இந்திய அணிக்கு கேப்டனாகும் ஸ்ரேயாஸ் ஐயர்.. பிசிசிஐ புதிய திட்டம்!
ஆசிய கேம்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் ஒரே நேரத்தில் வருவதால், இந்திய அணியை இரண்டு குழுக்களாக உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வாய்ப்புள்ளதாகவும் NDTV செய்தி வெளியிட்டுள்ளது.