ஐ.பி.எல்.: 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் முழு விவரம்
மும்பை, 19-வது ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதற்காக தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் விவரத்தை இன்று ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் சில அணிகள் வீரர்களை தங்களுக்குள் டிரேடிங் செய்து கொண்டன. அதில் சிஎஸ்கே அணி ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை கொடுத்து விட்டு ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 10 அணிகளும் … Read more