இனி இந்தியாவிலும் AI மூலம் அறுவை சிகிச்சை! வருகிறது புதிய தொழில்நுட்பம்!

Mizzo Endo 4000 என்ற அடுத்த தலைமுறை மென்திசு அறுவை சிகிச்சை ரோபோ தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உ.பி.யில் இலவச மருத்துவ முகாம்: முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: உ.பி.​யின் 75 மாவட்​டங்​களி​லும் 20,324 மருத்​துவ முகாம்​கள் ஒரே சமயத்​தில் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இதை முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். வரும் அக்​டோபர் 2 வரை இரண்டு வாரங்​களுக்கு இந்த முகாம்​கள் நடை​பெற உள்​ளன. இவற்​றில் உடல்​நலப் பரிசோதனை மட்​டுமின்​றி, ரத்​தப் பரிசோதனை உள்​ளிட்ட பிற பரிசோதனை​கள் மற்​றும் தீவிர நோய்​களுக்​கான சிகிச்​சை​யும் அளிக்​கப்பட உள்​ளது. இந்த முகாம்களில் பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்க முதல்​வர் யோகி உத்​தர​விட்​டுள்​ளார். இந்த முகாமின் ஒரு பகு​தி​யாக 507 … Read more

டெல்லி கலவர வழக்கு: உமர் காலித், ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் மனுக்கள் செப்.22-க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: 2020 டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைதான செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் பிறரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை எந்த காரணமும் குறிப்பிடாமல் செப்டம்பர் 22 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இன்று கூறியது. இவ்வழக்கில் ஷர்ஜீல் இமாம் சார்பாக … Read more

மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு: துணை ராணுவ படையினர் இருவர் உயிரிழப்பு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் துணை ராணுவப் படையின் அசாம் ரைபிள்ஸ் படையினர் பயணித்த வாகனத்தின் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை மாலை 5.50 மணி அளவில் இந்த தாக்குதல் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அசாம் ரைபிள்ஸ் படையின் 33 வீரர்கள் வாகனத்தில் இம்பாலில் இருந்து பிஷ்ணுபூர் பயணித்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத நபர், வீரர்கள் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படையினர் 2 … Read more

“வாக்குத் திருடர்களின் பாதுகாவலராக தேர்தல் ஆணையம் உள்ளது” – ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: “நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது.” என வாக்குத் திருட்டு 2.0 குற்றச்சாட்டை நேற்று முன்வைத்த ராகுல் காந்தி, இன்று அதே கருத்தை வலியுறுத்தி அடுக்கடுக்காக ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டு நடப்பதற்கு வாட்ச்மேன் போல் காவல் காத்திருந்ததாக காட்டமான கருத்தை பதிவு செய்துள்ளார். நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் ஒரு பகுதியை … Read more

ஜென் ஸீ-க்கு அழைப்பு விடுத்த ராகுல்: நேபாள பாணி வன்முறையை தூண்டுவதாக சாடும் பாஜக!

புதுடெல்லி: “இந்த நாட்டின் இளைஞர்கள், நாட்டிலுள்ள மாணவர்கள், ஜென் ஸீ தலைமுறையினர் அரசமைப்பை, ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள். வாக்குத் திருட்டை தடுப்பார்கள். அவர்களுடன் நான் துணை இருப்பேன்.” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ள நிலையில், ராகுல் காந்தியும் அவர் சார்ந்த காங்கிரஸுன் நேபாளத்தில் நடந்தது போன்ற ஒரு வன்முறைப் போராட்டத்தை தூண்டுவதாக பாஜக விமர்சித்துள்ளது. முன்னதாக நேற்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “ ‘வாக்கு திருட்டு 2.0’ தகவலை தற்போது ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். … Read more

33 ஆண்டுகள் உணவு இல்லாமல் வாழும் ஆசாமி! உயிர் வாழ்ந்ததற்கு இதுதான் காரணமா?

A Man Drinking Engine Oil Viral: வருடங்களாக உணவையே தவிர்த்து, தினமும் 7–8 லிட்டர் இன்ஜீன் ஆயிலையே குடித்துக் கொண்டிருப்பாராம்! உணவைத் தொட்டதே இல்லை என்றால் நம்புவீர்களா?

உ.பி.யில் கோயில் கட்டுமானப் பணியின் போது ஆங்கிலேய ஆட்சிக் கால வெள்ளி நாணயங்கள் கண்டெடுப்பு

பாரபங்கி: உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் கட்டுமானப் பணிகளின் போது, ​​1882-ம் ஆண்டு வாக்கிலான ஆங்கிலேய ஆட்சிக் காலத்தை சேர்ந்த 75 வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. பாரபங்கி கோயில் ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் நடைபாதை கட்டுமானத்திற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, ஆங்கிலேய ஆட்சிக் கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கட்டுமான தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்ட வெள்ளி நாணயங்கள் இருந்த ஒரு களிமண் பானையை முதலில் கண்டுபிடித்துள்ளனர். உடனடியான அவர்கள் … Read more

டெல்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தல்: தலைவர் பதவியை கைப்பற்றியது ஏபிவிபி

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் ஆர்யன் மான் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்யன் மான் 28,841 வாக்குகளைப் பெற்றார். அதே நேரத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ-ன் வேட்பாளர் ஜோஸ்லின் நந்திதா சவுத்ரி 12,645 வாக்குகளைப் பெற்றார். தேர்தல் நடத்தப்பட்ட நான்கு பதவிகளில், ஏபிவிபி அமைப்பு தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் … Read more

அனைத்து மதங்களையும் நம்​பு​கிறேன், மதிக்கிறேன்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் விளக்கம்

புதுடெல்லி: ​நான் அனைத்து மதங்​களை​யும் நம்​பு​கிறேன். அனைத்து மதங்​களை​யும் மதிக்​கிறேன் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரி​வித்​துள்​ளார். மத்​திய பிரதேசத்​தின் சத்​தர்​பூர் மாவட்​டத்​தில் கஜு​ராஹோ கோயில்​கள் அமைந்​துள்​ளன. கடந்த 10, 11-ம் நூற்​றாண்​டில் சந்​தேல மன்​னர்​களால் இந்த கோயில்​கள் கட்​டப்​பட்​டன. கடந்த 12-ம் நூற்​றாண்​டின்​போது சுமார் 20 சதுர கிலோ மீட்​டர் பரப்​பள​வில் 85-க்​கும் மேற்​பட்ட கோயில்​கள் இருந்​த​தாக வரலாற்று பதிவு​கள் குறிப்​பிடு​கின்​றன. முகலாயர் ஆட்​சிக் காலத்​தில் கஹு​ராஹோ கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. இதன்​காரண​மாக தற்​போது … Read more