செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ ஆய்வு: வடகிழக்கு பருவமழைக்கான மீட்பு உபகரணங்கள் தயார் நிலை உறுதி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மீட்பு உபகரணப் பொருட்களை செஞ்சிமஸ்தான் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

கரூர் நெரிசல் சம்பவம்: நீதிமன்றத்தில் சிபிஐ கடிதம் ஒப்படைப்பு

கரூர்: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.26-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை கரூர் நகர போலீஸார் விசாரித்த நிலையில், உயர் நீதிமன்றம் அக்.3-ம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டது. அக்.5-ம் தேதி முதல் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், … Read more

விழுப்புரம்: புரட்டிப்போடும் வடகிழக்கு பருவமழை, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வீடூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 5647 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் 5647 கன அடி நீர் ஒன்பது மதகுகள் வழியாக வெளியேற்றம்.

காவிரியில் நீர் திறப்பு 60,000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணை முழு கொள்ளளவாக உள்ள நிலையில், காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் விநாடிக்கு 60,000 கன அடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்பு நிலவுவதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும், துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள்து. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. … Read more

தென் மாவட்டங்களில் கனிமவள கொள்ளை.. திமுகவிற்கு தொடர்பு – அன்புமணி குற்றச்சாட்டு!

Anbumani Ramadoss: தென் மாவட்டங்களில் ரூ.1000 கோடி கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

“பாஜகவின் ‘பி’ டீமாக லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் செயல்படுகிறார்” – நாராயணசாமி

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளை குறிவைத்து, லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வேலை செய்கிறார். அவர் பாஜகவின் நிழலாக, பி டீமாக செயல்படுகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது: “லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஜேசிஎம் அமைப்பு ஒன்றை தொடங்கி பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை தங்கள் அமைப்பில் சேரும்படியும், தேவையான நிதியை கொடுப்பதாகவும் கூறி வருகிறார். இதில் சிலர் சேர்ந்துள்ளனர். இந்த அமைப்பானது … Read more

‘EPS சொன்னது பொய் குற்றச்சாட்டுகள்…’ புட்டு புட்டு வைத்த உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin: வேளாண் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சித் தலைவர் பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கோயில் நிதி விவகாரம்: அனைத்து கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கட்ட தடை விதிக்கக் கோரி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி.பழனி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி … Read more

EPS-க்கு கெடு விதிக்கவில்லை… அந்தர் பல்டி அடிக்கிறாரா செங்கோட்டையன் – சொல்வது என்ன?

Sengottaiyan: அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை எனவும் ஊடகங்கள் தான் தவறாக போட்டுவிட்டனர் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என … Read more