திமுக மீது பாய்ச்சல்… பாஜக பற்றி கப்சிப்! – விஜய் சொல்ல வருவது என்ன?

கரூர் கூட்ட நெரிசல் துயரத்துக்குப் பின்னர் ஒரு வழியாக மீண்டும் வெளியில் வந்துவிட்டார் விஜய். அத்துடன், தவெக சிறப்பு பொதுக்குழுவில் திமுக மீது கடும் தாக்குதலை தொடுத்த விஜய், பாஜக பற்றி மூச்சு கூட விடாதது பேசுபொருளாகி இருக்கிறது. கரூரில் செப்டம்பர் 27-ல் நடந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்குப் பின்னர், ஒரு மாதத்துக்கும் மேலாக ‘சைலண்ட்’ மோடில் இருந்த தவெக இப்போது ‘வைப்ரேஷன் மோடு’க்கு மாறியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை … Read more

கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த தமிழக அரசு

Government Employees Job Latest News: கவர்மென்ட் ஜாப்பில் இருக்கும் அரசு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை அளிப்பது குறித்து  தமிழ்நாடு கவர்மென்ட் முக்கிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்கள். தற்போது அரசு பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து முக்கிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம்

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் அளித்தது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணையின்போது உயிரிழந்தார். அஜித் குமாரை கம்பால் தாக்கி கொலை செய்ததாக தனிப்படை காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் உட்பட பலர் பொதுநல மனு தாக்கல் … Read more

ட்ரோன் கேமராவில் சினிமா தரத்தில் வீடியோ எடுக்க பயிற்சி கொடுக்கும் தமிழ்நாடு அரசு

Tamil Nadu government : தமிழ்நாடு அரசு, ட்ரோன் கேமராவில் சினிமா தரத்தில் வீடியோ எடுக்க பயிற்சி கொடுக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.

“தவெக தலைவர் விஜய் பலவீனமானவர்” – பேரவைத் தலைவர் அப்பாவு கருத்து

நெல்லை: “தவெக தலைவர் விஜய் பலவீனமானவர். கரூர் விவகாரத்தில் தமிழக முதல்வர் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறினார். திருநெல்வேலி உடையார்பட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில், சமூக நல்லிணக்க பேரவை, தமிழ்நாடு அய்க்கஃப், துறவியர் பேரவை மற்றும் தோழமை கல்வி நிறுவனங்கள் இணைந்து மாநில அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழாவை நடத்தின. இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, திருநெல்வேலி மாநகராட்சி … Read more

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் : களத்தில் இறங்கும் திமுக கூட்டணி

DMK protest :  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணி அறிவித்துள்ளது.

எஸ்ஐஆர் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நவ.11-ல் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக நவம்பர் 11-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இது குறித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்ஐஆருக்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் … Read more

ரூ.1 லட்சம் மற்றும் விருது பெற அரசு ஊழியர்கள், பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu government : தமிழ்நாடு அரசு வழங்கும் வீர, தீரச் செயல்களுக்கான ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் விருது பெற அரசு ஊழியர்கள், பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

“ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி” – கிருஷ்ணசாமி திட்டவட்டம்

மதுரை: “தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமையும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுபோன்ற கொடூர செயல்களுக்கு இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளதே முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் எந்த நேரத்திலும் மது அருந்தலாம் … Read more

ஓரினச்சேர்க்கைக்கு இடைஞ்சல்… 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் – பகீர் சம்பவம்!

Tamil Nadu Crime News: ஓரினச்சேர்க்கைக்கு தடையாக இருந்த தனது ஐந்து மாத குழந்தையை தாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், நடந்தது என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.