அண்ணா நகரில் ரூ.97 கோடியில் ‘ரெரா’ அலுவலக கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கட்​டிடம் மற்​றும் மனை விற்​பனை ஒழுங்​கு​முறை குழு​மம் (ரெ​ரா) மற்​றும் மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​துக்கு, அண்ணா நகரில் ரூ.97 கோடியில் கட்​டப்​பட்​டுள்ள புதிய அலு​வல​கக் கட்டிடத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் கட்​டிடம் மற்​றும் மனை விற்​பனை துறையை ஒழுங்​குபடுத்​த​வும், மேம்​படுத்​த​வும், மனை, அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​களுக்​கான விற்​பனையை வெளிப்​படை​யான முறை​யில் உறு​தி​ செய்​வதற்​கும், கட்​டிட மனை விற்​பனைத் துறை​யில் நுகர்​வோர் நலனைப் பாது​காப்​ப​தற்​கும், அவர்​களின் குறை​களுக்கு விரை​வாக … Read more

ரூ.60,000 தரும் தமிழக அரசு.. புனித பயணம் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு!

Tamil Nadu Government: புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு தமிழக அரசு மானியமாக ரூ.60,000 வழங்குகிறது. மானிய  தொகையை எப்படி பெறலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் காலமானார்

சென்னை: முருகப்பா குழு​ம முன்​னாள் தலை​வர் அருணாசலம் வெள்​ளை​யன் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 72. இதுகுறித்து முரு​கப்பா குழு​மம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “முரு​கப்பா குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் வெள்​ளை​யன் நாள்​பட்ட உடல்​நலக்குறைவு காரண​மாக சிகிச்சை பெற்​று​வந்​தார். இந்த நிலை​யில் நேற்று அவர் கால​மா​னார்” என்று தெரிவிக்கப்பட்டுள்​ளது. திவான் பகதூர் முரு​கப்பா செட்​டி​யார் நிறு​விய முரு​கப்பா குழு​மம் 125 ஆண்டு பாரம்​பரி​யம் கொண்​டது. முரு​கப்பா குடும்​பத்​தின் நான்​காவது தலை​முறையைச் சேர்ந்​தவர் வெள்​ளை​யன். இவருக்கு மனைவி லலிதா மற்​றும் … Read more

நெல்லை டூ குமரி! தென்மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்.. அப்போ சென்னை? வெதர்மேன் அப்டேட்!

Tamil Nadu Weather Today: தமிழகத்தில் நேற்று முதல்  கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். சென்னையில் அடுத்த சில தினங்களுக்கான மழை நிலவரம் குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.   

சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று​முதல் நவ.25 வரை வாக்காளர் உதவி மையம் செயல்படும்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் இன்​று​முதல் நவ.25-ம் தேதி வரை வாக்​காளர் உதவி மையங்​கள் செயல்​படும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் அனைத்து தொகு​தி​களி​லும் பிஎல்​ஓ-க்​கள் வீடு வீடாகச் சென்று வாக்​காளர்​களுக்கு எஸ்​ஐஆர் படிவங்​களை வழங்​கி, நிரப்​பப்​பட்ட படிவங்​களை மீண்​டும் பெற்று வரு​கின்​றனர். … Read more

பீகார் மக்களை தமிழ்நாட்டு வாக்காளராக மாற்ற திட்டம்? SIR படிவத்தில் உள்ள அந்த ஆப்ஷன்

Tamil Nadu Voters list : இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR (வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள், பீகார் மக்கள் தமிழ்நாட்டில் வாக்குரிமை பெற வழிவகை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.   

நவ.19, 20-ல் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து டெல்லிக்கு 200 விவசாயிகள் பயணம்

திருச்சி: டெல்​லி​யில் நாளை தொடங்கி 2 நாட்​கள் நடை​பெறும் போராட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக திருச்​சி​யில் இருந்து 200-க்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் நேற்று ரயி​லில் புறப்​பட்​டுச் சென்​றனர். தேசிய மயமாக்​கப்​பட்ட வங்​கி​களில் விவ​சா​யிகள் பெற்ற கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும். விவ​சாயக் குடும்​பத்​தைச் சேர்ந்த மாணவர்​களுக்கு கல்விக் கடன்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும். மேகே​தாட்​டு​வில் அணை கட்​டும் முயற்​சியை உடனடி​யாக நிறுத்த வேண்​டும். இரு​மடங்கு லாபம் தரும் வகை​யில் வேளாண் விளை பொருட்​களுக்கு விலை அறிவிக்க வேண்​டும். 60 வயது … Read more

பொறியியல், டிப்ளோமா, ஐடிஐ முடித்தவர்களுக்கு குட் நியூஸ்! நல்ல வாய்ப்பு

Tamil Nadu Govt: பொறியியல், டிப்ளோமா முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை: மாணவர்கள் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. இதனால், மாணவர்களின் உயர்கல்வி, எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதையடுத்து, உச்ச நீதிமன்றமே தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி சட்டமாக்கியது. உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு: இந்நிலையில், துணைவேந் தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் தமிழக … Read more

எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு: சாத்தூர் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

சாத்தூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாத்தூர் அருகே கிராம மக்கள் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதற்காக, வாக்காளர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 14,62,874 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக்கொள்வதை எளிதாக்குவதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது … Read more