அறுவடைக்கு தயாரான நெற்பயிர்: “இயற்கைக்கும் இரக்கமில்ல" – டிராக்டர் ஓட்டி அழித்த விவசாயி! –
தஞ்சாவூர் அருகே அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர் மழையில் நனைந்து முளைத்ததால், நஷ்டம் ஏற்படும் என்பதற்காக வயலிலேயே டிராக்டர் மூலம் அழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மேலதிருப்பந்துருத்தி கிராமத்தை சேர்ந்தவர் விஜி. இவரது கணவர் ரவி. இருவரும் விவசாய கூலி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இந்நிலையில், விஜி, சுமார் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து குறுவை சாகுபடி செய்துள்ளார். டிராக்டர் ஓட்டி அழிக்கப்பட்ட நெற்பயிர் 15 நாள்களுக்கு முன்பு … Read more