கூகுள் ஏஐ மையம் அமைவது இந்தியாவுக்கு கிடைத்த வரப் பிரசாதம்: பிரேமலதா வாழ்த்து

சென்னை: கூகுள் நிறுவனம் தனது பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைத்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப் பிரசாதமாகும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆந்திர மாநிலத்தில் கூகுள் நிறுவனம் தனது பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைத்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப் பிரசாதமாகும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கும், உலக அரங்கில் வல்லரசாக உருவெடுப்பதற்கும் ஒரு முக்கிய அடையாளமாக அமைகிறது. அமெரிக்காவைத் … Read more

தீபாவளி பலகாரங்கள்: தரத்தை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத் துறை ஆலோசனை!

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் பலகாரங்கள் செய்து விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்: மீன் ஏற்றுமதி வா்த்தகத்தில் ரூ.10 கோடி இழப்பு!

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 8 அன்று கடலுக்குச் சென்ற ஹரி கிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்குச் சொந்தமான நான்கு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி, படகுகளிலிருந்த 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டு … Read more

"தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்.. ஃபாக்ஸ்கான் மறுப்பு: அம்பலமான திமுக அரசின் புளுகு"!

Anbumani Ramadoss: தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூர் கோயிலில் 4 மாதத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும்: மதுரை உயர் நீதிமன்ற அமர்வு

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 மாதத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “இந்து சமய அறநிலையத்துறை விதிப்படி அதன் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் 5 உறுப்பினர்களைக் கொண்ட அரங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும். அந்த ஐந்து நபர்களில் ஒருவர் பெண்ணாகவும், ஒருவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவராகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். … Read more

டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கு: ஐகோர்ட் முடித்து வைப்பு

சென்னை: எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026-ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. எல்பிஜி எரிவாயு சப்ளை செய்யும் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம் முடிந்ததை அடுத்து புதிய ஒப்பந்தங்களை வழங்க பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளன. இந்த டெண்டர் நடைமுறைகள் முடிந்து பணிகள் ஒதுக்கும் வரை, தற்போதைய … Read more

மகளிர் உரிமை தொகை வாங்கினால் ரூ.5000 தீபாவளி பரிசு கிடைக்குமா?

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.

காஞ்சிபுரத்தில் மர்மக் காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுமா?

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்தார். காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிந்து, அந்தப் பகுதியில் நோய் பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கசாமி குளம் அருகே, ஏ.கே.டி. தெருவில் வசித்து வருபவர் சக்திவேல் – சரண்யா தம்பதியினர். சக்திவேல் – சரண்யா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது பெண் குழந்தையான கார்த்திகா, கடந்த மூன்று நாட்களுக்கு … Read more

கோவை டூ குமரி.. 12 மாவட்டங்களில் நாளை வெளுக்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே!

Tn weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 14) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா: ஜி.கே.மணி வேதனை

சென்னை: பாமக சட்டமன்றக் குழு தலைவர், துணைத் தலைவர், கொறாடாவாக தங்களை நியமிக்க சபாநாயகரை வலியுறுத்தி அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் மூன்று பேர் சட்டப்பேரவை வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் மிகவும் துரதிருஷ்டவசமானது என ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கேரள மாநில முன்னாள் முதல்வர் … Read more