LPG சிலிண்டரை பதுக்கினால்… 7 ஆண்டுகள் வரை சிறை – வந்தது ESMA சட்டம்

Union Government Invokes ESMA: நாட்டில் நிலவும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருக்க, இந்திய அரசு எஸ்மா சட்டத்தை செயல்படுத்தி உள்ளது. 

அதிர்ச்சி! கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது!

இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தை பாதிக்கப்பட்டுள்ளதால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் முதல் பாதிப்பை இந்தியாவின் பெரிய நகரமான பெங்களூரு சந்தித்துள்ளது.  

இஸ்ரேல் – ஈரான் போர்: இந்தியா அமைதியையே விரும்புகிறது… நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர்

EAM Jaishankar: கடந்த ஒரு வார காலமாக இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடுத்திருக்கும் சூழலில், மேற்காசிய விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கி உள்ளார்.

UPSC தேர்வில் மிரட்டல்… தேர்ச்சி பெற்ற 299 பெண்கள் – டாப் 25இல் 11 மகளிர்!

UPSC CSE Results 2025: குடிமைப் பணித் தேர்வு, 2025, தரவரிசையில் டாப் 25 இடங்களில் 11 பெண்கள் இடம்பிடித்துள்ளனர். டாப் 10 இடங்களில் 3 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

தியேட்டர்களில் இனி பார்க்கிங் கட்டணம் கிடையாது: உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக ஓடிடிகளின் வளர்ச்சிக்கு பிறகு திரையரங்குக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அப்படியே திரையரங்கிற்கு சென்றாலும் படத்தின் டிக்கெட் விலையை விட தின்பண்டங்கள் மற்றும் பார்க்கிங் விலையை அதிக அளவில் இருந்து வருகிறது.   

2வது குழந்தையை பெற்றால் ரூ.25,000… 3வது குழந்தைக்கு மாதம் ரூ.1000 – மாநில அரசின் அதிரடி திட்டம்

Andhra Pradesh Government: ஆந்திராவில் 2வது, 3வது குழந்தையை பெற்றெடுக்கும் குடும்பத்தினருக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தடை – முதல்வர் அதிரடி!

இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற செயலிகளை தொடர்ந்து அதிகம் பயன்படுத்துவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், சைபர் குற்றங்களும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.  

Energy Waive | மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுத்த 30 நாள் 'ஸ்பெஷல்' அனுமதி

Russian Crude Oil Latest News: மத்திய கிழக்கு போர் சூழலால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடலில் தேங்கியுள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்ய அமெரிக்கா 30 நாள் தற்காலிக அனுமதி (Waiver) வழங்கியுள்ளது.

நண்பேன்டா! கை கொடுக்கும் ரஷ்யா.. இந்தியாவை நோக்கி வரும் 95 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்!

Russian Oil India News: வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், ‘ஹார்முஸ் ஜலசந்தி’ வழியாக வரும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதை முன்கூட்டியே கணித்த இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து சுமார் 95 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வரவழைத்துள்ளது.

முதல்வர் பதவியில் இருந்து விலகல்? டெல்லி அரசியலுக்கு செல்லும் நிதிஷ் குமார் – பீகாரில் ஷாக்!

Nitish Kumar: நிதிஷ் குமார் பீகார் முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்து, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.