“பிஹார் தோல்வி உறுதியானதால் ராகுல் காந்தி மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார்” – வானதி சீனிவாசன்

கோவை: பிஹாரில் தோல்வி உறுதியாகிவிட்டதால் மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார் ராகுல் காந்தி என, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ம் தேதி நடக்கிறது. ‘இண்டி’ கூட்டணியின் தோல்வி உறுதியாகியுள்ளது. அந்த விரக்தியில் மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் வழக்கம் போல் வாக்கு திருட்டு என்ற பொய்யை முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் … Read more

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்: சொந்த ஊருக்கு திரும்பிய பக்தர்கள், ரயில்நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!

அருணாசலேஸ்வர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் வருமானத்தை நீதிமன்றத்தில் செலுத்த பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத வழக்கில் டாஸ்மாக் வருமான விபரங்களுடன் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், மாவட்ட மேலாளர் ஆகியோர் நவ. 7ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர் தங்களுக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், திண்டுக்கல்லில் … Read more

மாதம் ரூ.`13,000 உதவித்தொகை : 8 ஆம் வகுப்பு கல்வித்தகுதி – உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu : தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, மாதம் ரூ.8 ஆயிரம் உதவித்தொகை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்  

“வாக்குரிமைப் பறிப்பு சதிக்கு எஸ்ஐஆர், ஹரியானா ஃபைல்ஸ் சான்று” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்களின் வாக்கு உரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பிஹாரும், இன்று வெளியாகியுள்ள ஹரியானா ஃபைல்ஸுமே சான்று” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்மைக் காலமாக பாஜக பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத் தன்மை குறித்து மீண்டும் ஒருமுறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் … Read more

நவம்பர் இறுதியில் புயலுக்கு வாய்ப்பு.. அதி கனமழை பெய்யுமாம்,, எங்கெல்லாம்?

Cyclone Alert Tamil Nadu: இம்மாதம் இறுதியில் புயல் உருவாகும் என்றும் அதன் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறி உள்ளார்.   

தமிழகத்தில் தொடங்கப்பட்ட எஸ்ஐஆர் பணிகளில் பல குழப்பங்கள்: திமுக விவரிப்பு

சென்னை: “எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று திமுகவுக்குத் தெரியும். அதிமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் எஸ்ஐஆரை ஆதரிக்கிறார்கள்” என திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “பிஹாரை அடுத்து இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை நடக்கிறது. இது பல குழப்பங்களை விளைவிக்கும் … Read more

அர்ச்சகர் பயிற்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 – தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை  முதலமைச்சர்  இன்று தொடங்கி வைத்தார்.    

கரூர் துயர சம்பவம்: சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்த ஜோதிடர்!

கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க ஒரு ஜோதிடர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அக்.31-ம் தேதி வேலுசாமிபுரத்தில் உள்ள வியாபாரிகளிடம் … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : எத்தனை பேருக்கு புதிதாக வழங்கப்படும்? குட் நியூஸ்

Kalaignar Magalir Urimai Thogai : எத்தனை பேருக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அப்டேட்டை துணை முதலைமச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூரில் தெரிவித்துள்ளார்.