தேர்தல் கமிஷன் பா.ஜனதா கமிஷனாக மாறிவிட்டது – மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது:- தேர்தல் கமிஷன் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாக இல்லை. அது பா.ஜனதா கமிஷனாக மாறிவிட்டது. அரசியல் ரீதியாக என்னை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க முடியாது என்று பா.ஜனதாவிடம் பலமுறை கூறிவிட்டேன். மேற்கு வங்கத்தில் எனக்கு அவர்கள் சவால் விடுத்தால், நாடு முழுவதும் பா.ஜனதாவின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்வேன். சட்டவிரோதமாக … Read more

தஞ்சாவூர்: `குப்பை கிடங்கில் முறைகேடு வழக்கு' – முன்னாள் ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார். இவர் தஞ்சாவூரில் பணியாற்றிய போது மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இடத்தை தனி நபர்களிடம் இருந்து மீட்டார். துணிச்சலான இவரது செயல் அப்போது பலராலும் பாராட்டை பெற்றது. மேலும் அவரது பணி காலத்தில் பல விமர்சனங்களும் எழுந்தன. மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரித்தலில் சரவணக்குமார் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது. தஞ்சாவூர் மாநகராட்சி மேலும், மாநகராட்சி கடைகள் ஏலம் விட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை … Read more

தோழியின் அறைக்கு வாலிபருடன் சென்ற கல்லூரி மாணவி….அடுத்து ஏற்பட்ட சோகம்

பெங்களூரு, ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள பிக்கிம்வாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவிஸ்ரீ (வயது 21). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் பி.பி.எம். படித்து வந்தார். இதற்காக கல்லூரி விடுதியிலேயே தேவிஸ்ரீ தங்கியிருந்தார். நேற்று காலை தேவிஸ்ரீ தனக்கு பழக்கமான பிரேம் வர்தன் என்ற வாலிபருடன் பெங்களூரு வடக்கு தாலுகாவின் தம்மேனஹள்ளியில் தனது தோழியின் அறைக்கு சென்றார். அறையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தேவிஸ்ரீயின் தோழி வெளியே சென்றிருந்தார். … Read more

முன்னாள் காதலியை வெட்டிக்கொன்ற இளைஞர்; அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ஜங்கில் ரசூல்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் தீபக். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ஷிவானி (வயது 20) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தீபக் உடனான காதலை ஷிவானி முறித்துக்கொண்டார். இதையடுத்து கடந்த மே மாதம் ஷிவானிக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், திருமணத்திற்குப்பின் கணவர் வீட்டில் இருந்த ஷிவானி நேற்று முன் தினம் ரசூல்பூரில் உள்ள தாயார் வீட்டிற்கு … Read more

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு இந்தியாவில் பாதிப்பு… விமான சேவை ரத்து…

எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஞாயிறன்று வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பால் சுமார் 14 கி.மீ. உயரத்துக்கு எழுந்த சாம்பல் புகையை அரபு நாடுகளான ஏமன், ஓமன் நாடுகளில் இருந்தும் பார்க்கமுடிந்தது. மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை வீசும் காற்றால் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல் புகைமூட்டம் செங்கடல் மற்றும் அரபிக் கடலை கடந்து குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் புகைமூட்டத்தை … Read more

சென்னை மாநகர பேருந்து பயணத்திற்கான ரூ.1000, ரூ.2000 பஸ் பாஸ்களை ஆன்லைனில் பெறலாம்! போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர பேருந்து பயணத்திற்கான ரூ.1000, ரூ.2000  மாதாந்திர பஸ் பாஸ்களை ஆன்லைனில் பெறலாம் என அறிவித்துள்ள  போக்குவரத்துத் துறை, அதற்கான விவரங்களையும் வெளியிட்டு உள்ளது. புதிய டிஜிட்டல் நடைமுறை குறித்து ரூ.1000 மற்றும் ரூ.2000 பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்குப் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. ரூ.1000, ரூ.2000 பஸ் பாஸ்களை ஆன்லைனில் பெறுவது எப்படி? சென்னை மாநகரப் பேருந்துகளில் (MTC) பயணம் செய்யும் பயணிகள், இனி நீண்ட … Read more

AWD டாடா சியரா எஸ்யூவி விற்பனைக்கு எப்பொழுது ? | Automobile Tamilan

அதிகாரப்பூர்வமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா எஸ்யூவி வெளியிட்ட நிகழ்வில் ஆல் வீல் டிரைவ் பெற்ற மாடல் விற்பனைக்கு வரும் என உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஆனால் எப்பொழுது வெளியிடப்படும் என்ஜின் விபரம் ஆகியவற்றை தற்பொழுது உறுதிப்படுத்தவில்லை. புதிய சியரா வடிவமைக்கப்பட்டுள்ள டாடாவின் All-Terrain Ready, Omni-Energy and Geometry Scalable (ARGOS) architecture மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் FWD மட்டுமல்லாமல், AWD அல்லது 4WD ஆப்ஷனிலும் வடிவமைக்கவும், கூடுதலாக ICE, EV, தவிர சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் ஆகியவற்றிலும் … Read more

மெரினா கடற்கரை மேட்டுக்குடியினருக்கு ஏற்ப‌ மாற்றியமைக்கப்படுகிறதா? – கேள்வியெழுப்பும் மீனவர்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் சமீபக் காலமாக மெரினா கடற்கரையில் நடைபெற்ற அழகுப்படுத்தல் முயற்சிகளான- மூங்கில் நிழற்குடை, வசதியான நாற்காலிகள், புகைப்பட இடங்கள், சுத்தமான நடைபாதை என பல மாற்றங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. கடற்கரைக்கு ஒரு புதிய தோற்றம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் பலர் சமூக வலைத்தளங்களில் … Read more

கட்டுமான பணிகள் நிறைவு: அயோத்தி ராமர் கோவிலில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி – மக்கள் உற்சாக வரவேற்பு…

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான  பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று கோவிலில் கொடி ஏற்றுதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கொடியை பிரதமர் மோடி ஏற்றி, வணங்கினார். முன்னதாக பிரதமருக்கு மக்கள் மற்றும் பக்தர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஜென்மபூமி கோவிலின் சிகரத்தில் 161 அடி உயரத்திற்கு காவிக்கொடியை ஏற்றினார்., அதற்கு முன், அவர் சப்தமந்திர் மற்றும் பல கோவில்களில் தரிசனம் செய்தார். அயோத்தியில் ராமர் பிறந்த … Read more