தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000! பெண்களுக்கு 2 குட் நியூஸ்
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக வெளியாகியிருக்கும் இரண்டு முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக வெளியாகியிருக்கும் இரண்டு முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Latest Weather Update: தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாக மழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில், நாளை இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அவரை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங் குன்றம் அருகே, முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி
Savukku Shankar Arrest: யூடியூபர் மற்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு 17 குற்ற வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் 12 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் ஜாமீனை ரத்து செய்யக்கோரி கோரிக்கை.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தின் இன்று (ஜனவரி 08) இராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Dindigul District News: திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளுக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்த தொகுப்புகளின் பட்டியல்.
Tamil Nadu court holidays 2026 : தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கான விடுமுறைப் பட்டியல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதை இங்கே பார்க்கலாம்.
Thoraipakkam Steel Bridge: சென்னை நகரின் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், துரைப்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே இரும்புப் பாலம் அமைக்கப்பட இருக்கிறது.
Pongal gift : பொங்கல் பரிசு விநியோகம் தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடைசி நேரத்தில் மிக முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய், திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.