இலவச எல்பிஜி… பெண்களுக்கு எக்கச்சக்க அறிவிப்பு – மாநில அரசு அதிரடி

Delhi Government: டெல்லியில் அரசு பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பல்வேறு திட்டங்களை வரும் மார்ச் 2ஆம் தேதி கொண்டுவர உள்ளன. அதுகுறித்த தகவல்களை இங்கு காணலாம்.

10% DA உயர்வு… மகிழ்ச்சி வெள்ளத்தில் அரசு ஊழியர்கள் – மாநில அரசு அதிரடி

DA Hike: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி கேரள அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் அவர்களின் அகவிலைப்படி 25 சதவிதத்தில் இருந்து 35 சதவிதம் வரை உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பால் மாநில அரசின் ஊழியர்களின் பொருளாதார நிலை மேம்படும்.

உங்களிடம் ரூ.100, ரூ.500 நோட்டுகள் உள்ளதா? ரிசர்வ் வங்கி முக்கிய அப்டேட்!

இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் ரூ.100 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகளில் சில முக்கிய மாற்றங்களை செய்ய இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.   

காதலியை கொலை செய்து உடலுறவு… ஆவியுடன் பேசவும் சைக்கோ காதலன் 'பூஜை' – வினோத சம்பவம்

Bizarre Crime News: நீண்ட காலமாக கொலை செய்து வந்த காதலியை கொலைசெய்துவிட்டு, பயத்தில் காதலியின் ஆவியுடன் பேச முயற்சித்து காதலன் பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஸ்டேக்கில் ரூபாய் 1000 ரீசார்ஜ் இலவசம்! மத்திய அரசு தருகிறது! எப்படி பெறுவது?

கிளீன் டாய்லெட் சேலஞ்ச் என்ற திட்டத்தின் மூலம் நெடுஞ்சாலைகளில் சுத்தமில்லாத கழிப்பறைகளை புகைப்படம் எடுத்து அனுப்பும் வாகன ஓட்டிகளுக்கு 1000 ரூபாய் பாஸ்டேக் இலவசமாக வழங்கப்படும்.  

உயிரிழந்த மாணவிக்கு ரூ.262 கோடி இழப்பீடு! காசை வாங்க வேண்டிய தந்தைக்கு நேர்ந்த சோகம்..

Indian Student 260 Crore Settlement Father Dies :அமெரிக்காவில், அவசரமாக சென்ற போலீஸ் வாகனம் மோதி, உயிரிழந்த இந்திய மாணவிக்கு, ரூ.262 காேடி இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

திமுகவை சாடிய நிர்மலா சீதாராமன்… உடனே சப்போர்டுக்கு வந்த கார்கே – லோக் சபாவில் நடந்தது என்ன?

மாநிலங்களவையில் திமுக அரசை விமர்சித்து நிர்மலா சீதாராமன் பேசிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் பதிலடி கொடுத்தார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம். 

மனைவியை ரூ.1000க்கு விற்ற கணவன்… வெறிச்செயலில் ஈடுபட்ட 2 நண்பர்கள் – ஷாக் சம்பவம்

Crime News In India: நண்பனுக்கு ரூ.1000 கொடுத்து அவரது மனைவியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

உங்கள் உணவு பாதுகாப்பானதா? இந்தியாவில் பெருகி வரும் உணவு கலப்படமும் அதன் அபாயங்களும்!

Food Safety India: இந்திய உணவு முறையில் ஊடுருவியுள்ள கலப்படம் மற்றும் அதீத பதப்படுத்தப்பட்ட பால், இறைச்சி முதல் மசாலாக்கள் வரை அனைத்திலும் காணப்படும் நச்சுத்தன்மை, உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சிதைத்து, நாள்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதைத் தடுக்க வலுவான உணவுக் கொள்கையும், நுகர்வோர் விழிப்புணர்வும் அவசியம்.

பாரத மாதாவை விற்றுவிட்டீர்களே… மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி – முழு விவரம் இதோ

Rahul Gandhi: அமெரிக்க உடனான ஒப்பந்தம் மூலம் பாரத மாதாவையே விற்றுவிட்டதாக ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.