விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்புகள்!

செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததும் அவருக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

தவெகவில் இணைந்தது ஏன்…? செங்கோட்டையன் சொல்லும் காரணம்!

TVK Sengottaiyan Press Meet: திமுக மற்றும் அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்றும் விஜய் தூய்மையான அரசியலை மேற்கொள்கிறார் என தவெகவில் இணைந்த பிறகான செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு தினசரி 800 ரூபாய்! 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி – அரசின் அப்டேட்

Tamil Nadu Govt : கட்டுமான தொழிலாளர்களுக்கு தினசரி 800 ரூபாய் கூடிய பயிற்சி 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

செங்கோட்டையன் திமுகவில் இணையாமல் போனதற்கு யார் காரணம் தெரியுமா?

செங்கோட்டையன் திமுகவை தவிர்த்துவிட்டு விஜய்யின் தவெகவில் இணைய முடிவெடுத்ததற்கான காரணங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பட்டா மாறுதல் முதல் முதியோர் உதவித்தொகை வரை – அரசு இ-சேவை மைய அப்டேட்

tamil nadu e sevai : தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தில் மிக குறைந்த கட்டணத்தில் அரசின் அனைத்து சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு! 10 லட்சம் பிணையில்லா கடன், மானியம் உண்டு

Tamil Nadu Government Scheme: தமிழ்நாட்டைச் சேர்ந்த சொந்த தொழில் செய்ய 10 லட்சம் வரை கடன்பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழு அறிவிப்பு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் ரூ.15 கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் – முழு விவரம்

Tamil Nadu education loan : தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் ரூ.15 கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். எப்படி? என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்  

21 வருஷமாக பதுங்கியிருந்த கொலையாளி… SIR படிவம் மூலம் சிக்கியது எப்படி?

Chennai Crime News: கொலை வழக்கின் குற்றவாளி 21 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது அவரை தேர்தல் ஆணையத்தின் SIR படிவம் மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன் பின்னணியை இங்கு காணலாம். 

பள்ளி வளாகத்தில் அரங்கேறிய கொடூரம்: ஆசிரியை மீது வழக்கு பதிவு!

கோவை, கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமி ஷாஷினியை குச்சியால் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

70 வயது மூதாட்டி செய்த கொடூரக் கொலை: ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்.. நடந்தது என்ன?

70 Year Old Woman Sentence To Life : கொலை வழக்கில், 70 வயது மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.