வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அக்.20 முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், “தெற்கு அந்தமான மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்.21ம் தேதியில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு … Read more

கோவில்பட்டியில் பட்டாசு வெடித்து தீ விபத்து.. பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்!

Fire Accident On Matchbox Factory: கோவிபட்டியில் பட்டாசு வெடிக்கும்போது அதிலிருந்து வெளியேறிய தீ பொறியானது தீப்பெட்டி ஆலையின் குடோனில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   

தரமற்ற உணவு புகாருக்கு வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு

சென்னை: தீ​பாவளிக்கு தரமில்​லாத உணவுப் பொருட்களை விற்​றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண்ணை தமிழக உணவு பாது​காப்​புத் துறை அறி​வித்​துள்​ளது. தீபாவளி உள்​ளிட்ட பண்​டிகைக் காலங்களில் இனிப்​பு, கார வகைகளை தயாரித்து விற்​பனை செய்​யும் விற்​பனை​யாளர்​கள் உணவு பாது​காப்​புத் துறை​யில் பதிவு செய்​திருக்க வேண்​டும். அப்​படி பதிவு செய்​யாமல் விற்​பனை செய்​வது சட்​டப்​படி குற்​ற​மாகும். விதி​களை மீறி​னால் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​கப்​படும். தரமான பொருட்களைக் கொண்டு சுத்​த​மாக​வும், சுகா​தா​ர​மாக​வும், கலப்​படம் இல்​லாமலும் உணவுப் பொருட்​களை … Read more

தென்காசி, திண்டுக்கல் மாவட்டத்தினர் மாதம் ரூ.8000 பெற விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu Government : தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாதம் ரூ.8000 பெற விண்ணப்பிக்கலாம்.   

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 39 பல் மருத்துவ உதவியாளர்கள் நியமனம்

சென்னை: தமிழ்​நாடு மருத்​துவ சார்​நிலைப் பணி​யின் கீழ் வரும் பல் மருத்​துவ உதவி​யாளர் பதவி​யில் 39 காலி பணி​யிடங்​களை நேரடி நியமன முறை​யில் நிரப்​ப ஆன்​லைன் வாயி​லாக விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. பிளஸ் 2 (அறி​வியல் பாடங்​கள்) முடித்​து​விட்டு பல் மருத்​து​வத்​தில் டிப்​ளமா படிப்பு படித்​தவர்​கள் இதற்கு விண்​ணப்​பிக்​கலாம். தமிழ்​நாடு பல் மருத்​துவ கவுன்​சிலில் பதிவுசெய்​திருக்க வேண்​டியது அவசி​யம். தகு​தி​யுடைய நபர்​கள் மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தின் இணை​யதளத்தை (www.mrb.tn.gov.in) பயன்​படுத்தி நவம்​பர் மாதம் 2-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் … Read more

தீபாவளிக்கு வான்கோழிக்கு இவ்வளவு டிமாண்டா? ஒரு கிலோ எவ்வளவு?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் வான்கோழி கறி வாங்குவதற்கு மக்கள் ஆர்வம். ஒரு கிலோ ரூபாய் 600க்கு விற்பனை ஆகி வருகிறது.

மெட்ரோ சேவைக்கு பயணிகள் 5-க்கு 4.3 மதிப்பெண் வழங்கல்: கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ் ஆய்வில் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை​களுக்​கான ஒட்​டு மொத்த பயணி​களின் திருப்தி மதிப்​பெண் 5-க்கு 4.3 ஆக இருப்பதாக ‘கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ்’ ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ் (Community of Metros) என்​பது உலகம் முழு​வதும் உள்ள நகர்ப்​புற மெட்ரோ ரயில் சேவை​களின் செயல்​பாடு​களை ஒப்​பிட்​டு, தரநிலைகளை நிர்​ண​யிக்​கும் ஒரு சர்​வ​தேச அமைப்பு ஆகும். இந்த அமைப்​பில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் 2024-ம் ஆண்​டில் புதிய உறுப்​பின​ராகச் சேர்ந்​தது. உலகத் தரத்​திலான செயல்​பாடுகளை … Read more

ஐந்து பேர் சேர்ந்து விண்ணப்பித்தால் ரூ.5 லட்சம் மானியம்! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஐந்து பேர் சேர்ந்து விண்ணப்பித்தால் ரூ.5 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் உட்பட மற்ற முக்கிய அறிவிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்…  

“தேனி வெள்ளம்… திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனித பேரிடர்” – நயினார் நாகேந்திரன் சாடல்

சென்னை: தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறு வதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒருவிதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவமழை தொடங்கும் முன்பே, கால்வாய்களைத் தூர்வாரி, … Read more

வரும் புதன்கிழமை பால் விநியோகம் நிறுத்தம்! ஆவின் உட்பட எந்த பாலும் கிடைக்காது?

வரும் அக்டோபர் 22-ம் தேதி முதல் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை நிறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது.