ஒடிசா: தசரா கொண்டாட்டங்களுக்கு மத்தியில் சிறையில் இருந்து தப்பிய கொடூர கைதிகள்

புவனேஸ்வர், ஒடிசாவில் தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது, கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வார் சிறையில் இருந்து 2 கொடூர கைதிகள் தப்பி சென்றுள்ளனர். பீகாரை சேர்ந்தவர்கள் ராஜா சஹானி மற்றும் சந்திரகாந்த் குமார். அவர்கள் இருவரும் கடந்த ஜனவரியில் ஜஜ்பூர் மாவட்டத்திற்குட்பட்ட நகை கடை ஒன்றில் புகுந்து கொள்ளையடித்து சென்றனர். அப்போது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் கடையில் இருந்த 2 பேர் பலியானார்கள். எனினும், அக்கம்பக்கத்தினர் உடனடியாக திரண்டு அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஜனவரி 4-ந்தேதி … Read more

பாளையங்கோட்டை தசரா திருவிழா: மின்னொளிகளில் ஜொலித்த அம்மன் சப்பரங்களின் அணிவகுப்பு | Photo Album

பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை தசரா திருவிழா! மின்னொளிகளில் ஜொலித்த அம்மன் சப்பரங்களின் அணிவகுப்பு! விரைவில் திருமணம் நடைபெற இதுவே எளிய பரிகாரம்; கல்யாண கங்கண பிராப்த பூஜைக்கான 6 காரணங்கள் என்னென்ன? Source link

தேச பாதுகாவலராக இருந்து போதை பொருள் கும்பல் தலைவனான நபர்; அதிர்ச்சி தகவல்

ஜெய்ப்பூர், மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின்போது, பயங்கரவாத ஒழிப்புக்கான நடவடிக்கையில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் பஜ்ரங் சிங். இந்நிலையில் சமீபத்தில் நடந்த கஞ்சா ஒழிப்பு அதிரடி நடவடிக்கையின்போது, சிங் கைது செய்யப்பட்டார். தேச பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அவர், போதை பொருள் கும்பல் தலைவனாக மாறிய அதிர்ச்சியான விசயம் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 200 … Read more

சத்தீஷ்காருக்கு மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்; முதல்-மந்திரி வரவேற்பு

ராய்ப்பூர், சத்தீஷ்காருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக இன்று இரவு 8 மணியளவில் ராய்ப்பூர் நகருக்கு விமானத்தில் வந்திறங்கிய அவரை முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். தொடர்ந்து பா.ஜ.க.வை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களும் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து, பஸ்தார் மண்டல தலைமையகம் அமைந்த ஜெகதல்பூர் பகுதிக்கு பயணித்த அவர், கலாசார திட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் … Read more

மாணவியை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு ரெயில் முன்பாய்ந்து காதலன் தற்கொலை

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துர்காடா பகுதியை சேர்ந்தவர் தீப்தி (17 வயது). பிளஸ்-2 படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (19 வயது). ஒரே பகுதி என்பதால் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தசராவையொட்டி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் தீப்தி காக்கிநாடாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனை அறிந்த அசோக்கும் அங்கு சென்றார். பின்னர் தீப்தியை தனியாக வருமாறு அசோக் அழைத்துள்ளார். உடனே தீப்தி அந்த பகுதியில் உள்ள காட்டேறு … Read more

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பணி நேரத்தில் சலுகை! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்ககளின் பணி நேரத்தில் சலுகை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாற்றுத்திரறாளிகள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவகத்தை விட்டுச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல் பணியமைப்பு உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் முன் அனுமதி ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டுச் செல்ல அனுமதி என ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. இதகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், உடல் ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள், … Read more

விவாகரத்து செலவுகள் அல்லது ஜீவனாம்சம் கொடுக்க 42% ஆண்கள் கடன் வாங்குவதாக ஆய்வில் தகவல்…

திருமணம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்கினாலும், எதிர்பாராதவிதமாக அது முறிந்துவிட்டால் கோபம், சோகம், பதட்டம், பயம் போன்ற பல உணர்ச்சிகள் எழுகின்றன. விவாகரத்து காரணமாக ஏற்படும் உணர்ச்சி பாதிப்பு குறித்து அனைவரும் அறிந்திருந்த போதும், ஒரு பொருளாதார இதழ் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வு, இந்தியாவில் இதனால் ஏற்படும் நிதி பாதிப்புகள் குறித்து தி எக்கனாமிக் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கனன் பால், என்பவர் மேற்கொண்ட இந்த ஆய்வில், கிட்டத்தட்ட 42% ஆண்கள் விவாகரத்து … Read more

Hero 125 Million Edition launched – 125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வெற்றிகரமான விற்பனை எண்ணிக்கை 125 மில்லியன் இலக்கை கடந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு ஸ்பிளெண்டர்+, பேஷன் பிளஸ் மற்றும் விடா விஎக்ஸ்2 வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது ஹீரோ நிறுவனம் 48 நாடுகளில் கிடைத்து வருகின்ற நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் ஹீரோ நிறுவனம் இங்கிலாந்து உட்பட பல்வேறு ஐரோப்பியா சந்தையில் வெளியிடப்பட உள்ளது. 12.5 கோடி வாகனங்கள் விற்பனை இலக்கை கடந்துள்ள நிலையில் கிரே நிறத்துடன் புதிதாக … Read more

ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்டப்பட்டதால் சர்ச்சை

ராமநாதபுரத்தில் நீண்ட காலமாக ரயில் நிலையம் எதிரே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்டபோது போதிய வசதிகளுடன் வாராந்திர சந்தை பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதையடுத்து பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் என்ற பெயர்களில் இவை பொது மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. திட்டங்களை துவக்கிய முதல்வர் ஸ்டாலின் இந்நிலையில் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் இட நெருக்கடியில் திணறிய புதிய பேருந்து நிலையம் ரூ. 20 … Read more

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, ‘கோல்டுரிஃ’ இருமல் சிரப்புக்கு தமிழ்நாடு அரசும் தடை….

சென்னை:  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, கோல்டுரிஃ இருமல் சிரப்புக்கு தமிழ்நாடு அரசும் தடை  விதித்துள்ளது. இந்த சிரஃபில் தடை செய்யப்பட்டுள்ள வேதி பொருட்கள் கலக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. சமீபத்தில்,  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் எட்டு குழந்தைகள்  உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான ஆய்வுகள் அந்த குழந்தைகள் இறப்புக்கு  கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பும் காரணமாக கூறப்பட்டது.  உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் டிஎதிலேனே கிளைகோல் எனும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிப்பு. இது மை, பெயிண்ட் … Read more