டெல்லியில் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டம் கொண்டு வந்த டாக்டர்கள்

புதுடெல்லி: டெல்​லி​யில் உறுப்​பு​களை தானம் செய்​வதற்​காக இறந்த பெண்​ணின் உடலில் மீண்​டும் ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்து மருத்​து​வர்​கள் சாதனை படைத்​துள்​ளனர். டெல்லி துவாரகா பகு​தியை சேர்ந்தவர் கீதா சாவ்லா (55). நரம்​பியல் கோளாறு காரண​மாக பக்​க​வாதம் ஏற்​பட்டு படுத்த படுக்​கை​யாக இருந்​தார். கடந்த 5-ம் தேதி அவருக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது. இதையடுத்து துவார​கா​வின் எச்​சிஎம்​சிடி மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில் கீதாவை சேர்த்​தனர். அங்கு அவருடைய உடல்​நிலை மிக​வும் மோசமடைந்​தது. அவர் உயிர்ப் பிழைக்க வாய்ப்​பில்லை என்ற … Read more

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு! யார் காரணம்? முழு விவரம்!

இன்று செங்கோட்டை அருகே நிகழ்ந்துள்ள வெடிவிபத்து சம்பவம், டெல்லி மக்களிடையே மீண்டும் ஒரு முறை பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் ஆட்சியில் எந்த பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலம் செல்ல வேண்டியிருக்காது: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: “பிஹார் மாற்றத்துக்குத் தயாராக உள்ளது. எங்கள் ஆட்சியில் பிஹார் மிகவும் வளர்ந்த மாநிலமாக மாறும். எந்த ஒரு பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கூறினார். பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், “கடந்த 20 ஆண்டுகளில் பிஹார் எந்த வெற்றியையும் காணவில்லை. … Read more

பிஹாரில் நாங்கள் வலுவான அரசாங்கத்தை அமைக்கப் போகிறோம்: சிராக் பாஸ்வான்

பாட்னா: தேர்தல் பிரச்சாரம் அமைதியாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிஹாரில் வலுவான அரசாங்கத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் என மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் முடிவடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் முழு முயற்சியையும் கடின உழைப்பையும் செலுத்தி, தங்கள் செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர். பிஹார் மக்களின் மனதில் … Read more

இரக்கமே இல்லையா! 40 வயது பெண்ணுக்கு 14 வயது சிறுவனால் நேர்ந்த கொடுமை..

40 Year Old Woman Dies : 14 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்ட 40 வயது பெண் உயரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

கோரக்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். கோரக்பூரில் நடந்த ‘ஏக்த யாத்திரை’ மற்றும் வந்தே மாதரம் பாடும் நிகழ்வில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடுவது தேசத்தின் மீது மரியாதை மற்றும் பெருமையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய பாடலான வந்தே மாதரத்துக்கு மரியாதை உணர்வு … Read more

தங்க நகைக்கடன் புதிய விதிகள்! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் நெருக்கடி!

வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் தங்க நகைக்கடன்களுக்கு, ரிசர்வ் வங்கி 9 முக்கிய அம்சங்கள் அடங்கிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

பிஹார் தேர்தலில் முற்பட்ட வகுப்பு வேட்பாளர்கள் அதிகம்

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் மற்​றும் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் 60 சதவீதத்​துக்​கும் மேல் உள்​ளனர். ஆனால், பாஜக போட்​டி​யிடும் 101 தொகு​தி​களில், 49 வேட்​பாளர்​கள் முற்பட்ட வகுப்​பினர். இதை ஈடு​செய்ய தே.ஜ. கூட்​ட​ணி​யில் உள்ள ஐக்​கிய ஜனதா தள கட்​சி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த வேட்​பாளர்​களை அதி​கம் நிறுத்​தி​யுள்​ளது. இக்​கட்​சி​யில் 22 வேட்​பாளர்​கள் மட்​டுமே முற்​பட்ட வகுப்​பைச் சேர்ந்​தவர்​கள். இங்கு காங்​கிரஸ் கட்​சி​யில் 33, ஆர்ஜேடியில் 16 பேர் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். … Read more

உத்தராகண்ட் வெள்ளி விழா: ரூ.8,260 கோடியில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கினார்

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆனதை முன்​னிட்​டு, அங்கு ரூ.8,260 கோடிக்​கும் மேற்​பட்ட வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்​தார். உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆகி​விட்​டது. இதன் வெள்ளி விழாவை முன்​னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்​கும் மேற்​பட்ட திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். ரூ.7,210 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். இவற்​றில் குடிநீர் , நீர்ப்​பாசனம், தொழில்​நுட்​பக் கல்​வி, எரிசக்​தி, நகர்ப்​புற வளர்ச்​சி, விளை​யாட்டு மற்​றும் திறன்​மேம்​பாடு … Read more

ம.பி. சரணாலயத்தில் சபாரி சென்ற ராகுல் காந்தி

போபால்: மத்​திய பிரதேசத்​தின் பச்​மரி நகரில் காங்​கிரஸ் நிர்​வாகி​களின் பயிற்சி முகாம் நேற்று நடை​பெற்​றது. இதில் அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்​றார். முன்​ன​தாக பச்​மரி சரணால​யத்தை அவர் பார்​வை​யிட்​டார். திறந்த ஜீப்​பில் சரணால​யம் முழு​வதும் சபாரி சென்றார். இதுகுறித்து பச்​மரி சரணாலய துணை இயக்​குநர் சஞ்​சீவ் சர்மா கூறும்​போது, “ராகுல் காந்தி பட்​டாம்​பூச்சி பூங்​கா​வில் சிறிது நேரம் தங்​கி​யிருந்​தார். ஜீப்​பில் சென்​ற​போது சில வகை மான்​களை அவர் பார்த்​தார். அவற்​றின் விவரங்​களை கேட்​டறிந்​தார். … Read more