தீபாவளிக்கு பள்ளிகள் எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு?
Diwali Holiday: நடப்பு 2025-26 கல்வியாண்டில், தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் விடுமுறை இருக்குமா?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Diwali Holiday: நடப்பு 2025-26 கல்வியாண்டில், தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் விடுமுறை இருக்குமா?
சென்னை: சென்னை வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு 2-வது மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு மூளையாக செயல்பட்டதாக, சிறையிலிருந்த ரவுடி நாகேந்திரன் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். மேலும் அவரது மகனான அஸ்வத்தாமன் உட்பட 27 பேர் கைதாகினர். இந்நிலையில், நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு … Read more
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
`தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். தொடக்க விழாவில் மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் கே. பழனிசாமி தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கூட்டணிக் கட்சியான … Read more
Vijay and Edappadi Palanisami: தவெக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளன.
சென்னை: தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இனிப்பு கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சென்னை தி.நகரில் அக்.11 நடைபெற்றது. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர். … Read more
சென்னை: தமிழகம் முழுவதும் 809 மையங்களில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 2.20 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்றனர். அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய பணிகளில் காலியாக இருந்த 1,996 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த ஜூலை 10-ம் தேதி வெளியிட்டது. இதற்கான போட்டித் தேர்வை எழுத 3,734 மாற்றுத் திறனாளிகள் உட்பட 2.36 லட்சம்பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். இதற்கிடையே, முதுநிலை … Read more
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அநாகரிகமாக பேசிதரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் அமலாகி 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய பாஜக அரசு நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஆர்டிஐ-யில் மத்திய பாஜகஅரசு மேற்கொண்ட திருத்தங்களை ரத்து … Read more
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்ட தொடர் நாளை தொடங்குகிறது. பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்கான அலுவல் ஆய்வுக்குழு இன்று தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. பின்னர் மார்ச் 14-ல் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரு பட்ஜெட்கள் மீதான விவாதம் மார்ச் 17 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. நிறைவாக, … Read more
மதுரை: வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழிபோடுகிறார் திருமாவளவன் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் துயரம் போன்று காஞ்சிபுரத்தில் தயாரித்த மருந்தை சாப்பிட்டு 23 குழந்தைகள் உயிரிழந்ததை ஏன் பேச மறுக்கிறோம். நீதியரசர் மீது தாக்குதலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் தரப்பினர் வழக்கறிஞர் ஒருவரை தாக்குகினர். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். … Read more