1,638 கடன் அட்டைகளுடன் கின்​னஸ் சாதனை படைத்த இந்தியர்

புதுடெல்லி: கடன் அட்டை என்​பது கடனாக பொருட்​களை வாங்​க​வும் பல்​வேறு கட்​ட​ணங்​களை செலுத்​த​வும் மட்​டுமே பயன்​படும் என நாம் நினைக்​கிறோம். ஆனால் வழக்​க​மான பயன்​பாடு​களைத் தாண்​டி, பணத்தை மிச்​சப்​படுத்​து​வதற்​கான ஆதா​ர​மாக​வும் அவற்​றைப் பயன்​படுத்தி வரு​கிறார் மணிஷ் தமேஜா. அவரிடம் மொத்​தம் 1,638 கடன் அட்​டைகள் உள்​ளன. எந்த ஒரு கடனும் இல்​லாமல் வெகுமதி புள்​ளி​கள், கேஷ்பேக், பயணச் சலுகைகள் மற்​றும் ஓட்​டல் சலுகைகளை அதி​கரிக்க இந்த கடன் அட்​டைகளை அவர் பயன்​படுத்தி வரு​கிறார். எந்த ஒரு கடன் … Read more

பேருந்து திடீரென தீப்​பிடித்து எரிந்ததில் ராஜஸ்தான் மாநிலத்தில் 20 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்​பூர்: ராஜஸ்​​தானின் ஜெய்​சால்​மரிலிருந்து ஜோத்​பூர் நோக்கி செல்​லும் தனி​யார் பேருந்து நேற்று பிற்​பகல் 57 பயணி​களு​டன் புறப்​பட்டது. போர் அருங்​காட்​சி​யகம் அருகே தையத் கிராமத்​தில் சென்​றுகொண்​டிருந்​த​போது அந்​தப் பேருந்​தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்​பற்றி பேருந்து முழு​வதும் மளமளவென பரவி​யது. இதில், பயணி​கள் அவசர​மாக வெளி​யேற முடி​யாமல் சிக்​கிக் கொண்​ட​தால் 20 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும், 15 பயணி​கள் கடுமை​யான தீக்​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். ராஜஸ்​தான் முதல்​வர் பஜன்​லால் சர்​மா, பேருந்து … Read more

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு! FASTag-ல் ரூ.1,000 ரீசார்ஜ் இலவசம் – எப்படி பெறுவது?

சுங்கச்சாவடிகளில் அசுத்தமாக இருக்கும் கழிவறைகளை ஆதாரங்களுடன் புகாரளித்தால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் FASTag கணக்கில் ரூ.1,000 ரீசார்ஜ் வெகுமதி சேர்க்கப்படும். 

“நீங்கள் தலித்தாக இருந்தால்…” – ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை வழக்கில் ராகுல் காந்தி காட்டம்!

சண்டிகர்: உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த வழக்கில் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியும், பிரதமர் நரேந்திர மோடியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “நீங்கள் எவ்வளவுதான் வெற்றி பெற்றவராக அல்லது திறமையானவராக இருந்தாலும், நீங்கள் தலித்தாக இருந்தால், உங்களை அடக்கலாம், நசுக்கலாம், தூக்கி எறியலாம்.” என்ற … Read more

ஆந்திராவில் கூகுள் ஏஐ மையம்: பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் சார்பில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையம் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவின் ஆல்பாபெட் நிறுவனம், உலகின் 3-வது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. கூகுள், வேமோ, ஜி.வி., விங், வெரிலி, காலிகோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை ஆல்பாபெட் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கூகுள் … Read more

வாகனப் பரிசோதனையின் போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை ம.பி. போலீஸார் சுருட்டியது எப்படி?

