திமுக நிர்வாகியை தீவிரமாக தேடும் வனத்துறை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புள்ளிமான் வேட்டை வழக்கில், திமுகவின் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான டி.எம்.எஸ். முகேஷை வனத்துறையினர், வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் இணைந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் முகேஷ், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வேட்டைக்காரர்களை வரவழைத்து, ஆலங்குளம் வனச்சரகத்திற்குட்பட்ட உத்துமலை மேற்குப் பகுதியில் புள்ளிமான்களை வேட்டையாடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ராமநாதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மான் வேட்டையில் … Read more

மகிழ்ச்சி ! அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன்…

ஈரோடு; அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை, மகிழ்ச்சி அளிக்கிறது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். அதிமுக மீண்டும் வலுப்பெற்று ஆட்சி அமைக்க கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என  மூத்தமற்றும் முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார்.  இதற்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இருந்தும் பெரும் வரவேற்பு கிட்டியது. இதைத்தொடர்ந்து, இன்று காலை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் … Read more

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு; சாமானிய மக்களுக்கு பெரிய நிம்மதி: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது: “பிரதமர் மோடி எப்போதுமே மக்கள் சார்பு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துபவர், ஆகவே, இதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகளை அவர் தொடருவார். ஜிஎஸ்டி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாட்டை தவறாக வழிநடத்துகின்றன. ஜிஎஸ்டியில் 4 விகித முறை கொண்டுவந்தது பாஜகவின் தனிப்பட்ட முடிவு அல்ல, அதற்கான கமிட்டியால் எடுக்கப்பட்ட முடிவு. ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மூலமாக சாமானிய மக்களுக்கு நிம்மதி ஏற்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து முன்வந்துள்ளன. இந்திய … Read more

Mahindra SUV GST reduction – ஜிஎஸ்டி 2.0, ரூ.1.56 லட்சம் வரை மஹிந்திரா எஸ்யூவிகள் விலை குறைப்பு.!

வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பின் கீழ் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ, நியோ, XUV 3XO முதல் தார், ஸ்கார்பியோ, XUV700 போன்ற மாடல்களின் விலை ரூ.1.01 லட்சம் முதல் ரூ.1.56 லட்சம் வரை குறைக்கப்பட உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே செப்டம்பர் 6 ஆம் தேதி முதலே மஹிந்திரா வாடிக்கையாளர்களுக்கு இந்த பலன்களை அறிவித்துள்ளது. Model Earlier … Read more