இனி இந்தியாவிலும் AI மூலம் அறுவை சிகிச்சை! வருகிறது புதிய தொழில்நுட்பம்!
Mizzo Endo 4000 என்ற அடுத்த தலைமுறை மென்திசு அறுவை சிகிச்சை ரோபோ தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Mizzo Endo 4000 என்ற அடுத்த தலைமுறை மென்திசு அறுவை சிகிச்சை ரோபோ தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
புதுடெல்லி: உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் 20,324 மருத்துவ முகாம்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இதை முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். வரும் அக்டோபர் 2 வரை இரண்டு வாரங்களுக்கு இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இவற்றில் உடல்நலப் பரிசோதனை மட்டுமின்றி, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பிற பரிசோதனைகள் மற்றும் தீவிர நோய்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார். இந்த முகாமின் ஒரு பகுதியாக 507 … Read more
புதுடெல்லி: 2020 டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைதான செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் பிறரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை எந்த காரணமும் குறிப்பிடாமல் செப்டம்பர் 22 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இன்று கூறியது. இவ்வழக்கில் ஷர்ஜீல் இமாம் சார்பாக … Read more
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் துணை ராணுவப் படையின் அசாம் ரைபிள்ஸ் படையினர் பயணித்த வாகனத்தின் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை மாலை 5.50 மணி அளவில் இந்த தாக்குதல் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அசாம் ரைபிள்ஸ் படையின் 33 வீரர்கள் வாகனத்தில் இம்பாலில் இருந்து பிஷ்ணுபூர் பயணித்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர், வீரர்கள் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படையினர் 2 … Read more
புதுடெல்லி: “நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது.” என வாக்குத் திருட்டு 2.0 குற்றச்சாட்டை நேற்று முன்வைத்த ராகுல் காந்தி, இன்று அதே கருத்தை வலியுறுத்தி அடுக்கடுக்காக ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டு நடப்பதற்கு வாட்ச்மேன் போல் காவல் காத்திருந்ததாக காட்டமான கருத்தை பதிவு செய்துள்ளார். நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் ஒரு பகுதியை … Read more
புதுடெல்லி: “இந்த நாட்டின் இளைஞர்கள், நாட்டிலுள்ள மாணவர்கள், ஜென் ஸீ தலைமுறையினர் அரசமைப்பை, ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள். வாக்குத் திருட்டை தடுப்பார்கள். அவர்களுடன் நான் துணை இருப்பேன்.” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ள நிலையில், ராகுல் காந்தியும் அவர் சார்ந்த காங்கிரஸுன் நேபாளத்தில் நடந்தது போன்ற ஒரு வன்முறைப் போராட்டத்தை தூண்டுவதாக பாஜக விமர்சித்துள்ளது. முன்னதாக நேற்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “ ‘வாக்கு திருட்டு 2.0’ தகவலை தற்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். … Read more
A Man Drinking Engine Oil Viral: வருடங்களாக உணவையே தவிர்த்து, தினமும் 7–8 லிட்டர் இன்ஜீன் ஆயிலையே குடித்துக் கொண்டிருப்பாராம்! உணவைத் தொட்டதே இல்லை என்றால் நம்புவீர்களா?
பாரபங்கி: உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் கட்டுமானப் பணிகளின் போது, 1882-ம் ஆண்டு வாக்கிலான ஆங்கிலேய ஆட்சிக் காலத்தை சேர்ந்த 75 வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. பாரபங்கி கோயில் ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் நடைபாதை கட்டுமானத்திற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, ஆங்கிலேய ஆட்சிக் கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கட்டுமான தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்ட வெள்ளி நாணயங்கள் இருந்த ஒரு களிமண் பானையை முதலில் கண்டுபிடித்துள்ளனர். உடனடியான அவர்கள் … Read more
புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் ஆர்யன் மான் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்யன் மான் 28,841 வாக்குகளைப் பெற்றார். அதே நேரத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-ன் வேட்பாளர் ஜோஸ்லின் நந்திதா சவுத்ரி 12,645 வாக்குகளைப் பெற்றார். தேர்தல் நடத்தப்பட்ட நான்கு பதவிகளில், ஏபிவிபி அமைப்பு தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் … Read more
புதுடெல்லி: நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன். அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கஜுராஹோ கோயில்கள் அமைந்துள்ளன. கடந்த 10, 11-ம் நூற்றாண்டில் சந்தேல மன்னர்களால் இந்த கோயில்கள் கட்டப்பட்டன. கடந்த 12-ம் நூற்றாண்டின்போது சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 85-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்ததாக வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன. முகலாயர் ஆட்சிக் காலத்தில் கஹுராஹோ கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன்காரணமாக தற்போது … Read more