போபால்: ​வாக​னப் பரிசோதனை​யின்​போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை போலீ​ஸார் சுருட்​டியது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்​திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்​பகு​தி​யில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த புதன்​கிழமை இரவு சப்​-டி​விஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்​டிஓபி) பூஜா பாண்டே தலை​மையி​லான குழு​வினர் வாகன சோதனை நடத்​தினர். அப்​போது ஒரு காரில் ரூ.3 கோடி ஹவாலா பணம் சிக்கியது. அந்​தப் பணத்தை பறி​முதல் செய்​வதற்​குப் பதிலாக, காரை ஓட்டி வந்த சோஹன் பார்​மர் என்ற … Read more

தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிவறை பற்றிய தகவலுக்கு ரூ.1,000 பரிசு!

புதுடெல்லி: “தேசிய நெடுஞ்​சாலை சுங்​கச்​சாவடிகளில் சுத்​தமில்​லாத கழிப்​பறை பற்றி தகவல் அளித்​தால், ரூ.1,000 அன்​பளிப்பு வழங்​கப்​படும்” என்று மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. தேசிய நெடுஞ்​சாலை துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய நெடுஞ்​சாலை துறை தூய்மை பிரச்​சா​ரத்தை தீவிர​மாக நடத்தி வரு​கிறது. அதன் ஒரு கட்​ட​மாக, நாடு முழு​வதும் தேசிய நெடுஞ்​சாலைகளில் வாக​னங்​களில் செல்​வோர், சுங்​கச் சாவடிகளில் உள்ள கழிப்​பறை​கள் சுத்​தமில்​லாமல் இருந்​தால் அதுபற்றி தகவல் அளிக்​கலாம். இதற்கு பரி​சாக அவர்​களு​டைய வாக​னங்​களின் ‘பாஸ்​டேக்​’கில் ரூ.1,000 … Read more

ம.பி.யில் குழந்தைகளுக்கு பரிந்துரை செய்த ஒவ்வொரு இருமல் மருந்து பாட்டிலுக்கும் 10% கமிஷன் பெற்ற மருத்துவர்

போபால்: மத்​திய பிரதேசத்​தில் கோல்​டிரிப் இரு​மல் மருந்தை மருத்துவர்​கள் பரிந்​துரைத்​த​தில் 23 குழந்​தைகள் உயி​ரிழந்தனர். இதனை பரிந்​துரை செய்தவற்கு கமிஷ​னாக மருத்​து​வருக்கு பாட்​டிலுக்கு 10 சதவீத கமிஷன் வழங்​கப்​பட்​டது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து புல​னாய்வு அதிகாரி​கள் கூறிய​தாவது: மத்​திய பிரதேசத்​தில் குழந்​தைகளுக்கு தொடர்ச்​சி​யாக இரு​மல் மருந்தை பரிந்​துரை செய்​த​தில் 23 குழந்​தைகள் உயி​ரிழந்​தனர். இதுதொடர்​பாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் பாரசியா அரசு சுகா​தார மையத்​தில் பணிபுரி​யும் குழந்​தைகள் நல மருத்​து​வர் பிர​வீன் சோனி கைது செய்​யப்​பட்​டுள்​ளார். 4 வயதுக்​கும் … Read more

ராஜஸ்தானில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 20 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஜோத்பூர்: ராஜஸ்தானில் ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெய்சால்மரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு ஜோத்பூர் நோக்கி புறப்பட்ட பேருந்து ஜெய்சால்மர் – ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்பகுதியில் இருந்து புகை வெளியாகியுள்ளது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தை ஓரம்கட்டி நிறுத்த முயற்சித்துள்ளார். எனினும் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதனைக் கண்ட பொதுமக்கள் பலரும் உடனடியாக … Read more

‘கூச்சல் போட்டால் இன்னும் பலரை அழைத்து…’ – மே.வங்க மருத்துவ மாணவி பகிர்ந்த பகீர் வாக்குமூலம்!

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில், மருத்துவக் கல்லுாரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து அப்பெண் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்கு வங்கம், பச்சிம் வர்தமான் மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி மாணவியை கடத்திச் சென்று மர்ம நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இவர், தன் ஆண் நண்பருடன் உணவருந்தி விட்டு, விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் , அந்த மாணவியின், ‘மொபைல் … Read more