“100 மாவட்டங்களில் நக்சல்கள் அழிக்கப்பட்டுள்ளனர்'' – பிரதமர் மோடியின் தீபாவளி உரை!

கோவாவில் உள்ள கடற்படைத் தளத்தில் ராணுவ வீரர்கள்களுடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற இந்தியாவில் உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மோடி, இந்தியாவில் நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கங்களை முழுவதுமாக ஒழிக்கும் நேரத்தில் இருப்பதாகப் பேசியுள்ளார். தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி மேலும் ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றி குறித்தும், அதில் பயன்படுத்தப்பட்ட பிரமோஸ், ஆகாஷ் போன்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகனைகள் பற்றியும் பேசினார். இந்த ஏவுகனைகள் சிலருக்கு … Read more

BB Tamil 9 Day 14: `பர்சனல் விஷயங்களை வச்சு…' வறுத்தெடுத்த வி.சே – ரணகள வீக்கெண்ட்

அப்சரா வெளியேற்றப்பட்டார் என்பதில் சிறிது கூட ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லை. அந்த அளவிற்கு அவரது பங்களிப்பு மிகக் குறைவானதாக இருந்தது. ஏறத்தாழ இல்லை எனலாம். பின்பெஞ்சு மாணவர்களை வெளுத்து வாங்கும் கறாரான ஸ்கூல் வாத்தியார் பாணியிலேயே விசே விசாரணை நாட்களை நடத்திச் செல்வதால் பார்வையாளர்களுக்கு பெரிதும் சுவாரசியம் இருப்பதில்லை.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 14 BB Tamil 9 Day 14 “வீட்டுக்குள்ள பிரச்சினைகள் மட்டுமே இல்ல. நிறைய க்யூட்டான விஷயங்களும் இருக்கு. … Read more

பிரகாசத்தை இழந்த சகாப்தம் : கொல்கத்தாவின் பழமையான கல்கத்தா பங்குச் சந்தை தனது கடைசி தீபாவளியைக் கொண்டாடியது

இந்தியாவின் பழமையான பங்குச் சந்தைகளில் ஒன்றான கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்கத்தா பங்குச் சந்தை (CSE), இன்று (அக்டோபர் 20) அதன் கடைசி காளி பூஜை மற்றும் தீபாவளியைக் கொண்டாடியது. இந்தியப் பங்குச் சந்தையின் பல்வேறு கட்டுப்பாடுகளை மீறியதாக கல்கத்தா பங்குச் சந்தை (CSE) உட்பட நாட்டின் முக்கிய பங்குச் சந்தைகள் பலவும் 2013ம் ஆண்டு ஏப்ரல் முதல் வர்த்தகத்தை நிறுத்தியது. இதனை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் பல வருட சட்டப் போராட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை சவால்கள் … Read more

“நான் யாரு தெரியுமா? என் அப்பா கலெக்டர் பி.ஏ!'' – மது போதையில் தகராறு; சம்பவம் செய்த கடலூர் எஸ்.பி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து மதுபான கடத்தலை தடுப்பதற்காக, நேற்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது `போலீஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்று புதுச்சேரியில் இருந்து கடலூரை நோக்கி கட்டுப்பாடின்றி வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்தவர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த போதை நபர்கள் அதையடுத்து காரை ஓட்டி … Read more

Rain Alert: “இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள்'' – சென்னை வானிலை மையம் தகவல்

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்றைய முன்தினம் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக, 21-ம் தேதி (நாளை) வரை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் … Read more

“சென்னை மெட்ரோ முதலிடம்'' – 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்கள் பங்கேற்ற ஆய்வு முடிவு – என்ன சொல்கிறது?

பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளதாக வாடிக்கையாளர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆய்வு அறிக்கை ‘COMET (Community of Metros)’ என்பது உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற மெட்ரோ இரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, தரநிலைகளை (benchmarks) நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். … Read more

Diwali ''நான் 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்' பொண்ணு'' – நடிகை ஜெயா சீல் பேட்டி

‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…’ – 2000-ல் லவ் பண்ணவங்கள்ல ஆரம்பிச்சி, 2000-ல பிறந்து இப்போ லவ் பண்றவங்க வரைக்கும், இந்தப் பாட்டு இன்னமும் எவெக்ரீன் ‘லவ் சாங்’காகத்தான் இருக்கு. இந்தப் பாட்டு இடம்பெற்ற படம் ‘பெண்ணின் மனதைத் தொட்டு’. நடிகை ‘ஜெயா சீல்’ இந்தப்படத்துல தான் தமிழ்ல அறிமுகமானாங்க. சமீபத்துல ‘அவள் விகடன்’ சேனலுக்கு அவங்க ஒரு பேட்டி கொடுத்திருக்காங்க. ‘பெண்ணின் மனதை தொட்டு’ படத்தில் நடிகை ஜெயா சீல் ”சாதாரண குடும்பத்துல பிறந்த பொண்ணு … Read more

`அழகுக்கு அரோமா ஆயில்' – எந்தப் பிரச்னைக்கு எந்த ஆயில்? சொல்கிறார் நிபுணர்!

’சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது அரோமா ஆயில்’ என்கிற அரோமா தெரப்பிஸ்ட் கீதா அஷோக், அரோமா ஆயில்களின் உதவியுடன் வீட்டிலேயே அழகாகும் வழிகளைச் சொல்கிறார். அழகுக்கு அரோமா ஆயில் சரும துவாரங்கள் சுத்தமாகும்..! தினமும் முகத்தைக் கழுவும்போது, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக்கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு முகத்தைக் கழுவவும். பலன்: சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் … Read more

ஹாங்காங் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ சரக்கு விமானம் விபத்து – 2 விமான நிலைய ஊழியர்கள் உயிரிழப்பு!

ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை பெரிய விபத்து நடந்தது. துருக்கி நாட்டைச் சேர்ந்த “ஏர் ஆக்ட்” என்ற நிறுவனத்தின் போயிங் 747 சரக்கு விமானம் (எமிரேட்ஸ் ஸ்கைகார்கோவின் EK9788 எனும் விமானம்) ஓடுபாதையை விட்டு விலகி கடலில் விழுந்தது. விமானம் தரையிறங்கும் போது திடீரென இடதுபுறம் திரும்பி, ஒரு சேவை வாகனத்தில் மோதி கடலில் விழுந்தது. அந்த வாகனத்தில் இருந்த இரண்டு விமான நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த பைலட் … Read more

தித்திப்பு நாள்… தீபாவளி!!

தித்திப்பு நாள்… தீபாவளி!!   விழாவின் ஆணிவேர் என்ன என்பதை தேடாமல்…. மகிழ்ச்சியோடு விழாவை வரவேற்போம் !!!! இன்று ஒரு நாள் இலக்குகளை ஒதுக்கி வைப்போம்… களிப்புறுவோம் குடும்பத்தோடு!!! எட்டு திக்கிலும் ஏற்றி வைப்போம் மகிழ்ச்சி தீபத்தை, இதயங்கள் ஒளி பெறட்டும்!!! நெருப்(பு)பூக்கள் நாற்புறமும் நடனமிடும்…. ரசித்திடுங்கள் சிறுவர்களாகவே!! வற்றாத கங்கையைப் போல மகிழ்ச்சியும் புது வெள்ளமாய் பரவட்டும்!! அசுர குணங்களை வேரறுத்து தேவ குணங்களை தெளிவாக இன்றே பின்பற்றுவோம்!!! கோப தாபங்கள் சுயநல, எண்ணங்களை விட்டொழிப்போம்! … Read more