காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை.. காதலியின் தாயார் கைது!

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், காதலியின் தாயரை போலீசார் கைது செய்துள்ளனர். 

“சட்டப்பேரவையில் இரட்டை இலக்க எண்களில் பாஜகவினர் நுழைவர்” – வானதி சீனிவாசன்

கோவை: தமிழக சட்டப்பேரவையில் வரலாற்றில் முதல் முறையாக இரட்டை இலக்க எண்களில் பாஜகவினர் நுழைவார்கள். அதுவே பிரதமர் மோடிக்கு நாங்கள் வழங்கும் பிறந்தநாள் பரிசு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புலியகுளம் பகுதியில் பெண்களுக்கான மருத்துவ முகாம் இன்று நடந்தது. பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ முகாமை தொடங்கி வைத்தார். … Read more

தமிழ்நாடு அரசின் தனிநபர் கடன் திட்டம்: ரூ.25 லட்சம் பெறுவது எப்படி?

Tamil Nadu Government Loan Scheme: தொழில் தொடங்க விரும்பும் தனிநபர் ஒருவர் 25 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நெற்பயிரில் மோடி பெயரை வரைந்து காஞ்சி பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் அவளூரில் நெற்பயிரில் பிரதமர் மோடி பெயரை வரைந்து அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய பாஜகவினர், அவளூர் கிராமத்தில் நெற்பயிரில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ஆங்கிலத்தில் வரைந்துள்ளனர். பி.எம்.கிசான் திட்டத்தை அமல்படுத்தியது, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை வழங்கியது ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பிரத்யேக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத் தலைவர் சாட்டை பிரபாகரன் … Read more

'காலில் விழுந்த பின் கர்ச்சீப் எதுக்கு… பாஜகவுக்கு No Entry' ஸ்டாலின் தடலாடி பேச்சு

DMK Mupperum Vizha: காலிலேயே விழுந்த பின்னர் கர்ச்சீப் எதுக்கு என்று தான் எல்லோரும் கேட்கிறார்கள் என திமுகவின் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது. … Read more

நாளை 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் அலர்ட்!

Rain Update: தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 18) திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உட்பட 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

‘முகமூடியார் பழனிசாமி’ என்று இனி அழைப்போம்: டிடிவி விமர்சனம்

சென்னை: ‘23-ம் புலிக்கேசி’ பட பாணியில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமியை ‘முகமூடியார்’ பழனிசாமி என்று அழைக்க வேண்டும் என்று இபிஎஸ் – அமித் ஷா சந்திப்பு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் எப்படி எல்லாம் எடப்பாடி பழனிசாமி வீர வசனம் பேசினார். ‘நான் தன்மானம் மிக்கவன்’, ‘எனக்கு ஆட்சி அதிகாரம் முக்கியம் அல்ல’, … Read more

அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வு முகாம்

அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமை சேரன்மகாதேவி சார்ஆட்சியர் ஆயூஷ் குப்தா குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவங்கி வைத்தார்.

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்

சென்னை: டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கடிதம் கொடுத்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான … Read more