5 ஆண்டுகளுக்கு பிறகு அக்.26 முதல் மீண்டும் இந்தியா – சீனா இடையே விமான சேவை – முழு விவரம்

புதுடெல்லி: இந்​தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது. கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்​தொற்று காலத்​தில் இந்​தியா – சீனா இடையே விமான சேவை ரத்து செய்​யப்​பட்​டது. அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​தியா – சீனா ராணுவ வீரர்​கள் இடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது. இதில் இந்​திய தரப்​பில் 20 வீரர்​கள், சீன தரப்​பில் … Read more

‘நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்’ – அமெரிக்க வரிவிதிப்பு குறித்து மோகன் பாகவத் பேச்சு

மும்பை: ‘அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள். எந்த நாடும் தனிமையில் வாழ முடியாது. நாம் சுதேசியை நம்பி சுயசார்பில் கவனம் செலுத்த வேண்டும்’ என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். நாக்பூரில் நடந்த விஜயதசமி விழாவில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் … Read more

இந்திய ஜனநாயக கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது பாஜக: கொலம்பியாவில் ராகுல் காந்தி பேச்சு

கொலம்பியா: “இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக தாக்கி வருகிறது ஆளும் பாஜக” என்று கொலம்பியாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசினார். கொலம்பியாவில் உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, “​இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இடையிலான உரையாடல் தேவை. அதேபோல, இந்தியாவில் வெவ்வேறு மரபுகள், மதங்கள், கருத்துகளுக்கும் இடம் தேவை. அந்த இடத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழி ஜனநாயக அமைப்புதான். தற்போது, ​​ஆளும் பாஜக அரசில் ஜனநாயக அமைப்பின் மீது முழுமையாக … Read more

4 பேர் உயிரிழப்பு, பாஜக அலுவலகம் சூறை: லடாக் வன்முறை குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவு

லே: செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தது குறித்த நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்​தார். அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகை​யில் லடாக்​கில் செப்டம்பர் 24 அன்று முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ‘லே அபெக்ஸ் பாடி’ என்ற அமைப்​பின் இளைஞர் அணி … Read more

குஜராத்தின் சர் க்ரீக் எல்லையில் பாக். ராணுவ கட்டமைப்புகள் அதிகரிப்பு: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பூஜ்: குஜராத்தின் சர் க்ரீக்கை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் சமீபத்திய ராணுவ உள்கட்டமைப்புகள் அதிகரிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். குஜராத்தின் பூஜ் பகுதியில் தசரா பண்டிகையையொட்டி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய அவர், “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​லே முதல் சர் க்ரீக் வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் எடுத்த … Read more

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கு தபால் தலை, 100 ரூபாய் நாணயம் வெளியீடு: பினராயி விமர்சனம்

கண்ணூர்: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்துடன் நினைவுகூர்வது நமது அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். மேலும், இஸ்ரேலில் உள்ள யூதர்களும், இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் இரட்டை சகோதரர்கள் என அவர் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். கண்ணூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பினராயி விஜயன், “இஸ்ரேலில் உள்ள யூதர்களும் இந்தியாவில் ஆர்எஸ்எஸ்ஸும் இரட்டை சகோதரர்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர … Read more

ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார்!

புதுடெல்லி: எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மாதம் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா வருவதாகவும், அப்போது புதினின் பயணம் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத் திட்டத்தின்படி ரஷ்ய அதிபர் புதின், இந்தியா வரும்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு இருதரப்புக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

நாட்டின் இளம் பணக்காரர் ஒரு தமிழர்… அவரின் சொத்து மதிப்பு தெரியுமா?

Arvind Srinivas Net Worth: இந்தியாவின் இளமையான பணக்காரர் என்ற பெருமையை அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பெற்றுள்ளார். அவர் யார் மற்றும் அவரது சொத்து மதிப்பை இங்கு காணலாம்.

முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் பதவிக் காலம் 8 மாதங்களுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி: ​முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கானின் பதவிக்​காலம் 8 மாதங்​களுக்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து பாது​காப்பு அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கடந்த 2022-ம் ஆண்டு செப்​டம்​பர் முதல் முப்​படைகளின் தலைமை தளப​தி​யாக​வும் (சிடிஎஸ்), ராணுவ விவ​கார துறை​யின் செயல​ராக​வும் அனில் சவு​கான் (64) பணி​யாற்றி வரு​கிறார். இவரது பதவிக்​காலம் செப்​டம்​பர் 30-ம் தேதி நிறைவடைய உள்​ளது. இந்த நிலை​யில், அனில் சவு​கானின் பதவிக் காலத்தை மே 30, 2026 வரை அல்​லது மறு உத்​தரவு வரும் வரை … Read more

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது

லே: லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்து வழங்​கக் கோரி​யும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் சமூக ஆர்​வலரும், கல்​வி​யாள​ரு​மான சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்தார். வேறு சில அமைப்​பு​களும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்​தன. லடாக் யூனியன் பிரதேசத்​துக்கு மாநில அந்​தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்​குள்ள லே உச்ச அமைப்பு (எல்​ஏபி) சார்​பில் நடத்​தப்​பட்ட போராட்​டம் கடந்த புதன்​கிழமையன்று வன்​முறை​யாக மாறியது. போராட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த முயன்ற பாது​காப்​புப் படை​யினர் … Read more