எதற்காக காத்திருக்கிறீர்கள்? – இந்திய அணியில் உடனே எடுங்க – சசி தரூர் ஆவேசம்!
இந்திய கிரிக்கெட் உலகில் தற்போது புயலைக் கிளப்பியிருக்கும் பெயர் வைபவ் சூர்யவன்ஷி. வெறும் 14 வயதே ஆன இந்த சிறுவனின் அசுரத்தனமான ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோன காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இவரை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சசி தரூர், வைபவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். “கடைசியாக ஒரு 14 வயது சிறுவன் இதுபோன்று அபாரமான … Read more