ஆக்டா எப்.எக்ஸ். நிறுவனத்தின் ரூ.5,000 கோடி மோசடி விவகாரம்: ரூ.2,385 கோடி கிரிப்டோ கரன்சி முடக்கம்
புதுடெல்லி: ஆக்டா எப்.எக்ஸ். என்ற நிறுவனத்தின் ரூ.2,385 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சியை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. ரஷ்யாவை சேர்ந்த பாவல் புரோஜோரோவ் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டில் ஆக்டா எப்.எக்ஸ். என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ‘போரக்ஸ் டிரேடிங்’ என்ற அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவில் ஆக்டா எப்.எக்ஸ். கால் பதித்தது. அப்போது முதல் ‘போரக்ஸ் டிரேடிங்’ மூலம் கோடிக்கணக்கில் மோசடி … Read more