ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி கைது: ரூ. 5 கோடி ரொக்கம், ஆடம்பர கார்கள் பறிமுதல்

சண்டிகர்: ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சிபிஐ, அவரிடம் இருந்து ரூ. 5 கோடி பணம், இரண்டு ஆடம்பர கார்கள், 1.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் 2009 பேட்ச்-ஐ சார்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரண் சிங் புல்லர் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பஞ்சாப் காவல்துறையில் டிஐஜி பொறுப்பில் இருக்கிறார். ரூ. … Read more

நிதிஷ் குமார் வேட்பாளர் பட்டியலில் ஓபிசி 37, உயர் சமூகத்தினர் 22 பேருக்கு வாய்ப்பு

புதுடெல்லி: பிஹார் தேர்​தலில் சாதி, மத அரசி​யல் தொடர்​வது தெரி​கிறது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு தலைமை வகிக்​கும் முதல்​வர் நிதிஷ் குமார், பாஜக​வுக்கு இணை​யாக 101 தொகு​தி​களை பெற்​றுள்​ளார். அனைத்து தொகு​தி​களுக்​கும் வேட்​பாளர் பட்​டியலை வெளி​யிட்​டுள்​ளார். இதில் உயர் சமூகத்​தினர் 22 பேர் இடம் பெற்​றுள்​ளனர். ராஜபுத்​திரர்​கள் 10, பூமிஹார்​கள் 9, பிராமணர்​கள் 2, காயஸ்து 1 என்ற எண்​ணிக்​கை​யில் இவர்​கள் உள்​ளனர். நிதிஷ் குமாரின் குர்மி சமூகத்​தினர் 13 பேர், குஷ்​வாஹா சமூகத்​தினர் 12 பேரும் … Read more

தீபாவளி நேரத்தில்… தட்கலில் டிக்கெட் கிடைக்க… இந்த 5 டிப்ஸை தெரிஞ்சுக்கோங்க!

Tatkal Booking: தீபாவளி பண்டிகையை ஒட்டி பலரும் டிக்கெட் போட முயன்றதால், இன்று தட்கல் தளம் முடங்கியது. இருப்பினும், தட்கல் மூலம் உறுதியாக டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான 5 டிப்ஸ்களை தெரிந்துகொள்வது அவசியம்.

பிஹார் முதல் கட்ட தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு

பாட்னா: மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடைய உள்ளது. இதனால் வேட்புமனு தாக்கல் வேகமெடுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி முங்கேர் மாவட்டம் தாராபூர் தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆர்ஜேடி தலைவர் லாலுவின் மூத்த மகன் தேஜ் … Read more

ரூ.5 கோடி பணம், தங்கம், இன்னும் பல… பஞ்சாப் டிஐஜி சிக்கியது எப்படி?

Punjab DIG Arrested: பஞ்சாப்பில் டிஐஜி ஹர்சரண் சிங் என்பவரது சொந்த இடங்களில் சட்ட விரோதமாக இருந்த ரூ.5 கோடி ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

டிரம்புடன் பிரதமர் பேசவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் கருத்து குறித்து … Read more

டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது

மும்பை: மும்பை தொழில​திபர் ஒருவர் டிஜிட்​டல் கைது மோசடி கும்​பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்​துள்​ளார். இது தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட 3 பேரிடம் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது. நாட்​டில் டிஜிட்​டல் கைது மோசடி சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்றன. அந்த வகை​யில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி 72 வயதான மும்பை தொழில​திபர் ஒரு​வரிடம் மோசடி கும்​பல் செல்​போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்​ளனர். அமலாக்​கத் துறை மற்​றும் சிபிஐ அதி​காரி​கள் என … Read more

21-ம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாகும்: ஆந்திர மாநிலம் கர்னூலில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

கர்​னூல்: 21-ம் நூற்​றாண்டு என்​பது 140 கோடி இந்​தி​யர்​களின் நூற்​றாண்டு ஆகும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி ஒரு நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று காலை டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் கர்​னூல் வந்​தார். பின்னர், கர்​னூல் நன்​னூருக்கு ஒரே ஹெலி​காப்​டரில் பிரதமர் மோடி, முதல்வர் சந்​திர​பாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்​யாண் ஆகியோர் சென்​றனர். அங்கு ‘சூப்​பர் ஜிஎஸ்டி – சூப்​பர் சேவிங்​ஸ்’ என்ற பெயரில் பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. … Read more

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்கும் இந்தியா

புதுடெல்லி: வான் ​பாது​காப்பு வழங்​கும் ஆகாஷ் ஏவு​கணை​களை பிரேசிலுக்கு இந்​தியா வழங்க உள்​ளது. ஆகாஷ் ஏவு​கணை இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்ட வான் பாது​காப்பு அமைப்​பாகும். தரை​யில் இருந்து வான் இலக்​கு​களைத் துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும் திறன் கொண்​டது ஆகாஷ். இந்த ஏவு​கணை​கள் எதிரி நாடு​களின் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள், ட்ரோன்​களை வான்​வெளி​யிலேயே இடைமறித்து அழிக்​கும். இது​போன்ற ஏவு​கணை​களை வாங்க பல நாடு​களும் ஆர்​வம் காட்டி வரு​கின்​றன. இந்​நிலை​யில், பிரேசிலும் இந்​தி​யா​வும் இருதரப்பு பாது​காப்​புத் துறை​யில் இணைந்து செயல்பட ஏற்​கெனவே முடி​வெடுத்​துள்​ளன. … Read more

அரச மரம் வெட்டப்பட்டதால் அழுத மூதாட்டிக்கு புதிய மரக்கன்று

கைராகர்: சத்​தீஸ்​கர் மாநிலம் கைராகர் மாவட்​டம் சாராகோண்டி கிராமத்​தைச் சேர்ந்த மூதாட்டி தேவ்லா பாய் படேல். அவர் சாலை​யோரம் 20 ஆண்​டு​களுக்கு முன் நட்டு வளர்த்த அரச மரத்​தில் சுவாமி சிலை வைத்து அப்​பகுதி மக்​கள் வழிபட்டு வந்​தனர். இந்த மரம் இருக்​கும் இடம் அருகே இம்​ரான் மேமன் என்​பவர் நிலம் வாங்​கி​னார். இதையடுத்து அந்த அரச மரத்தை அவர் வெட்​டி​விட்​டார். இதைப் பார்த்த தேவ்லா பாய் படேல் மரத்​தடி​யில் அமர்ந்து கதறி அழு​தார். இந்த வீடியோ … Read more