ஆக்டா எப்.எக்ஸ். நிறுவனத்தின் ரூ.5,000 கோடி மோசடி விவகாரம்: ரூ.2,385 கோடி கிரிப்டோ கரன்சி முடக்கம்

புதுடெல்​லி: ஆக்​டா எப்​.எக்​ஸ்​. என்​ற நிறுவனத்​​தின்​ ரூ.2,385 கோடி ம​திப்​புள்​ள கிரிப்​டோ கரன்​சியை அமலாக்​கத்​ துறை ​முடக்​கி உள்ளது. ரஷ்​யாவை சேர்​ந்​த ​பாவல்​ புரோஜோரோவ்​ என்​பவர்​ கடந்​த 2011-ம்​ ஆண்​டில்​ ஆக்​டா எப்​.எக்​ஸ்​. என்​ற நிறுவனத்​தை தொடங்​கி​னார்​. இந்​த நிறுவனம்​ 150-க்​கும்​ மேற்​பட்​ட ​நாடுகளில்​ ‘போரக்​ஸ்​ டிரேடிங்​’ என்​ற அந்​நிய செலாவணி வர்​த்​தகத்​​தில்​ ஈடுபட்​டு வருகிறது. கடந்​த 2019-ம்​ ஆண்​டில்​ இந்​​தி​யா​வில்​ ஆக்​டா எப்​.எக்​ஸ்​. ​கால்​ ப​தித்​தது. அப்​​போது ​முதல்​ ‘போரக்​ஸ்​ டிரேடிங்​’ மூலம்​ கோடிக்​கணக்​கில்​ மோசடி … Read more

லஞ்சப் புகாரின்பேரில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை: ரூ.7.5 கோடி, நகைகள், சொகுசு கார்கள் சிக்கின

புதுடெல்லி: பஞ்​சாப் டிஐஜி ஹர்​சரண்​சிங் புல்​லர் வீட்​டில் சிபிஐ நடத்​திய சோதனை​யில், ரூ.7.5 கோடி ரொக்​கம், மெர்​சிடஸ் பென்​ஸ், ஆடி கார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. பஞ்​சாப் ஃபதேகர் சாகிப் பகுதியைச் சேர்ந்​த தொழிலதிபர் ஆகாஷ் பட்​டா மீது குற்ற வழக்கு ஒன்று பதி​வாகி​யுள்​ளது. இந்த வழக்கை நீக்​கு​வதற்​காக பஞ்​சாப் ரோபர் சரக டிஐஜி ஹர்​சரண் சிங் புல்​லர் பேரம் பேசியுள்​ளார். அவர் கூறியபடி கிருஷ்ணா என்​பவர் ஆகாஷ் பட்​டாவை தொடர்பு கொண்டு பணம் கேட்​டுள்​ளார். இது குறித்து … Read more

புட்டபர்த்தி சத்யசாய் மருத்துவமனையில் இலவச ரோபோ இதய அறுவை சிகிச்சை!

புட்​டபர்த்தி: ஆந்​தி​ரா​வின் புட்​டபர்த்​தி​யில் செயல்​படும் சத்ய சாய் மருத்​து​வ​மனை​யில் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வசதி தொடங்​கப்​பட்டு உள்​ளது. சத்​திய சாய்பாபா​வால் கடந்த 1991-ம் ஆண்டு நவம்​பர் 22-ம் தேதி ஆந்​தி​ரா​வின் புட்​டபர்த்​தி​யில் ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்​துவ அறி​வியல் கழகம் தொடங்​கப்​பட்​டது. அங்கு இதயம், சிறுநீரகம், எலும்​பியல், கதிரியக்​க​வியல், மயக்​க​வியல், கண் மருத்​து​வம், பிளாஸ்​டிக் சர்​ஜரி, ரத்த வங்கி உள்​ளிட்ட அனைத்து மருத்​துவ வசதி​களும் உள்​ளன. இந்த மருத்​துவ சேவை​கள் இலவச​மாக வழங்​கப்​படு​கின்றன. இந்த … Read more

அடுத்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரே, உலக தலைவராக செயல்படுவார்: ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் கருத்து

புதுடெல்லி: அடுத்த 40 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்​திய பிரதமரே உலகத்​தின் தலை​வ​ராக செயல்​படு​வார் என்று ஆஸ்​திரேலிய முன்​னாள் பிரதமர் டோனி அபோட் தெரி​வித்​துள்​ளார். டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் அவர் கூறிய​தாவது: கடந்த 2022-ம் ஆண்டு இந்​தி​யா, ஆஸ்​திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. அண்​மை​யில் இந்​தி​யா, பிரிட்​டன் இடையே இதே ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. பல்​வேறு உலக நாடு​கள் சீனா​விடம் இருந்து விலகி இந்​தி​யா​வுடன் கைகோத்து வரு​கின்​றன. உலகத்தை ஆட்​டிப் படைக்க சீனா … Read more

கோவாவில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட பிரதமர் மோடி திட்டம்

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு நாட்​டின் பிரதம​ராக பொறுப்​பேற்​ற​திலிருந்து பிரதமர் மோடி ராணுவத்​தினருடன் தீபாவளி கொண்​டாடு​வதை வழக்​க​மாக கடைபிடித்து வரு​கிறார். அந்த வகை​யில், பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு எதி​ராக நமது ராணுவம் மேற்​கொண்ட ஆபரேஷன் சிந்​தூரின் சிறப்​பான வெற்​றியைக் கொண்​டாட பிரதமர் மோடி முடிவு செய்​துள்​ளார். அதனால், இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்​கரை​யில் கடற்​படை வீரர்​களு​டன் இணைந்து கொண்​டாட பிரதமர் முடிவு செய்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. கடந்த 2014-ல் லடாக்​கில் உள்ள சியாச்​சின் பனிப்​பிரதேசத்​துக்கு சென்ற அவர், … Read more

குஜராத் துணை முதல்வராக ஹர்ஷ் சிங்வி பதவியேற்பு: மேலும் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

அகமதாபாத்: குஜராத் துணை முதல்வராக ஹர்ஷ் சிங்வி பதவியேற்றார். அவருடன் மேலும், 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து, நேற்று ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்தைச் சந்தித்த முதல்வர் பூபேந்திர படேல், புதிய அமைச்சரவையை அமைக்க உரிமை கோரினார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதை அடுத்து, புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. இதில் சூரத்தைச் சேர்ந்த, குஜராத்தின் முன்னாள் உள்துறை … Read more

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்காத ‘இன்போசிஸ்’ நாராயண மூர்த்தி தம்பதி மீது சித்தராமையா சாடல்

பெங்களூரு: கர்நாடக மாநில அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்ததற்காக ராஜ்யசபா எம்.பி சுதா மூர்த்தி மற்றும் அவரது கணவரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயண மூர்த்தி ஆகியோரை கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்தார். இன்போசிஸ் நிறுவனர்களாக இருப்பதால் அவர்களுக்கு எல்லாம் தெரியுமா என்றும் அவர் கடுமையாக சாடினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “இன்போசிஸ் நிறுவனர்களாக இருப்பதால் ‘பிரஹஸ்பதி’ (புத்திசாலி) என்று அர்த்தப்படுத்த வேண்டுமா? இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கணக்கெடுப்பு அல்ல, அனைவருக்குமான கணக்கெடுப்பு என்று … Read more

‘நமது மீனவர் நலன் குறித்து இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் பேசினேன்’ – பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பின்போது நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்ய டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு, நமது மீனவர்களின் … Read more

“ஜுபின் கார்க் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை” – ராகுல் காந்தி வலியுறுத்தல்

கவுஹாத்தி: அசாம் பாடகர் ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்த விசாரணை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தினார். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க சிங்​கப்​பூர் சென்​றிருந்​தார். கடந்த செப்.19-ம் தேதி அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அசாம் கொண்டுவரப்பட்டு கவுஹாத்தி அருகே சோனாபூர் என்ற இத்தில் … Read more

“லாலுவின் காட்டாட்சியில் இருந்து பிஹாரை விடுவித்தவர் நிதிஷ் குமார்” – பிரச்சாரத்தில் அமித் ஷா புகழாரம்

சரண்: “லாலு பிரசாத் யாதவின் காட்டாட்சியில் இருந்து பிஹாரை விடுவித்தவர் நிதிஷ் குமார்” என பிஹாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். பிஹாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ராவில், தரையா தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஜனக் சிங், அம்னூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கிரிஷன் குமார் மான்டூ ஆகியோரை ஆதிரித்து அமித் ஷா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “20 … Read more