நெல்லை டூ கோவை! இன்று மழை வெளுக்கப்போகுது.. தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அலர்ட்!
Tamil Nadu Weatherman Pradeep John: தமிழகத்தில் இன்று (ஜனவரி 2) ஒருசில மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Weatherman Pradeep John: தமிழகத்தில் இன்று (ஜனவரி 2) ஒருசில மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்ததாரர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலை நடக்கக் கூடாது. அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வேலை வாங்க கற்றுக் கொள்ளுங்கள்: எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ்
Chennai Vadapalani Poonamallee Metro Rail: சென்னை வடபழனி – பூந்தமல்லி இடையே ஜனவரி 15ஆம் தேதி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, விரைவில் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
JCD Prabhakar In TVK: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இன்று (ஜனவரி 2) இணைந்துக்கொண்டுள்ளார்.
Thayumanavar Scheme: தாயுமானவர் திட்டத்தில் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TN Rain Alert: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Jothimani: தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என கரூர் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியும் வருமான வரித் துறையும் பெரிய பண பரிவர்த்தனைகளுக்கு கடுமையான வரம்புகளை விதித்துள்ளன. சொத்து அல்லது வீடு வாங்கும்போது பெரிய அளவில் பணமாக கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
Old Pension Scheme: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை (ஜனவரி 3) வெளியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tamil Nadu Government Job: இந்து சமய அறநிலையத்துறையில் சென்னையில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.