“அரசை மாற்றி, பிஹாரை மாற்றுங்கள்!” – தேர்தல் களத்தில் ராகுல் காந்தி புதிய முழக்கம்

பாகல்பூர் (பிஹார்): “அரசை மாற்றி, பிஹாரை மாற்றுங்கள். இந்த மாற்றம், பிஹாரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்டத் தேர்தலை முன்னிட்டு பாகல்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “நரேந்திர மோடியும் அமித் ஷாவும் பல வருடங்களாக வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்பு அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால், இப்போது அனைத்து ஆதாரங்களும் … Read more

8,00000 தெருநாய்கள்.. தங்குமிடங்கள் எங்கே? உச்ச நீதிமன்ற உத்தரவை கேள்வி எழுப்பிய மேனகா காந்தி!

Supreme Court Order On Stray Dogs: மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள் மற்றும் சாலையோரங்களில் இருந்து தெருநாய்களை அகற்றி தங்குமிடங்களில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆர்ஜேடியின் தேர்தல் வாக்குறுதிகள் மீது காங்கிரஸ் கட்சிக்கே நம்பிக்கையில்லை: மோடி

அவுரங்காபாத் (பிஹார்): பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் அளித்துள்ள வாக்குறுதிகள் மீது அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே நம்பிக்கையில்லை என்று பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலை முன்னிட்டு அவுரங்காபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “இதுவரை இல்லாத அளவுக்கு பிஹார் மக்கள் முதற்கட்டத் தேர்தலில் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். முதற்கட்டத் தேர்தலில் கிட்டத்தட்ட 65% வாக்குகள் பதிவாகி உள்ளன. … Read more

ATC அமைப்பு செயலிழந்தது! நாட்டின் பரபரப்பான விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!

Delhi Airport Flight Delays: டெல்லி விமான நிலையத்தில் உள்ள ATC அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேசிய மற்றும் சர்வதேச வழித்தடங்களில் விமானங்களைப் பாதித்துள்ளது. 400 விமானங்கள் தாமதம். பயணிகளுக்கு சிரமம். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யும் பணியில் அதிகாரிகள்.

இந்தியாவில் நடைபெறும் தேர்தலை பார்வையிட தென்னாப்பிரிக்க எம்.பிக்கள் விருப்பம்

புதுடெல்லி: இந்​திய தேர்​தலை பார்​வை​யிட தென்​னாப்​பிரிக்க எம்​.பி.க்​கள் விருப்​பம் தெரி​வித்​துள்​ள​தாக தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ளது. இதுகுறித்து தேர்​தல் ஆணைய செய்​தித் தொடர்​பாளர் ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு தென்​னாப்​பிரிக்க தேர்​தல் ஆணை​யத்​தின் தலை​வர் மொசோதோ மோப்​யா​விடம் இருந்து இன்று தொலைபேசி அழைப்பு வந்​தது. சுமார் 7.5 கோடி வாக்​காளர்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தல் வெற்​றிகர​மாக நடந்​து​முடிய அவர் தனது வாழ்த்​துகளை தெரி​வித்​தார். உலகின் மிக​வும் வெளிப்​படை​யான மற்​றும் திறன் வாய்ந்த … Read more

எறும்பால் உயிரிழந்த பெண்.. வித்தியாசமான நோயால் தவிப்பு… இதுபற்றி தெரியுமா?

Woman Dies By Suicide Due To Fear Of Ants: எறும்பு பயத்தால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்புடுத்தியுள்ளது. தற்கொலை கடிதத்தில் எறும்புகளுடன் இனி வாழவே முடியாது என குறிப்பிட்டு இருக்கிறார்.   

ஹரியானா தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெறவில்லை: ராகுல் காந்தி புகாருக்கு பெண்கள் பதில்

சண்டிகர்: ஹரியானாவில் வாக்கு திருட்டு நடைபெறவில்லை என்று பெண் வாக்காளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். ஹரியானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார். குறிப்பாக பிரேசிலை சேர்ந்த மாடல் அழகியின் புகைப்படம் 22 பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது என்று அவர் புகார் கூறினார். இதுகுறித்து முனிஷ் தேவி என்ற பெண் கூறும்போது, “எனது வாக்காளர் அட்டையில் பிரேசில் … Read more

பள்ளிகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழையாதவாறு வேலி அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களிலும் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க முறையாக வேலி அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், “பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களிலும் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க முறையாக வேலி … Read more

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு: பிரதமர் தலையிடக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம்

கோழிக்கோடு: சபரிமலை தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் பிரதமர் தலை​யிடக் கோரி மிகப் பெரிய கையெழுத்து பிரச்​சா​ரத்தை தொடங்​க​வுள்​ள​தாக பாஜக பொதுச் செய​லா​ளர் ரமேஷ் கூறி​யுள்​ளார். இது குறித்து அவர் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: சபரிமலை​ ஐயப்பன் கோயில் தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் தலை​மையக​மான ஏகேஜி மையத்​துக்கு தொடர்பு உள்​ளது. சபரிமலை கோயி​லின் கதவில் இருந்து தங்​கம் திருடப்​பட்ட விவ​காரம் ஒரு நபருடன் மட்​டும் தொடர்​புடைய​தாக இருக்க முடி​யாது எனவும், இதில் சர்​வ​தேச அளவில் முறை​கேடு … Read more

தொழிலதிபர் அனில் அம்பானி நவ.14-ல் ஆஜராக வேண்டும்: அமலாக்கத் துறை சம்மன்

புதுடெல்லி: பண மோசடி வழக்​கில் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்​கு​மாறு தொழில​திபர் அனில் அம்​பானிக்கு (66) அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்​கள் தெரி​வித்​த​தாவது: அனில் அம்​பானி தலை​மையி​லான ரிலை​யன்ஸ் குழும நிறு​வனங்​கள் வங்​கி​களில் கடன்​பெற்று அதனை முறை​யாக செலவு செய்​யாமல் பணமோசடி​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை ஏற்​கெனவே சோதனை நடத்தி அனில் அம்​பானி குழும நிறு​வனங்​களுக்கு சொந்​த​மான ரூ.7,500 கோடி மதிப்​பிலான சொத்​துகளை முடக்​கி​யுள்​ளது. இந்த நிலை​யில், பாரத … Read more