Ajith Kumar: பாலக்காடு பகவதி கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம் – Family க்ளிக்ஸ்!

Ajith – Shalini – Aadhvik Ajith – Shalini – Aadhvik Ajith – Shalini – Aadhvik Ajith – Shalini Family Ajith – Shalini Ajith – Shalini Ajith – Shalini Ajith: “சென்னைக்கு வரியா…” – பூனையிடம் க்யூட்டாக பேசிய அஜித் Source link

அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை; அடையாறு ஆறு கடலில் கலக்கும்  பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  மற்றும் அதிகாரிகள் இருந்தனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழை கொட்டி வருகிறது.  தொடர் மழை காரணமாக  செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்அளவை எட்டும் நிலையில் உள்ளதால், ஏரிக்கு வரும்  உபரி நீர் அடையாற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதையடுத்து அடையாறில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி … Read more

ஊழல் வழக்குகளில் வெளியே வந்தவர்கள் எதிர்கட்சியினர் – பிரதமர் மோடி பேச்சு

பாட்னா, பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.இந்நிலையில் இன்று ஆளும் தேஜ கூட்டணியின் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். சமஸ்திபூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாரத ரத்னா விருது பெற்ற கர்பூரி தாக்கூர் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கையை … Read more

அப்போலோ: தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் சிகிச்சை

சென்னை அப்போலோ மருத்துவமனை, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது! சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை [Apollo Hospitals, Greams Lane, Chennai], தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் (Leadless Dual Chamber AVEIR Pacemaker] பொருத்தும் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இதன் மூலம் இதய நோய் அறுவை சிகிச்சையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையை … Read more

81ஆயிரம் பேர் விண்ணப்பம்: 2025 -26ஆம் கல்வியாண்டில் இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு!

சென்னை: 2025- 26ஆம் கல்வியாண்டிற்கு ஆர்.டி.இ திட்டத்தின் கீழ்  மாணவர் சேர்க்கை அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.  ஆர்.டி.இ   (இலவச கட்டாய கல்வி) திட்டத்தின் கீழ் 81,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஆர்.டி.இ (Right To Education) எனப்படும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 … Read more

மதுரை: "இரண்டு அமைச்சர்கள் இருந்தும் புதிய மேயரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை" – செல்லூர் ராஜு சாடல்!

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக-வின் 54 ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அதிமுக-வில் மூன்றாம் தலைமுறையினர் தலை எடுத்துள்ளனர். மற்ற கட்சியில் வயதானவர்கள்தான் இருக்கிறார்கள். 54 ஆண்டுகள் ஆகியும், இந்த கட்சிக்கு இளைஞர்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். 31 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில், சாமானியருக்கும், பட்டியல் இனத்தவர்க்கும், மகளிருக்கும் சம உரிமையுடன் பதவி கொடுத்து அழகு பார்த்தது. மதுரை மாநகராட்சி ஒரு … Read more

தந்தம் வைத்திருக்க நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட உரிமைச் சான்றிதழ்களை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தந்தம் வைத்திருப்பதற்காக கேரள அரசு வழங்கிய உரிமைச் சான்றிதழ்கள் சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி செயல்படுத்த முடியாதவை என்று கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) தீர்ப்பளித்தது. ஜனவரி 16, 2016 மற்றும் ஏப்ரல் 6, 2016 தேதியிட்ட அரசு உத்தரவுகள் மற்றும் உரிமைச் சான்றிதழ்களை நீதிபதி ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் நீதிபதி ஜோபின் செபாஸ்டியன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ரத்து செய்தது. நடிகருக்கு ஆதரவாக வனங்கள் மற்றும் வனவிலங்குகளின் … Read more

மகாராஷ்டிரா: போலீஸ் SI-ஆல் பாலியல் வன்கொடுமை; உயிரை மாய்துக்கொண்ட பெண் மருத்துவர்!

மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள பால்தான் என்ற பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளரால் (SI) தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டதாகக் கூறப்படும் பெண் மருத்துவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோபால் பத்னே என்ற உதவி ஆய்வாளர் ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை துன்புறுத்தியதே இந்த முடிவுக்குக் காரணம் என தனது இடது கையில் எழுதி வைத்துக்கொண்டு கடந்த அக்டோபர் 23 வியாழக்கிழமை இரவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். … Read more

பள்ளிக்கரணை ஈரநிலப் பகுதியில் 1,250 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு அனுமதி

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், மாநில ஈரநில ஆணையத்தால் ராம்சர் தளம் என்று வரையறுக்கப்பட்ட இடத்தில் 1250 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு ஒரு முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமானத்திற்கான பிற ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளது. பெரும்பாக்கம் பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் பிரிகேட் மோர்கன் ஹைட்ஸ் என்ற திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி தொடர்பாக இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 1,247 ஹெக்டேர் பரப்பளவு … Read more

ஹூண்டாய் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்துடன் முன்பதிவு துவங்கியது | Automobile Tamilan

ஹூண்டாய் இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக விளங்கும் பிரசத்தி பெற்ற வெனியூ இரண்டாம் தலைமுறை காரின் டிசைனில் முக்கிய மாற்றங்கள், கூடுதல் வசதிகள் பெற்றுள்ள நிலையில் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லை. வரும் 4, 2025 விலை அறிவிக்கப்பட உள்ள இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு இன்றுமுதல் துவங்கப்பட்டுள்ள நிலையில், கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது. 2026 New Hyundai Venue SUV இன்டீரியரில் பல நவீன அம்சங்களை பெற்றிருப்பதை கடந்து மிக முக்கியமான ஒன்று சிறப்பான இடவசதி … Read more