தேசிய ஜனநாயக கூட்டணியில் சுமுக உடன்பாடு: பிஹார் பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு முடிந்தது
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ), பாஜக தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6, 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணிக்கும் (என்டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கியமெகா … Read more