தேஜஸ்வியை நம்ப முடியாது; மோடி, நிதிஷையே பிஹார் மக்கள் நம்புகின்றனர்: ரவிசங்கர் பிரசாத்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடி – நிதிஷை பிஹார் மக்கள் நம்புகின்றனர் எனத் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ரவிசங்கர் பிரசாத், “தேஜஸ்வி யாதவ் என்ன சொல்கிறார் என்று முதலில் அவருக்குப் புரிகிறதா?. அவரது தந்தைக்கு மாட்டு தீவன ஊழலின் நான்கு வழக்குகளில் 32.5 … Read more

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த கூட்டணியை சேர்ந்த விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (என்டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் அடங்கிய மெகா … Read more

நிதிஷ் குமாரை பாஜக முதுகில் குத்துகிறது; அவர் மகா கூட்டணியில் சேர வேண்டும்: பப்பு யாதவ்

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை பாஜக முதுகில் குத்துகிறது. எனவே அவர் மகா கூட்டணியில் சேர வேண்டும் என காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை எம்.பியான பப்பு யாதவ் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பப்பு யாதவ், “பாஜக நிதிஷ் குமாரை பின்னால் இருந்து குத்துவதால் நான் அவரை மகா கூட்டணிக்கு அழைக்கிறேன். பாஜக அவரை முடித்து வைக்க பார்க்கிறது. ஆனால், எங்கள் கூட்டணித் தலைவர்கள் எப்போதும் அவரை மதிக்கிறார்கள். அவர் … Read more

தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டப்பட்டவர்தான்; குற்றவாளி அல்ல: அசோக் கெலாட்

பாட்னா: ஊழல் வழக்கை எதிர்கொள்ளும் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதா என பாஜக கேள்வி எழுப்பிய நிலையில், அவர் குற்றம் சாட்டப்பட்டவர்தான் என்றும் குற்றவாளி அல்ல என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட், “குற்றம் சாட்டப்பட்டிருப்பது வேறு; தண்டனை விதிக்கப்படுவது வேறு. ஒருவர் தண்டிக்கப்படாதபோது, அதன் விளைவுகளை எவ்வாறு முன்கூட்டியே கணிக்க முடியும்? உங்கள் (என்டிஏ) வேட்பாளர்களில் எத்தனை பேர் … Read more

‘உடலுறவில் மரணம்’ உணவில் 15 வயாகரா மாத்திரை; கணவன் கொலை – வேஷம் போட்ட மனைவி

Crime News: உடலுறவின் போது கணவனுக்கு சுயநினைவு போய்விட்டது என கொலை செய்த பின் நாடகம் போட்ட மனைவி தற்போது போலீசாரிடம் சிக்கி உள்ளார். 

இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு – பிரசாந்த் கிஷோர் விமர்சனம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டதை ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “லாலு பிரசாத் யாதவின் ‘காட்டாட்சி’ மீண்டும் வந்தால், தேஜஸ்வி யாதவ் முதல்வர் முகமாக இருப்பார் என்று எப்போதும் எதிர்பார்க்கப்பட்டது. எனவே, அதில் புதியது என்ன?” என்று கூறினார். முன்னதாக இன்று பாட்னாவில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு … Read more

டெல்லியில் கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த மாநில அரசு அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண் பணியாளர்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான டெல்லி நகர அரசாங்கத்தின் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இது தொடர்பாக டெல்லி அரசின் தொழிலாளர் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “டெல்லி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1954-ல் … Read more

பிகினி உடையில் இந்தியாவில் நான் நடந்து போயிருந்தால்… நடிகை போட்ட வீடியோ வைரல்!

Viral News: இந்திய நடிகையான ஷெனாஸ், பிரேசிலுக்கு சென்றபோது எடுத்த வீடியோவை சமீபத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ பெரும் விவாதத்தை கிளிப்பி உள்ளது.

பிஹார் தேர்தல்: என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – தேஜஸ்வி யாதவ் கேள்வி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல, பிஹாரில் மாற்றத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். என் மீது நம்பிக்கை வைத்ததற்காக மகாகட்பந்தனின் அனைத்து உறுப்பினர்களுக்கும் … Read more

தீபாவளி துப்பாக்கியால் அதிர்ச்சி.. கண் பார்வை இழந்த குழந்தைகள்!

Bhopal Kids Affected By Diwali Gun : மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியை பயன்படுத்திய 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலருக்கு தோலிலும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது.