மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் கட்கரி பட்டமளிப்பு விழாவில் உரை!

தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் இந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கட்கரி பங்கேற்றார்.

ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு ‘நீதிமன்ற அவமதிப்பு’ – திமுக எம்.பி வில்சன் விவரிப்பு

சென்னை: “சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை, ‘தமிழ்நாடு அரசு அழுத்தம் போட்டு வாங்கியது’ என்று ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு, நீதிமன்ற அவமதிப்பாகும். அது மிகவும் தவறானது. ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்தபடி பேசுகிறார்” என திமுக எம்.பி வில்சன் தெரிவித்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியது: … Read more

டெங்கு காய்ச்சல், மலேரியா எச்சரிக்கை – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : பருவமழை தொடங்க இருப்பதால் டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா குறித்த முக்கிய முன்னெச்சரிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

‘நீதி வெல்லும்’ – உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான நிலையில் விஜய் திடீர் பதிவு!

சென்னை: கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதைப் பற்றி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடாமல், ‘நீதி வெல்லும்’ என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, … Read more

தீபாவளி: மதுரை, நெல்லை செல்ல ரூ. 5000.. "கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்"

Diwali Omni Bus Charges: தீபஒளி திருநாளுக்காக சென்னையிலிருந்து வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு செல்ல அதிகபட்சமாக ரூ.4,999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளை முதல் அக்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக … Read more

அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை கொட்டப்போகுது.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை எச்சரிக்கை!

Tamil Nadu Latest Weather Update: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு எங்கெல்லாம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல்: சீமான்

சென்னை: கரூர் வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றம் என்பது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு உத்தரவை … Read more

கரூர் வழக்கு : சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த மனு போலி – உச்சநீதிமன்றம் கொடுத்த உறுதி

Karur stampede case : கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைகோரி தாக்கல் செய்த மனுக்கள் போலி என தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டிய நிலையில், இதையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

தலைவர்கள் பெயரில் திருத்தம் செய்வது சரியாக இருக்காது: பாமக பொருளாளர் கருத்து

சிவகாசி: தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி அழைக்கப்பட்டார்களோ, அப்படியே அழைப்பது தான் அந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என பாமக மாநில பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ஆதரவு பாமக மாநில பொருளாளர் திலகபாமா கூறியதாவது: “தெருக்களுக்கு உள்ள சாதி பெயர்கள் மாற்றும் தமிழக அரசின் முடிவால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி அழைக்கப்பட்டார்களோ, அப்படியே அழைப்பது தான் அந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் மாறியாதை. அதில் … Read more