இருமல், சளியைப் போக்கும் `தங்கக் கஷாயம்' – செய்முறை சொல்லித்தரும் சித்த மருத்துவர்!

ஊரெங்கும் இருமலும் சளியுமாக இருக்கிறது. பிரச்னை ஆரம்பிக்கையிலேயே இந்த ‘தங்க கஷாயத்தைக்’ கொடுத்தால், உடனே இந்த தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்கிறார் சித்த மருத்துவர் அமுதா தாமோதரன். இந்தக் கஷாயத்தின் செய்முறையையும், பலன்களையும் இங்கே விவரிக்கிறார் அவர். ‘தங்கக் கஷாயம்’ தங்கக் கஷாயம்! தேவையானவை: மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பனை சர்க்கரை (Palm sugar) – சுவைக்கு ஏற்ப, பால் – 1 டம்ளர், திரிகடுகப் பொடி – 10 மி.கி (சுக்கு, மிளகு, … Read more

ஜாதிப் பெயர்களை நீக்கும் அறிவிப்பு: "EPS வேண்டுமென்றே பொய்ப் பிரசாரம் செய்கிறார்" – தங்கம் தென்னரசு

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு பொறியியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் பெயரைச் சூட்டுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழகத்தில் தெருக்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் அறிவிப்பானை வெளியிட்ட மறுநாளே ஜாதிப் பெயருடன் பாலத்தைத் திறப்பதா? என அரசியல் கட்சி தலைவர்களிடமிருந்து விமர்சனம் வந்த நிலையில் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் விருதுநகரில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் குடியிருப்புகள், நீர்நிலைகள், தெருக்கள், சாலைகள் போன்ற பொது … Read more

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – பக்தர்கள் 24 நேரம் காத்திருப்பு…

திருமலை: புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, எம்பெருமான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோயிலில்  பக்தர்கள்  கூட்டம்  அலைமோதுகிறது. பக்தர்கள் சுமார்  24 நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப் பெரும் ஆன்மிக நிகழ்வுகளில் முக்கியமானது புரட்டாசி பிரம்மோற்சவம். . பிரம்மா ஏற்பாடு செய்ததாக கூறப்படும் இந்த  உற்சவம்  பிரம்மோற்சவம் என்ற பெயர் வந்தது.ஒவ்வொரு ஆண்டுமே கோடிக்கணக்கானோர் பங்கேற்கும்  இந்த நிகழ்ச்சி கடந்த  செப்டம்பர் 24ஆம் தேதி துவங்கி 9 … Read more

GeDee: `இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் டு தேர்தல் தோல்வி வரை' – யார் இந்த கோபால்சாமி துரைசாமி?

கோவை மேம்பாலம்: கோவையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 2020-ல் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட மேம்பாலமாக பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. ரூ.1,791.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கோவை – அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு `ஜி.டி.நாயுடு’ பெயரைச் சூட்டி முதல்வர் ஸ்டாலின் இரண்டு தினங்களுக்கு முன்பு (அக்.9) திறந்து வைத்திருக்கிறார். ஜி.டி.நாயுடு மேம்பாலம் இப்படி கடந்த இரண்டு நாள்களாக அரசியல் … Read more

விஜயின் கரூர் கூட்டத்தில் நெரிசல் ஏற்படப்போகிறது என மதியம் 3.15 மணிக்கே திமுக நபர் வலைதளப்பதிவு! உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பு வாதம்…

டெல்லி: கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்படப்போகிறது மதியம் 3.15 மணிக்கே திமுக நபர் வலைதளப்பதிவு போட்டுள்ளதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய   தவெக தரப்பு வழக்கறிஞர், இந்த பதிவு போட்டவர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, இந்த கூட்ட நெரிசல்  மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மின்சாரம் நிறுத்தப்பட்ட விவகாரம், போலீசார் தடியடி, சம்பவம் குறித்து அரசு மற்றும் செந்தில் பாலாஜியின் … Read more

"கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்பது நாட்டிற்கே தெரியும்" – நயினார் நாகேந்திரன்

பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அணிகளுக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் அறிமுகக் கூட்டம்  இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அணிகளின் புதிய மாநிலத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அணியின் முக்கியத்துவம், செயல்பாடு, எதிர்காலத்தில் அணி நிர்வாகிகள் செய்யவேண்டிய பணிகள், தேர்தல் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விளக்கம் … Read more

தீபாவளியை முன்னிட்டு டெல்லி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடலாம்! உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், தற்போது, பட்டாசு வெடித்து கொண்டாட தளர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி,  இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்,  ஆனால், பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கூறி. பட்டாசு வெடிப்பது தொடர்பாக 8 கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை … Read more

"ஜி.டி. நாயுடு மேம்பாலத்திற்கு வெறும் 'ஜி.டி' என்றா பெயர் வைக்க முடியும்?" – தங்கம் தென்னரசு கேள்வி

கடந்த 9-ம் தேதி, கோவையில் ஜி.டி. நாயுடு மேம்பாலத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். அதற்கு முந்தைய தேதி, தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு என்கிற பெயர் வைத்தது சர்ச்சையாக எழுந்தது. கோவை அவிநாசி சாலை மேம்பாலம் இந்த விமர்சனங்களுக்கு இன்று தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்… செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய … Read more

கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு – மகளிர் உரிமை தொகை குறித்து கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை; தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம்  நடைபெற்று வரும் நிலையில், கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு – நாட்டுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக இருகிறது என்றவர்,  மகளிர் உரிமை தொகை குறித்து கிராம சபை கூட்டத்தில் காணொளி மூலம்  பங்கேற்று உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டம் இன்று (அக்டோபர் 11) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றி வருகிறார். … Read more

பாஜக – அதிமுக கூட்டணியில் தவெக? EPS மீதான டிடிவி தினகரனின் விமர்சனத்திற்கு நயினார் நாகேந்திரன் பதில்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “ஸ்டாலின் அவர்களே நீங்கள் கூட்டணியை நம்பி இருக்கிறீர்கள். அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும்” என்று பேசி கூட்டத்தில் தவெக கொடி அசைவதைப் பார்த்து, “இப்போவே கொடி அசைத்து பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க” என்று அதிமுக – தவெக கூட்டணி குறித்த விவாதத்தைத் திட்டமிட்டு பற்ற வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி திண்டுக்கல்லில் பேசியபோது, “பாஜகவிற்கு இபிஎஸ் … Read more