S Jaishankar Fact Check | இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியதா? உண்மை என்ன?

S. Jaishankar Iran News: ஈரான் -இஸ்ரேல் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பாதை வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த உண்மைத்தன்மையை இக்கட்டுரை விளக்குகிறது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியுள்ள நிலையில், இந்தியாவின் 90 நாள் எண்ணெய் இருப்பு மற்றும் கடல்சார் தாக்குதலில் இந்தியர் பலியான செய்தி குறித்தும் விவரிக்கிறது.

LPG Issue எதிர்க்கட்சிகள் போராட்டம்: நாடாளுமன்றத்தில் பிரதமர் இல்லை, நாட்டில் சிலிண்டர் இல்லை -ராகுல் காந்தி

Parliament Today News: ஈரான் போர்ச் சூழலால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.  மத்திய அரசுக்கு எதிராக ‘மோடிஜி எல்பிஜி’ என்று முழக்கமிட்டனர். “நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் காணவில்லை, நாட்டிலிருந்த சிலிண்டரும் காணவில்லை” என ராகுல் தாக்கு.

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவுக்கு அனுமதி: போன் கால் மூலம் வந்த நிம்மதி

Iran Israel Conflict News: இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அனுமதி கிடைத்துள்ளது.

LPG கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: டெல்லியில் ரூ.2,500 கொடுத்தும் கிடைக்காத நிலை.. தடுமாறும் தலைநகரம்

LPG Gas Cylinder Shortage News: டெல்லி முழுவதும் எல்பிஜி சிலிண்டர்களை வாங்குவது தொடர்பாக பரரவலான பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை பயன்படுத்திக்கொள்ளும் சிலர் பிளாக் மார்கெட்டில் எல்பிஜி சிலிண்டர்களை விற்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  

LPG Cylinder New | அணையும் அடுப்புகள்… எகிறும் விலை! சிலிண்டர் தட்டுப்பாட்டின் முழு ரிப்போர்ட்!

LPG Price Hike News: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவில் எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்களில் சாப்பாட்டு விலை உயர்வு, ஹோட்டல்கள் மூடல் மற்றும் சிலிண்டர் முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகள் எனப் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

முதல் முறையாக..இந்தியாவில் கருணை கொலைக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

Supreme Court Allows Euthanasia Harish Rana : உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 32 வயது இளைஞரை கருணை அடிப்படையில் உயிர் நீக்க சிகிச்சைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! தரிசன முறையில் அதிரடி மாற்றம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலிக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவதால், கூட்டநெரிசலை குறைக்கவும், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை குறைக்கவும் தேவஸ்தானம் பல்வேறு மாற்றங்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.  

புதிதாக சொத்து வாங்குவோருக்கு குட் நியூஸ்! பத்திரப் பதிவு விதிகளில் மாற்றம்!

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது மத்திய அரசு வருமான வரி சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி பான் எண்ணை சமர்ப்பிப்பதற்கான வரம்புகளை கணிசமாக உயர்த்தி உள்ளனர்.   

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்! பெங்களூரு to ஓசூர் ரெண்டு ரயில் பாதை..என்ன விவரம்?

பெங்களூரு முதல் ஓசூர் இடையிலான டபுள் ரயில் ரூட் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில், 2027 பிப்ரவரி மாதம்  அனைத்து பணிகளும் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என வெளியான தகவல், அந்த பகுதி மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.  

'5,000 பெண்களுடன் உறவு…' படுக்கை அறையை பார்த்த மனைவிக்கு ஷாக்! – அமைச்சர் விளக்கம்

Extra Marital Affair Allegation: அமைச்சர் வேறு ஒரு பெண்ணுடன் படுக்கையறையில், உறவில் இருந்ததை தான் கையும் களவுமாக பிடித்துவிட்டதாக அவரது மனைவி பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.