ஹரியானா தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெறவில்லை: ராகுல் காந்தி புகாருக்கு பெண்கள் பதில்
சண்டிகர்: ஹரியானாவில் வாக்கு திருட்டு நடைபெறவில்லை என்று பெண் வாக்காளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். ஹரியானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார். குறிப்பாக பிரேசிலை சேர்ந்த மாடல் அழகியின் புகைப்படம் 22 பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது என்று அவர் புகார் கூறினார். இதுகுறித்து முனிஷ் தேவி என்ற பெண் கூறும்போது, “எனது வாக்காளர் அட்டையில் பிரேசில் … Read more