கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, அன்புமணி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் – பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு … Read more

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சி தான் எஸ்.ஐ.ஆர்.(SIR) அவசரம் -கனிமொழி எம்.பி

Kanimozhi Karunanidhi In Thoothukudi: தூத்துக்குடி ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சியாக தான் இன்று எஸ்ஐஆர் (SIR) தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு வாக்காளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ​முதல்​வர் ஸ்டா​லினுக்கு எதி​ரான தேர்​தல் வழக்கு தொடர்​பான 10 ஆயிரம் பக்​கங்​கள் கொண்ட ஆவணங்​களை டிஜிட்​டல் வடி​வில் இருதரப்​புக்​கும் வழங்க பதி​வாள​ருக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்​தில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கொளத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட மு.க.ஸ்​டா​லின் வெற்றி பெற்​றார். அவரது வெற்​றியை எதிர்த்து அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் மேயர் சைதை துரை​சாமி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அதில், அதி​கார துஷ்பிரயோகம் மற்​றும் நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவை​விட … Read more

மீண்டும் உருவாகும் 'புயல்'.. பிச்சு உதறபோகும் மழை.. வெதர்மேன் சொன்ன முக்கிய பாயிண்ட்

Tamil Nadu Weather Today: தமிழகத்தில் அடுத்த 4-5 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரிதீப் ஜான் கூறியுள்ளர். மேலும், சென்னையின் வானிலை நிலவரம் குறித்து இங்கே பார்ப்போம். 

திரைப்படத் தலைப்பில் ‘மில்லர்’ பெயர்: வேல்முருகன் எச்சரிக்கை

சென்னை: ஐபிசி நிறு​வனம் உடனடி​யாக “மில்​லர்” என்ற பெயரைத் திரைப்​படத் தலைப்​பில் இருந்து நீக்க வேண்​டும் என்​று, தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் தெரி​வித்​துள்​ளார். இது குறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: தமிழீழ விடு​தலைக்​காக தன்​னு​யிரை அர்ப்​பணித்த முதல் கரும்​புலி வீரர் மில்​லர், தமிழீழ வரலாற்​றின் நெஞ்சை நெகிழ​வைக்​கும் மாபெரும் தியாகத்​தின் உரு​வம். அவரின் பெயரை ஐபிசி நிறு​வனம் “மில்​லர்” என்​னும் பெயரில் திரைப்​படம் தயாரிப்​ப​தாகச் செய்​தி​களில் வெளி​யாகி​யுள்​ளது. அவரின் பெயரைப் பொழுது​போக்கு நோக்​கில் … Read more

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சென்னை: அரசு உதவி பெறும் கல்​லூரி ஆசிரியர்​களுக்​கு, பணி மேம்​பாடு ஊதி​யம் மற்​றும் நிலு​வைத் தொகையை உடனடி​யாக வழங்​கு​வது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் கல்​லூரி ஆசிரியர்​கள் நேற்று உண்​ணா​விரதம் இருந்தனர். பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்​கம் (ஏயுடி) மற்​றும் மதுரை காம​ராஜர், மனோன்​மணீ​யம் சுந்​தர​னார், அன்னை தெர​சா, அழகப்பா பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்​கம் (மூட்​டா) சார்​பில், அரசு உதவி பெறும் கல்​லூரி ஆசிரியர்​களின் ஒரு​நாள் அடை​யாள உண்​ணா​விரத போராட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. ஏயுடி … Read more

‘ரோடு ஷோ’க்களை தடை செய்ய திருமாவளவன் கோரிக்கை

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தலைவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் தானாக ஒன்று கூடுவார்கள் என்ற நிலை மாறி, மக்களைத் திட்டமிட்டுத் திரட்டும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இது அரசியலில் தனிநபர்வழிபாட்டுக்கும், கும்பல் கலாசாரத்துக்கும் இட்டுச் செல்வது மட்டுமின்றி மக்களை அரசியலற்ற வாக்குப் பண்டங்களாகவும் ஆக்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக ‘ரோடு ஷோக்கள்’ … Read more

திமுகவின் கட்சி பதிவு அபாயத்தில் இருக்கு… ஹெச். ராஜா திடீர் எச்சரிக்கை – என்ன மேட்டர்?

H Raja: SIR-க்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, இதன்மூலம் தேர்தல் ஆணையத்தில் திமுகவின் கட்சிப் பதிவு அபாயத்தில் உள்ளது என்றும் இதனை புரிந்து முதலமைச்சர் பேச வேண்டும் என்றும் பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் மோசடி: வழக்குப்பதிவு செய்ய டிஜிபியிடம் பாஜக பொதுச் செயலாளர் மனு 

சென்னை: ‘நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் நடை​பெற்ற மோசடி குறித்து தமிழக காவல்​துறை உடனடி​யாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை​யைத் தொடங்க வேண்​டும்’ என்று டிஜிபி​யிடம் தமிழக பாஜக பொதுச் செய​லா​ளர் ஏ.பி.​முரு​கானந்​தம் மனு அளித்​துள்​ளார். அந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: 2024-25 மற்​றும் 2025-26-ம் ஆண்​டுக்​கான நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில், காலிப்​பணி​யிடங்​களுக்​காக அதி​காரி​கள் மற்​றும் பணி​யாளர்​களைத் தேர்ந்​தெடுப்​ப​தில் பெரிய அளவி​லான ஊழல்நடந்​திருப்​ப​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்டி உள்​ளது. அந்​தவகை​யில், 2,538 பதவி​களுக்​கான ஆட்​சேர்ப்பு … Read more

சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ பதவி உயர்வு: 34 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

சென்னை: ‘சீருடை பணி​யாளர் தேர்வு வாரிய மதிப்​பெண் அடிப்​படை​யில் எஸ்.ஐ பதவி உயர்வு வழங்​கப்​படும்’ என தமிழக அரசு அரசாணை பிறப்​பித்​துள்​ளது. தமிழக காவல் துறை​யில், காவல் பணி​யிடங்​கள் தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம், தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மற்​றும் மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் நிரப்​பப்​படு​கின்​றன. நேரடி எஸ்.ஐ. பணிக்​கான தேர்வை 1991 முதல் தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம் நடத்​துகிறது. இதன்​மூலம் தேர்ந்​தெடுக்​கப்​படும் எஸ்​.ஐ.க்​களுக்கு (உதவி ஆய்​வாளர்) காவலர் … Read more