இந்தியாவில் மீண்டும் லாக்-டவுன் வருமா? ஹிண்ட் கொடுத்த மாேடி..மக்கள் அச்சம்

India Lockdown Again : மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படும் என்று புள்ளி விவரங்கள் சொல்கிறது. இதனால், மீண்டும் இந்தியாவில் ஊரடங்கு போடப்படும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

மதம் மாறினால் பட்டியல் இனத்தவருக்கான அந்தஸ்து கிடையாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கிறிஸ்தவம் போன்ற வேறு எந்த மதத்திற்கும் மாறினாலும் பட்டியல் சாதி அந்தஸ்து ரத்து செய்யப்படும் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – முழு விவரம் இதோ!  

8th Pay Commission | ஜனவரி 2024 முதல் நிலுவைத் தொகை கிடைக்கும்! ஊழியர்களுக்கு கொண்டாட்டம்!

Railway Running Staff Allowance நியூஸ்: அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியதை அடுத்து, ரயில்வே ரன்னிங் ஸ்டாஃப் ஊழியர்களுக்கான கிலோமீட்டர் படி மற்றும் பதிலீட்டு கிலோமீட்டர் படி (ALK) விகிதங்களை ரயில்வே வாரியம் உயர்த்தியுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில் அதிரடி! அரசு ஊழியர்களுக்கு 5% DA உயர்வு வழங்கிய முதலமைச்சர்!

Dearness Allowance Hike News: திரிபுரா மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவலைப்படி (DA) உயர்வை முதலமைச்சர் அறிவித்துள்ளார். 2026-27 பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு வெளியான இந்த அறிவிப்பின் மூலம், அகவலைப்படி 36%-லிருந்து 41%-ஆக உயர்கிறது. இது ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

LPG 10 kg Supply Rule: இனி 14.2 கிலோ LPG சிலிண்டருக்கு பதில் 10 கிலோ கேஸ் சிலிண்டர்.. அரசின் புது திட்டம்

LPG 10 kg Supply Rule: இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள 14.2 கிலோ எடையுள்ள LPG சிலிண்டர்களில், 10 கிலோ மட்டுமே நிரப்பி விநியோகிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LPG ATM மூலம் வெறும் 2–3 நிமிடங்களில் எரிவாயு சிலிண்டரைப் பெறுவது எப்படி?

Step-by-Step LPG ATM Guide: குருகிராமில் இந்தியாவின் முதல் LPG ATM திறக்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் (BPCL) அறிமுகப்படுத்தியுள்ள இந்த இயந்திரம் மூலம் பொதுமக்கள் 2-3 நிமிடங்களில் எரிவாயு சிலிண்டர்களைப் பெறலாம்.

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை!

Bank Holidays March 2026: இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அடுத்த வாரம், அதாவது மார்ச் 23 முதல் 29, 2026 வரையிலான நாட்களில் மொத்தம் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதில் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளும் அடங்கும்.

விலை உயருமா? உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்பு நீக்கம்: இன்று (மார்ச் 23) முதல் புதிய நடைமுறை அமல்

Flight Ticket Prices India: மார்ச் 23 முதல் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் விமான நிறுவனங்களின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு எளிதா? இனி கிழிந்த நோட்டுகள் இருந்தால் கவலை வேண்டாம்!

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் அழுக்கான நோட்டுகள், கிழிந்த நோட்டுகள் மற்றும் ஒட்டப்பட்ட நோட்டுகள் போன்றவற்றை மாற்றிக்கொள்ள முழு உரிமை உள்ளது.  

வீட்டில் பூனை வளர்க்க தடை! த*கொலை செய்து கொண்ட 23 வயது மருத்துவ பெண்!

ஒரு பூனையை தத்தெடுத்து வளர்ப்பது தொடர்பாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, 23 வயதுடைய இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.