கரூர் பலி தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த விசாரணை ஆணையம் தொடரும்! திமுக எம்.பி. வில்சன் தகவல்…

சென்னை: கரூர் பலி தொடர்பாக  சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அமைத்த விசாரணை ஆணையம் தொடரும் என  திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான  வில்சன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 27ந்தேதி அன்று  கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், உயிரிழந்த வர்களின் உடல்கள் ஒரே இரவில் உடற்கூறாய்வு செய்யப்பட்டதும், உடனடியாக தமிழ்நாடு அரசு விசாரணை கமிஷன் அமைத்ததும் பேசும்பொருளாக மாறியது. இதைத்தொடர்ந்து,  ககரூர்  … Read more

உ.பி.: பாலியல் வன்கொடுமை குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் முகமதுபூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷாகித் (வயது 35). இவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, கொள்ளை, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே தலைமறைவாக இருந்த ஷாகித்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவரின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்மாநிலத்தின் பாக்பத் மாவட்டம் சரூர்பூர் கிராமத்தில் ஷாகித் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்று … Read more

Bigg Boss 9: 'அறிவு இருக்குறவுங்களுக்கு ஒரு விஷயம் சொன்னப் புரியும்'- பார்வதியை காட்டமாக பேசிய கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.13) இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜே பார்வதிக்கும், கனி திருவுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. விஜே பார்வதி கிட்சன் டேபிளில் ஏறி அமர்ந்திருந்தார். அவரை கீழே இறங்குமாறு துஷார் சொல்ல பார்வதி முடியாது என்று சொல்லி டேபிளிலேயே அமர்ந்திருந்தார். Bigg Boss Tamil 9 அதன்பிறகு வந்த கனிதிரு, ” உங்க டீமிற்கு எந்த கொம்பும் முளைக்கல. நீங்க அநியாயமா ஒரு விஷயம் பண்ணுவிங்க. … Read more

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல், 27 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.42.75 கோடி செலவிலான 27 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.49 கோடி மதிப்பில் 4 கோயில்களில் 4 புதிய திட்டப்பணிகள் மற்றும் உதவி ஆணையர் அலுவலக கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.48 கோடி மதிப்பில் 7 கோயில்களில் … Read more

கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்' சிபிஐ விசாரிக்க அதிரடி உத்தரவு

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையின்போது 41 பேர் இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். இதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்களில் இரண்டு பேர் தாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்து மனு தாக்கல் செய்தவர்கள் காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கின்றனர். நீதிபதிகள் உத்தரவில், “கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் … Read more

41 பேர் பலி வழக்கு! கரூர் கூட்ட நெரிசலில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு  உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்காணிப்பர் என்றும் கூறி உள்ளனர். நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழகா வெற்றிக் கழகம் (டிவிகே) நடத்திய பேரணியின் போது, ​​செப்டம்பர் 27 அன்று கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து மத்திய … Read more

“20 ஆண்டுகள் பிள்ளையைப்போல் வளர்த்தேன்'' – வெட்டப்பட்ட அரசமரத்தைப் பார்த்து கதறியழுத மூதாட்டி

ஒரு மரக்கன்றை நட்டு, அதனை மரமாக வளர்த்து பெரியதாக மாற்ற பல ஆண்டுகள் பிடிக்கும். 10 ஆண்டுகளுக்கு மேல் வளர்த்தால் மட்டுமே மரக்கன்று ஓரளவு பெரிய மரமாக மாறும். அவ்வாறு ஆசையாக வளர்த்த மரத்தை யாராவது வெட்டினால் எப்படி இருக்கும்? சத்தீஷ்கரில் மூதாட்டி ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக அரசு மரக்கன்று ஒன்றை மிகவும் ஆசையாக நட்டு வளர்த்து வந்தார். அங்குள்ள கெய்ராகர் மாவட்டத்தில் உள்ள சாரா கோண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த தியோலாபாய் (85) என்ற … Read more

இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது! தாலிபான் மனநிலையில் மேற்குவங்க பெண் முதல்வர் மம்தா பிதற்றல்…

கொல்கத்தா: இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என மேற்குவங்க பெண் முதல்வர், அதாவது தன்னை வங்கபுலி என பீற்றிக்கொள்ளும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தாலிபான் மனநிலையில் பிதற்றி உள்ளார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜியின் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கடும்  கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். மம்தாவின் கூற்று பிற்போக்குத்தனமானது, மாநிலத்தில் பெண்களுக் கான எதிரான குற்றங்கள் தலைவிரித்தாடும் நிலையில்,  மாநிலத்தை ஆளும் பெண் முதல்வரே, பெண்களுக்கு எதிராக,  தாலிபான் மனநிலையில் … Read more

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..? | yamaha WR155 R bike india launch date | Automobile Tamilan

இந்தியாவில் யமஹாவின் 155சிசி வரிசையில ஆர்15 மற்றும் எம்டி-15 என இரண்டும் பிரபலமாக உள்ள நிலையில், அடுத்த மாடல் அனேகமாக XSR 155 ஆக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் WR155 R அட்வென்ச்சர் மாடலும் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. XSRக்கு இணையான டிசைனை தழுவிய FZ-X விற்பனையில் உள்ள நிலையில் வரவுள்ள மாடல் அனேகமாக அட்வென்ச்சர் ஸ்டைலை பெற்று குறிப்பாக எக்ஸ்பல்ஸ் 210, கவாஸாகி KLX போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையிலான WR155 … Read more

சபரிமலை: 417 கிராம் தங்கம் திருட்டு, 10 பேர் மீது வழக்கு – தேவசம் போர்டு தலைவர் சொல்வதென்ன?

சபரிமலை ஐயப்பன் கோவில் துவாரபாலகர் சிலையில் கவசங்கள் மீது தங்கம் பூசுவதாக கூறி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அதை எடுத்துச் சென்று மோசடி செய்யப்பட்டதாகவும், 2019 ஆகஸ்ட் மாதம் ஐயப்பன் கோயில் கருவறை வாசலில் தங்கம் பதித்ததில் மோசடி நடந்ததாகவும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி, ஆறு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை ஐகோர்ட் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு மோசடிகளிலும் வெவ்வேறு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால், தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை கருவறை முன் உள்ள … Read more