சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 1.1 கோடி பேர் பயணம்..!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 1.1 கோடி பேர் பயணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவிகிதம் பேர் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் ஒரு கோடி பேர் பயணம் செய்த நிலையில், தற்போது மீண்டும் ஒருகோடிக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  கடந்த செப்டம்பர் மாதம் 1 … Read more

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? – ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. தற்போது உத்தவ் தாக்கரே புதிய கட்சி மற்றும் புதிய சின்னத்துடன் அரசியல் செய்து வருகிறார். தாக்கரே உருவாக்கிய கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டேயிடம் போய்விட்டது. தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தலைவர்கள் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கடுமையான குற்றச்சாட்டுக்களைச் … Read more

திமுக எம்.பி கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: திமுக எம்.பி கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி வீடுகளுக்கு  இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக தினசரி    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஏற்கனவே தலைமைச்செயலகம், உயர்நீதிமன்றம் உள்பட பல பகுதிகளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் இல்லம் உள்பட பல பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், … Read more

தீபாவளியையொட்டி 10% முதல் 35% வரை தள்ளுபடி: தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள்…

சென்னை: தீபாவளியையொட்டி 10% முதல் 35% வரை தள்ளுபடியுடன் கூடிய  தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கைத்தறி  துறை அமைச்சர் காந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளில் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலும் சேலைகள் மற்றும் ஜவுளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சி அக்டோபர் 3ந்தேதி … Read more

கேரளா: காரை கவிழ்த்து, காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகள்

திருச்சூர், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் சேவியர். இவர் தனது நண்பர்களுடன் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளிக்கு காரில் சுற்றுலா சென்றார். வனப்பகுதியில் உள்ள அதிரப்பள்ளி-மளுக்கப்பாரா சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென என்ஜின் பழுதாகி கார் நடுவழியில் நின்றது. இதையடுத்து அவர்கள் காரை சரிசெய்ய பலமுறை முயன்றும் முடியவில்லை. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், சேவியர் தனது நண்பர்களுடன் தவித்து கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதாக … Read more

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025 | Automobile Tamilan

350cc-க்கு குறைந்த இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பை தொடர்ந்து செப்டம்பர் 2025 மாதந்திர விற்பனையில் தொடர்ந்து ஹீரோ மோட்டோகா்ப் பண்டிகை காலத்தை முன்னிட்டு 6.47 லட்சம் இருசக்கர வாகனங்களை டீலர்களுக்கு டெலிவரி வழங்கி முதலிடத்தை பிடித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப், செப்டம்பர் 2025-இல் தனது விற்பனை ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. விற்பனனையில் 6,47,582 யூனிட்கள் வளர்ச்சியை பெற்று கடந்த ஆண்டின் செப் 2024 ஒப்பிடுகையில் (6,16,706) 5% வளர்ச்சி. உள்நாட்டுச் சந்தையில்  நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் … Read more

கரூர் மரணங்கள்: "நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?" – கடுகடுத்த அண்ணாமலை

“நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?” என்று செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுகடுத்துள்ளார். விஜய் கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்தில், திமுக அரசைக் குற்றம்சாட்டியும், தவெக தலைவர் விஜய்யை ஆதரித்தும் பேசி, தவெக-வினரை ஆச்சரியப்படுத்தியவர் அண்ணாமலை. இந்நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் கரூர் சம்பவம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதில், தவெக-வுக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தார்கள். … Read more

ஆதவ் அர்ஜூனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்! உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி…

சென்னை: வன்முறையை தூண்டும் வகையில்  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட  தவெக கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவல் துறையினர், இருவரை கைது செய்துள்ளது. இது சம்பந்தமாக அந்த கட்சியின் தேர்தல்குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் தள பக்கத்தில், இலங்கை, நேபாளத்தை போல … Read more

ஒடிசா: தசரா கொண்டாட்டங்களுக்கு மத்தியில் சிறையில் இருந்து தப்பிய கொடூர கைதிகள்

புவனேஸ்வர், ஒடிசாவில் தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது, கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வார் சிறையில் இருந்து 2 கொடூர கைதிகள் தப்பி சென்றுள்ளனர். பீகாரை சேர்ந்தவர்கள் ராஜா சஹானி மற்றும் சந்திரகாந்த் குமார். அவர்கள் இருவரும் கடந்த ஜனவரியில் ஜஜ்பூர் மாவட்டத்திற்குட்பட்ட நகை கடை ஒன்றில் புகுந்து கொள்ளையடித்து சென்றனர். அப்போது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் கடையில் இருந்த 2 பேர் பலியானார்கள். எனினும், அக்கம்பக்கத்தினர் உடனடியாக திரண்டு அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஜனவரி 4-ந்தேதி … Read more