கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு: தீவிர சோதனைக்கு பிறகே ஊழியர்கள் அனுமதி

கல்பாக்கம்: டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் நேற்று உயிரிழந்த நிலையில், கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, மத்திய அரசின் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை அணுமின் நிலையம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு … Read more

அடிச்சு பெய்யும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த முக்கிய வார்னிங் – சென்னையிலும் மழைக்கு சான்ஸ்!

Tamil Nadu Weather Today: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என வெதர்மேன் கூறியுள்ளார்.  மேலும், சென்னையிலும்  மிதான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.  

பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்​தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரளா​வுக்கு சென்ற 30க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளை அம்​மாநில போக்​கு​வரத்து துறை சிறைபிடித்து ரூ.70 லட்​சத்​துக்​கும் மேல் அபராதம் விதித்​தது. இதே​போல், கடந்த 7 நாட்​களாக கர்​நாடக போக்​கு​வரத்து துறை​யும் தமிழக பதிவெண் கொண்ட 60-க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளை தடுத்து ஒவ்​வொரு பேருந்​துக்​கும் ரூ. 2.20 லட்​சம் வரை அபராதம் விதித்​தது. இதுகுறித்து பேருந்து உரிமை​யாளர்​கள் கேட்​ட​போது, ‘‘2021-ம் ஆண்டு மத்​திய அரசால் உரு​வாக்​கப்​பட்ட ‘ஆல் இந்​தியா … Read more

10ஆம் வகுப்பு படித்தவரா? அரசு தரும் இலவச ஏஐ பயிற்சி – முன்பதிவு செய்வது எப்படி?

AI Free Training Courses: செயற்கை நுண்ணறிவு  மற்றும் மீடியாவில் ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்பை தமிழக அரசு வழங்குகிறது. இதில் எப்படி கலந்து கொள்ளலாம் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.  

எல்பிஜி ஆலையில் வேலை நிறுத்தம் இல்லை: சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஐஓசி விளக்கம்

சென்னை: சென்னை பிராந்​தி​யத்​தில் உள்ள எந்த ஓர் இந்​தி​யன் ஆயில் எல்​பிஜி பாட்​டிலிங் ஆலை​யிலும் வேலை நிறுத்​தம் இல்​லை. சிலிண்​டர் தடை​யின்றி விநி​யோகம் செய்​யப்​படு​வ​தாக இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. ஐஓசி நிறுவனம் வெளியிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை பிராந்​தி​யத்​தில் உள்ள எந்த ஓர் இந்​தி​யன் ஆயில் எல்​பிஜி பாட்​டிலிங் ஆலை​யிலும் வேலை நிறுத்​தம் இல்லை. அனைத்து எல்​பிஜி பாட்​டிலிங் ஆலைகளும் சீராக இயங்​கு​கின்​றன. இண்​டேன் விநி​யோகஸ்​தர்​களுக்கு சிலிண்​டர்​களை நிரப்​புதல் மற்​றும் அனுப்​புதலில் எந்த ஓர் இடையூறும் இல்​லை. … Read more

வயதானவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த மிகப்பெரிய பரிசு!

Tamil Nadu government, anbu cholai centres : அன்புச் சோலை திட்டம் : மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, “அன்புச் சோலை” மையங்களை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. 

திமுகவுக்கு ‘செக்’ வைக்கவே அதிமுக வழக்கு: பழனிசாமி விளக்கம்

எஸ்​ஐஆர் விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக தவறான தகவலை பதிய வைத்​தால் அதை சரிசெய்​யவே அதி​முக வழக்​கில் இணைந்​துள்​ளது என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். கோவை விமான நிலை​யத்​தில் பழனி​சாமி நேற்று செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: கோவை​யில் மக்​கள் நடமாட்​டம் உள்ள பகு​தி​யில் மாணவி கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டுள்​ளார். திமுக ஆட்​சி​யில் பெண்​கள், மாணவி​கள், சிறுமிகளுக்கு பாது​காப்பு இல்​லை. திமுக ஆட்​சி​யில் பாலியல் வன்​கொடுமை​கள் சர்​வ​சா​தா​ரண​மாக நடக்​கின்​றன. சட்​டம் ஒழுங்கு … Read more

ஆதார் பதிவு, பள்ளி குழந்தைகளுக்கு குட் நியூஸ் – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamilnadu Government, Aadhaar service : குழந்தைகளுக்கான ஆதார் பதிவை பள்ளிகளிலேயே மேற்கொள்ளும் சேவையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. மேலும், நிரந்தர ஆதார் பதிவு மையங்களின் எண்ணிக்கையையும் அரசு அதிகரித்துள்ளது.   

பல கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் மீண்டும் கைதாக வாய்ப்பு!

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேவநாதன் யாதவ் 100 கோடி ரூபாய் செலுத்தவில்லை என்றும், சரணடையவில்லை என்றும் முதலீட்டாளர்கள் சங்கம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோர் மூன்றாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் … Read more

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் சகாயம் பாதுகாப்புக் கோரிய வழக்கில் அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விலக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்கக் கோரி, விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தபோது, கிரானைட் முறைகேட்டை விசாரிக்க என்னை ஆணையராக உயர் நீதிமன்றம் நியமித்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் … Read more