பெட்ரோல், டீசல் விலை உயருமா…? கச்சா எண்ணெய் இருப்பு எவ்வளவு இருக்கு? – லேட்டஸ்ட் அப்டேட்
Petrol Diesel Price Updates: நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்தும்; பெட்ரோல், டீசல் விலை குறித்தும் மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Petrol Diesel Price Updates: நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்தும்; பெட்ரோல், டீசல் விலை குறித்தும் மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களது ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை ஸ்டேட்மென்ட் கிரெடிட் ஆக, அதாவது பணமாக மாற்றுவதற்கான விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள எக்ஸ் கணக்குகளில் பதிவிடப்பட்டுள்ள ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது முழுவதுமாக நீக்கப்பட்டு வருகிறது.
PM Modi Latest News: மேற்கு ஆசியாவில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிட்டுள்ளார். வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், இந்தியர்களின் பாதுகாப்பே தற்போதைய முன்னுரிமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிபில் தளத்தில் பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் செயல் முறைகளில் மாற்றத்தை கொண்டு வர உள்ளனர். இதற்கான அனுமதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
டிஜிட்டல் மோசடிகளை தடுக்கும் நோக்கில் சிம் பைண்டிங் என்ற புதிய தொழில்நுட்ப நடைமுறை மார்ச் 1 முதல் கட்டாயமாக்கப்படுகிறது. இதன்படி, நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகள் உங்களது சிம் கார்டுடன் இணைக்கப்படும்.
Holi 2026: ஹோலி பண்டிகை எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?, எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை? உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.
Andhra Pradesh Fire Accident: பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 18 தொழிலாளிகள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Arvind Kejriwal News: தேசிய தலைநகரில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான புதிய கொள்கையை உருவாக்கியதில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
DA Hike: சுமார் 13.88 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில், அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.