கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் விஜய்-க்கு பாதுகாப்பு கேட்டுள்ளோம்! தவெக நிர்வாகி தகவல்…

சென்னை: கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் விஜய்-க்கு  காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டுள்ளோம் என தவெக நிர்வாகி  தெரிவித்துள்ளார்.  கடந்த செப்.27ஆம் தேதி கரூா் வேலுச்சாமிபுரத்தில்  தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பொதுமக்கள்,   பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தி யிருக்கிறது. இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு உள்ளது. இந்த … Read more

நடிகை விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!

சென்னை:  நடிகை  விஜயலட்சுமி  குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில்  நிபந்தனை யற்ற மன்னிப்பு கோரினார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. நடிகை விஜயலட்சுமியை காதலிப்தாக கூறி சீமான் பாலியல் வன்புணர்வு செய்தாகவும், பின்னர் அவரை கைவிட்டு விட்டகதாவும் விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார். அதாவது,    கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றம் … Read more

டாப் 5 மிக குறைந்த விலை, அதிக மைலேஜ் பைக்குகள்!| Top 5 Affordable Commuter Bikes!

வரும் தீபாவளிக்குள் அல்லது புது வருடத்திற்குள் ஒரு புதிய பைக் வாங்கணும், ஆனால் பட்ஜெட்டுக்குள் இருக்கணுமா? GST வரி மாற்றத்துக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள சில பிரபல கம்யூட்டர் பைக்குகளின் விலை இன்னும் குறைந்திருக்கிறது. அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு, நல்ல தரம் உங்களோடு செக் லிஸ்டா? உங்களுக்கான டாப் 5 அதிக மைலேஜ், குறைந்த விலை பைக்குகளின் பட்டியல் இது! Top 5 Affordable Commuter Bikes! 5. பஜாஜ் பிளாட்டினா | Bajaj … Read more

நோயாளிகள் இனி பயனாளர்கள்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மருத்துவ பயனாளிகள் அல்லது மருத்துவ பயனாளர்கள் என்று அழைக்க வேண்டும் என தமிழநாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் இனி ‘நோயாளி’ இல்லை: ‘மருத்துவப் பயனாளிகள்’ என்று அழைக்கப்படுவர்  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக,   அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு உயர் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த  தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  முதலமைச்சர் மு.க. … Read more

`ஓட்டு கேட்டு வராதீங்க'-அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பிளக்ஸ்; ஈரோட்டில் பரபரப்பு – நடந்தது என்ன?

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 8-ஆவது வார்டில் நந்தவனத்தோட்டம் என்ற பகுதி உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதியில் புதன்கிழமை வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் மாவட்ட அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிளக்ஸில், 40 ஆண்டுகளாக நந்தவனத்தோட்டம் பகுதியில் சாலை, சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. வாக்கு கேட்டு வந்தபோது, அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பதாக வாக்குறுதி அளித்தீர்கள். வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்வதற்கு கூட இப்பகுதிக்கு வரவில்லை. ஆகவே, மீண்டும் … Read more

PIN மறந்துவிட்டீர்களா? பிரச்சனை இல்லை — முகம் & கைரேகை மூலம் UPI பணப்பரிமாற்றம்!

இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் (NPCI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சேர்ந்து, பயோமெட்ரிக் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் அடிப்படையிலான UPI அங்கீகார முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இது குறித்த அறிவிப்பை நேற்று மும்பையில் நடந்த குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2025ல் NPCI மற்றும் RBI வெளியிட்டது. இந்த புதிய நடைமுறை மூலம் இனி, முக அங்கீகாரம் அல்லது கைரேகை (Fingerprint) மூலம் UPIல் … Read more

மும்பை: பாலத்தின் தடுப்பை உடைத்து கடலுக்குள் பாய்ந்த கார்; குடிபோதையில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையையொட்டி கடற்கரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கடலில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்தக் கடல் பாலத்தில் பதிவாலா (29) என்பவர் தனது காரில் வேகமாகச் சென்று கொண்டிருந்தார். ஆனால் திடீரென கார் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு மேம்பாலத்தின் தடுப்பையும் உடைத்துக்கொண்டு கடலுக்குள் சென்றது. கடற்பகுதி மணற்பாங்கான இடமாக இருந்தது. கார் கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருந்தது. காருக்குள் இருந்த பதிவாலா காரில் … Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் விழுப்புரத்தில் இன்று  2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேங்மேன்களை கள  உதவியாளர்களாக மாற்றக் கோரி  மாநிலம் முழுவதும் 12 மையங்களில் காத்திருப்பு போராட்டத்தை மின்வாரிய ஊழியர்கள்  தொடங்கி உள்ளனர். விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் இரண்டாவது நாளாக இன்று (அக்.8) காலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு … Read more

''கன்னட திரைத்துறையில் எனக்கு தடையா?'' – நடிகை ரஷ்மிகா மந்தனாவின் 'பளிச்' பதில்

தெலுங்கு திரையுலகின் இயக்குநர் ஆதித்யா சர்போத்தார் இயக்கும் படம் தாமா. இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா – நடிகை ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். அக்டோபர் 21-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரோமோஷன் நடந்துவருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் ‘நுவ்வு நா சொந்தமா’ பாடல் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கிடையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு நடிகை ரஷ்மிகா பேட்டியளித்திருக்கிறார். அதில், “ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: அத்தியாயம் … Read more