மக்கள் இதயத்தில் பிரதமர் மோடி வாழ்கிறார்: மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ்

மும்பை: பிஹாரில் எதிர்க்கட்சிகள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ போட்டியிட்டாலும் வாக்காளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை உறுதியாக ஆதரித்துள்ளனர் என்றும், பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இதுபற்றி பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “பிஹாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றாகவும், தனித்தனியாகவும் தேர்தலில் போட்டியிட்டன, ஆனால் பொதுமக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர். பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார். ஒருவரின் குடும்பத்திலோ அல்லது கட்சியிலோ என்ன நடக்கிறது என்பது குறித்து நான் கருத்து … Read more

பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு!

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் மட்டுமே வென்றது. இந்தச் சூழலில், ரகோபூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற தேஜஸ்வி யாதவ், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Source link

ஷேக் ஹசீனா தொடர்பான தீர்ப்பை கவனத்தில் கொண்டுள்ளோம்: இந்திய வெளியுறவுத் துறை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக “வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள் அறிக்கையில், "முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக “வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில், வாங்கதேச மக்களின் நலன், அந்த நாட்டின் … Read more

சவுதி பேருந்து விபத்தில் மதினாவுக்கு பயணித்த 45 இந்தியர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது இவர்கள் பயணம் செய்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை வெளிட்டுள்ளார். Source link

‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ – மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்

லக்னோ: டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தீவிரவாதிகள் மீது மெஹபூபா முப்திக்கு எப்போதும் அனுதாபம் என உத்தர பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் மொஹ்சின் ராசா விமர்சித்துள்ளார். “தேசத்தில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் அவர்களின் குடும்பம் முதல் ஆளாக வந்து நிற்கிறது. ஏனெனில், அவர்களுக்கும் தீவிரவாதிகளும் இடையிலான உறவு மிகவும் பழையது. … Read more

ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்​களூரு​வைச் சேர்ந்த 57 வயதான பெண், தனி​யார் நிறு​வனத்​தில் நிதிப்​பிரி​வில் உயர் பொறுப்​பில் உள்​ளார். இவரை கடந்த ஆண்டு செப்​டம்​பர் 15-ம் தேதி வாட்​ஸ்​அப் மூலம் மர்ம நபர் ஒரு​வர் தொடர்பு கொண்​டார். மும்​பை​யில் உள்ள கூரியர் நிறு​வனத்​தில் இருந்து பேசுவ​தாக கூறி, ‘‘உங்​களுக்கு வெளி​நாட்​டில் இருந்து பார்​சல் வந்​திருக்​கிறது. அதில் 4 பாஸ்​போர்ட்​கள், 3 கிரெடிட் கார்​டு​கள், போதை பொருட்​கள் உட்ப‌ட தடைசெய்​யப்​பட்ட பொருட்​கள் இருக்​கின்​றன. நீங்​கள் உடனடி​யாக மும்​பைக்கு வரா​விட்​டால், உங்​கள் மீது … Read more

நவம்பர் 30 கடைசி நாள்! ஓய்வூதியத் திட்டம் குறித்து ஐஏஎஸ் ஊழியர்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

Pension Scheme Latest News: IAS அதிகாரிகள் தங்களுக்கு விருப்பமான ஓய்வூதியத் திட்டத்தை, அதாவது பழைய ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதிய முறை அல்லது புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் எதுவென நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம்தான்: ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்​லி​யில் கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதல் நடந்த நிலை​யில், ஆபரேஷன் சிந்​தூர் வெறும் முன்​னோட்​டம்​தான் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்​தானுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே கார் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தானைச் சேர்ந்த ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்பு இருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. Source link

அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்

புதுடெல்லி: அ​சாம் மாநிலத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ளது. இந்​நிலை​யில் அசாமிலும் சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) மேற்​கொள்ள தேர்​தல் ஆணை​யம் நேற்று உத்​தரவு பிறப்​பித்​தது. இதுதொடர்​பான உத்​தர​வை, அசாம் மாநில தலைமை தேர்​தல் அதி​காரிக்கு தேர்​தல் ஆணை​யம் அனுப்​பி​யுள்​ள​தாகத் தெரி​கிறது. அதன்​படி 18-ம் தேதி (இன்​று) முதல் சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்​க உள்ளது. Source link

முத்தமிட முயன்ற முன்னாள் காதலன்… நாக்கை கடித்து துப்பிய பெண் – அதிர்ச்சி சம்பவம்!

Bizarre Crime News: முன்னாள் காதலன் தன்னை அத்துமீறி முத்தமிட முயன்றபோது அவர் உதட்டை பெண் ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.