பிஹார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

பாட்னா: பிஹார் துணை முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான விஜய் குமார் சின்​ஹா, லக்​கி​சா​ராய் தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார். அங்​குள்ள வாக்​குச் சாவடிக்கு அவர் நேற்று சென்​றார். அப்​போது ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தொண்​டர்​கள் அவரது காரை சூழ்ந்து தாக்க முயன்​றனர். கற்​கள் மற்​றும் காலணி​களை கார் மீது வீசி எறிந்​தனர். அங்கு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸார், துணை முதல்​வர் விஜய் குமார் சின்​ஹாவை பாது​காப்​பாக அனுப்பி வைத்​தனர். இதுகுறித்து விஜய் குமார் சின்ஹா கூறும்​போது, … Read more

ரொட்டியை திருப்ப வேண்டும்: லாலு கருத்து

பாட்னா: பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்​னாள் முதல்​வரும் ராஷ்டி​ரிய ஜனதா தளம் தலை​வரு​மான லாலு பிர​சாத் யாதவ் நேற்று பாட்​னா​வில் உள்ள ஒரு வாக்​குச்​சாவடி​யில் தனது மனைவி ராப்ரி தேவி, மகனும் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் ஆகியோ​ருடன் சென்று வாக்​களித்​தார். இது தொடர்​பான புகைப்​படத்தை ‘எக்​ஸ்’ தளத்​தில் அவர் பகிர்ந்து கொண்​டுள்​ளார். இதில், “தவா​வில் உள்ள ரொட்​டியை புரட்​டிப்​போட வேண்​டும். இல்​லா​விடில் அது கரு​கி​விடும். 20 ஆண்​டு​கள் என்​பது (நி​திஷ் குமாரின் … Read more

நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் பொது இடங்​களில் திரி​யும் தெரு நாய்​களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்​பகங்​களில் அடைக்குமாறு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தெரு நாய் மேலாண்மை திட்​டங்களை செயல்​படுத்த 4 வாரங்​களுக்​குள்வழி​காட்டு செயல்​முறை​களை உரு​வாக்​கு​மாறு இந்​திய விலங்​கு​கள் நல வாரி​யத்​துக்​கும் உத்​தர​விடப்பட்​டுள்​ளது. டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு நாய்​கள் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டது குறித்து ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகின. நாடு முழு​வதும் இந்த பிரச்​சினை இருப்​ப​தாக பலரும் சமூக வலை​தளங்​களில் கருத்​துகளை பதிவிட்​டனர். இதையடுத்து, … Read more

புதிய டிஜிபியை நியமிக்கும் விவகாரத்தில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

புதுடெல்லி: தமிழக டிஜிபி நியமனம் தொடர்​பாக தாக்​கல் செய்​யப்​பட்ட நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் 3 வாரங்​களுக்​குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்​னையைச் சேர்ந்த கிஷோர் கிருஷ்ண​சாமி சார்​பில் வழக்​கறிஞர் எம்.வீர​ராகவன் தாக்​கல் செய்​துள்ள நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில், தற்​போதுள்ள டிஜிபி பதவிக்​காலம் முடி​யும் முன்​னரே, அடுத்த டிஜிபிக்​கான பெயர் பட்​டியலை யுபிஎஸ்​சிக்கு குறைந்​த​பட்​சம் 3 மாதங்​களுக்கு முன் அனுப்பி வைக்க வேண்​டும். தற்​காலிக டிஜிபி என யாரை​யும் எந்த மாநில​மும் நியமிக்​கக் … Read more

ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு: பிஹார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்​கிரஸும் ஊடுரு​வல்​காரர்​களுக்கு ஆதர​வாக செயல்​படு​கின்றன என்று பிரதமர் நரேந்​திர மோடி குற்​றம் சாட்டி உள்​ளார். பிஹாரில் இரண்​டாம் கட்​ட​மாக வரும் 11-ம் தேதி 122 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு தேர்​தல் நடக்​கிறது. அரரியா சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக பிரதமர் நரேந்​திர மோடி நேற்று வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் 15 ஆண்​டு​கள் ஆட்சி நடத்​தி​யது. அன்​றைய காட்​டாட்​சி​யில் பிஹாரின் வளர்ச்சி … Read more

பீகாரில் முரட்டு வாக்குப்பதிவு… வியப்பூட்டும் தேர்தல் வரலாறு – அப்போ எந்த கூட்டணிக்கு ஆப்பு?

Bihar Assembly Election 2025: பீகார் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் அதிக வாக்குகள் பதிவாகியிருக்கும் சூழலில், இது எந்த கூட்டணிக்கு பிரச்னை என்பதை தேர்தல் வரலாற்றின் அடிப்படையில் இங்கு காணலாம்.

பேருந்தை பின்னால் இயக்கியபோது மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு

மும்பை: பேருந்து மோதி உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​துக்கு ரூ.30 லட்​சம் இழப்​பீடு வழங்க மோட்​டார் விபத்து தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிரா, தானே நகரில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு பேருந்து நிறுத்​தத்​தில் ஐ.டி. ஊழியர் தினேஷ் யஷ்வந்த் நின்று கொண்​டிருந்​தார். அங்கு வந்து நின்ற ஒரு பேருந்து வேக​மாக புறப்​பட்​டு பின்​னர் திடீரென பின்​னோக்கி வந்​துள்​ளது. அப்​போது தினேஷ் மீது மோதி​ய​தில் உயி​ரிழந்​தார். தினேஷின் மனை​வி, இது தொடர்​பாக மோட்​டார் விபத்து இழப்​பீடு தீர்ப்​பா​யத்​தில் … Read more

பொதுமக்களுக்கு குட்நியூஸ்! புற்றுநோய் சிகிச்சைக்கு மத்திய அரசு முக்கிய நடவடிக்கை

Central Government : புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க மத்திய அரசு எடுத்திருக்கும் முக்கிய நடவடிக்கை குறித்து இங்கே பார்க்கலாம்.

“பிஹார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரால் எந்த தாக்கமும் இருக்காது” – தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த கிஷோர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார் என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவையின் முதல்கட்டத் தேர்தல் நடந்து முடிந்து இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தேஜஸ்வி யாதவ், பேட்டி அளித்திருந்தார். இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “இந்த கேள்வி, எந்தக் கட்சி எங்களுக்கு செதத்தை … Read more

சிறுநீர் கழித்ததால் உயிரிழப்பு.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்… அதிர்ச்சி பின்னணி!

Man Ends Life Over Viral Public Urinating Video: இளைஞர் ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழித்த நிலையில், அடுத்த சில தினங்களிலேயே அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.