8ம் வகுப்பு போதும்.. அறநிலையத்துறையில் வேலை.. இப்படியொரு சான்ஸ் கிடைக்காது!

Tamil Nadu Government Jobs: அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். எனவே, இந்த பணிக்காக கல்வித்தகுதி போன்ற விவரங்களை பார்ப்போம்.  

“எஸ்ஐஆர்… ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சி இது!” – கனிமொழி எம்.பி கருத்து

தூத்துக்குடி: “ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்ஐஆர்” என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறியது: “எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கையை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இதனை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால், பிஹாரிலும் நாம் தெளிவாகக் பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற … Read more

தமிழகத்தில் இன்று.. 9 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

Tn Weather Alert: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 07) நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் உட்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.  

தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது!- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: கர்நாடகா, ஹரியானா போல் தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது, வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் பாபுவின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், “எஸ்ஐஆர் எனச் சொல்லப்படும், ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் நான்காம் தேதியில் … Read more

இந்த பள்ளியில் படித்தால் மாதம் ரூ.10,000 – தமிழ்நாடு அரசின் முக்கிய தகவல்

Tamil Nadu Government : இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இனி மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை கிடைக்கும். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

‘எஸ்எம்எஸ் வருது… ரேஷன் வரலை!’ – தாயுமானவர் திட்டம் மீதான புகாரும் நிலவரமும்

வீடு தேடி ரேஷன்பொருட்கள் வழங்கும் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டம் தொடங்கிய வேகத்தில் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. ‘முதல்வரின் தாயுமானவர்’ என்ற திட்டத்தை கடந்த ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதியோர், மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களைப் பெறுவதில் ஏற்படும் சிரமத்தைப்போக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் என மொத்தம் … Read more

பிஎம் கிசான், ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? அரசின் முக்கிய அறிவிப்பு

PM Kisan, Ration Card : திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிஎம் கிசான், ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, அன்புமணி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் – பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு … Read more

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சி தான் எஸ்.ஐ.ஆர்.(SIR) அவசரம் -கனிமொழி எம்.பி

Kanimozhi Karunanidhi In Thoothukudi: தூத்துக்குடி ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சியாக தான் இன்று எஸ்ஐஆர் (SIR) தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு வாக்காளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ​முதல்​வர் ஸ்டா​லினுக்கு எதி​ரான தேர்​தல் வழக்கு தொடர்​பான 10 ஆயிரம் பக்​கங்​கள் கொண்ட ஆவணங்​களை டிஜிட்​டல் வடி​வில் இருதரப்​புக்​கும் வழங்க பதி​வாள​ருக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்​தில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கொளத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட மு.க.ஸ்​டா​லின் வெற்றி பெற்​றார். அவரது வெற்​றியை எதிர்த்து அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் மேயர் சைதை துரை​சாமி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அதில், அதி​கார துஷ்பிரயோகம் மற்​றும் நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவை​விட … Read more