இந்தியாவில் மீண்டும் லாக் டவுன் இருக்கா? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு!

India Lockdown Rumours: போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்படும் என தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்த நிலையில், தற்போது அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஊரடங்கு என்பது வதந்தி தான் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.    

குறையும் பெட்ரோல், டீசல் விலை? பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. மத்திய அரசு அறிவிப்பு

Petrol Diesel Price Today Latest: பெட்ரோல் மற்றும் டீசல் மீதமான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதன் மூலம், வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.   

கேஸ் சிலிண்டர் இனி வராது? 90 நாட்கள் கெடு! மத்திய அரசின் புதிய 'பைப் கேஸ்' அதிரடி சட்டம்

How to Get PNG connection: மத்திய அரசு 2026-ம் ஆண்டுக்கான புதிய இயற்கை எரிவாயு விநியோகச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எல்பிஜி தட்டுப்பாட்டைச் சமாளிக்க, நாடு முழுவதும் பைப்லைன் கேஸ் (PNG) இணைப்பை வேகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 90 நாட்களில் பிஎன்ஜி-க்கு மாறாவிட்டால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும்.

“ஐ லவ் யூ” மருத்துவ மாணவிக்கு ப்ரப்போஸ் செய்த பேராசிரியர்! செருப்பால் அடித்த மாணவர்கள்..

Bengaluru Professor Love Proposal : பெங்களூருவில் இருக்கும் ஒரு மருத்துவ கல்லூரியில், மருத்துவ மாணிக்கு பேராசிரியர் ப்ரப்போஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு மாணவர்கள் கொடுத்த தண்டனை என்ன என்பதை நீங்களே வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.  

இந்தியாவில் LPG, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு! மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோதி அவசர ஆலோசனை!

Fuel Shortage India: ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புச் சூழல் குறித்து பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசிக்கிறார்.

பிரளயத்தை கிளப்பிய திருநர் திருத்த மசோதா! வலுக்கும் கண்டனங்கள்..செவி சாய்க்குமா மத்திய அரசு?

Trans Amendment Bill 2026 : திருநங்கைகள் திருத்த மசோதா 2026க்கு இந்தியாவின் பல தரப்பில் இருந்தும் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.   

ஆந்திராவில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து: பலர் தீயில் கருகி பலி!

Andhra Pradesh Bus Accident: ஆந்திரப் பிரதேசத்தின் மார்காபுரம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தால் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் பலியாகியுள்ளனர். தனியார் பயணிகள் பேருந்து மற்றும் டிப்பர் லாரி மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டது. விபத்தில் 10 பேர் பலியான நிலையில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் மீண்டும் லாக்-டவுன் வருமா? ஹிண்ட் கொடுத்த மாேடி..மக்கள் அச்சம்

India Lockdown Again : மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படும் என்று புள்ளி விவரங்கள் சொல்கிறது. இதனால், மீண்டும் இந்தியாவில் ஊரடங்கு போடப்படும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

மதம் மாறினால் பட்டியல் இனத்தவருக்கான அந்தஸ்து கிடையாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கிறிஸ்தவம் போன்ற வேறு எந்த மதத்திற்கும் மாறினாலும் பட்டியல் சாதி அந்தஸ்து ரத்து செய்யப்படும் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – முழு விவரம் இதோ!  

8th Pay Commission | ஜனவரி 2024 முதல் நிலுவைத் தொகை கிடைக்கும்! ஊழியர்களுக்கு கொண்டாட்டம்!

Railway Running Staff Allowance நியூஸ்: அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியதை அடுத்து, ரயில்வே ரன்னிங் ஸ்டாஃப் ஊழியர்களுக்கான கிலோமீட்டர் படி மற்றும் பதிலீட்டு கிலோமீட்டர் படி (ALK) விகிதங்களை ரயில்வே வாரியம் உயர்த்தியுள்ளது.