மதுரை: நெருங்கும் தேர்தல் – சௌராஷ்ட்ர சமூகத்தினர் நடத்தவிருக்கும் அரசியல் எழுச்சி மாநாடு

தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவெடுக்கவும், தங்கள் சமூகத்தின் பலத்தை காட்டவும் சமீபகாலமாக பல்வேறு சமூக அமைப்புகள் ஆலோசனைக் கூட்டஙகளையும், விழாக்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது. கலந்துகொண்ட திமுக, அதிமுக, பாஜக நிர்வாகிகால் அந்த வகையில் சௌராஷ்டிரா சமூக அமைப்பினர் மதுரையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வரும் நிலையில் அடுத்ததாக `அரசியல் எழுச்சி மாநாடு’ நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த மாநாட்டை ‘சௌராஷ்டிரா அரசியல் நடவடிக்கை குழு’ என்ற … Read more

தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு காரம் தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு காரம் தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. அதன்படி 10 கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த  விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் வரும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இப்போதே வணிக நிறுவனங்களில் களைகட்ட தொடங்கி உள்ளன.  புதிய துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சொந்த பந்தங்களுக்கு இனிப்பு காரம் வழங்கி … Read more

நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்

பெலகாவி, கர்நாடக மாநிலம் பெலகாவி புறநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மச்சே பகுதியில் வசித்து வருபவர் அனுமந்தபாட்டீல் (வயது 57). இவரது மனைவி வைஷாலி (53). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. ஒரு மகளுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இந்த நிலையில் அனுமந்தபாட்டீலின் நடத்தையில் அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது வேறொரு பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கருதி வைஷாலி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதுபோல் சம்பவத்தன்று … Read more

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது | Automobile Tamilan

கியா இந்தியா நிறுவனத்தின் காரன்ஸ் கிளாவிஸ் காரில் கூடுதலாக 5 வேரியண்டுகளை விற்பனைக்கு 6 இருக்கைகளை பெற்றதாக ரூ.16.28 லட்சம் முதல் ரூ.19.26 லட்சம் வரையில் எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது. புதிய வேரியண்டுகளின் மூலம் சற்று குறைந்த விலையில் கேப்டன் இருக்கைகளை பெற்ற 6 இருக்கை மாடல்களை பலரும் வாங்குவதற்கு ஏற்றதாகவும், டர்போ பெட்ரோலை தவிர தற்பொழுது டீசல் ஆப்ஷனிலும் 6 இருக்கை கிடைக்க துவங்கியுள்ளது. Carens Clavis HTK+ Turbo DCT 6seater – ₹ … Read more

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி, இபிஎஸ் கொடுத்த ரியாக்சன்; அதிமுக – தவெக கூட்டணி?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தைக் காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 120 சட்டமன்றத் தொகுதிகளைக் கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக, ஒவ்வொரு தொகுதிக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். எடப்பாடி பழனிசாமி குறிப்பாக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கியப் பிரச்னைகளையும், தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாததைப் பட்டியலிட்டும் பேசி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்செங்கோடு மற்றும் … Read more

நவம்பர் 18-ந்தேதி அடையாள வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை;  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 16ந்தேதி ஆர்ப்பாட்டமும், நவம்பர் 18ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்படபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை  நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. … Read more

மரண தண்டனை தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, கடந்த 2014-ம் ஆண்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சத்ருகன் சவுகான் என்பவருக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை விதித்தது. அதற்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- “தேசத்தின் மனசாட்சியை உலுக்கும் வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மரண தண்டனை கைதிகளுக்கு சட்ட நிவாரணம் பெற … Read more

Coldrif இருமல் மருந்து: 20 குழந்தைகள் உயிரிழப்பு – கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் 20 குழந்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய ஆயவில் கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துதான் குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் என்று கூறப்பட்டது. வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் ‘Diethylene Glycol (DEG)’, ‘Ethylene Glycol (EG)’ நச்சுகள் கோல்ட்ரிஃப் மருந்தில் கலந்திருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் ஆய்வில் வெளியாகியிருக்கின்றன. கோல்ட்ரிஃப் (Coldrif) இந்த கோல்ட்ரிஃப் … Read more

2025 ஃபார்ச்சூனர் லீடர் எடிசனை வெளியிட்ட டொயோட்டா | Automobile Tamilan

டொயோட்டா இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஃபார்ச்சூனர் எஸ்யூவி அடிப்படையில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களுடன் கூடிய லீடர் எடிசனை பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது டீலர்கள் மூலம் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் லீடர் எடிசனின் விலை டீலர்களை பொறுத்து மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Toyota Fortuner Leader Edition ஃபார்ச்சூனர் லீடர் பதிப்பில் கருப்பு கூரையுடன்  ஆட்டிட்யூட் பிளாக், பேர்ல் ஒயிட், சில்வர் மெட்டாலிக் மற்றும் சூப்பர் ஒயிட் எ நான்கு வண்ண விருப்பங்களில் … Read more