கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கை மிரட்டிய கும்பல்.. ரூ. 5 கோடி வேண்டுமாம்! நடந்தது என்ன?
Rinku Singh: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிடம் ரூ.5 கோடி கோரி தாவூத் இப்ராஹீம் தலைமையிலான கும்பல் மிரட்டுவதாக அதிர்ச்சி செய்திகள் வெளிவந்துள்ளன. இதனை தொடர்ந்து, இவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Add Zee News as a Preferred Source ரசிகர் என கூறி மிரட்டல் நவீத் என்ற நபர் முதலில் ரிங்கு சிங்கிடம் ரசிகர் என்ற முறையில் அறிமுகமாகி, தனது குடும்பம் பண நெருக்கடியில் இருப்பதாக கூறி உதவி … Read more