ஆஸி., தொடரில் 3 செஞ்சுரி அடித்தாலும்.. கோலி, ரோகித்துக்கு.. ஒரே போடாக போட்ட அஜித் அகர்கர்!
இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (அக்டோபர் 19) ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கிறது. இத்தொடரில் மூத்த வீரரகளான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அகியோர் இடம் பிடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதே சமயம் இவர்கள் இத்தொடருக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பதே ரசிகர்களின் … Read more