விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முக்கிய புள்ளி! யார் தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, கட்சிக்கு மட்டுமல்ல, விஜய் குடும்பத்திற்குள்ளும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

பொள்ளாச்சியில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய கோயில் காவலாளிகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

பொள்ளாச்சி: ஆனைமலை அடுத்த பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலை இன்று காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கிய காவலாளிகள் இருவரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். ஆனைமலை அடுத்த பாலாற்றின் மையப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் இங்கு சனிக்கிழமை மற்றும் அனைத்து தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலுக்கு இரவு நேரத்தில் இரண்டு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், … Read more

குழந்தை திருமணம் : தமிழ்நாடு அரசின் முக்கிய எச்சரிக்கை..!!

Tamil Nadu Govt: தமிழக அரசு குழந்தை திருமணத் தடுப்பு நடவடிக்கைகளை உறுதியாக எடுத்து வருகிறது.இதுதொடர்பாக திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலியில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் தயார் நிலையில் ஆரம்ப சுகாதார மையங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்றும், நாளையும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தீபாவளி பண்டிகையின் போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், … Read more

வடகிழக்கு பருவமழை : தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

Tamil Nadu government : வட கிழக்கு பருவமழையையொட்டி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்களை தெரிந்து கொள்ளுங்கள்.  

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கல்

கரூர்: கரூரில் தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினர் வங்​கிக் கணக்​கு​களில் தவெக சார்​பில் நேற்று தலா ரூ.20 லட்​சம் வரவு வைக்​கப்​பட்​டது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதன்​பேரில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு … Read more

ஒரே நேரத்தில் 2 புயலுக்கு வாய்ப்பு… இதனால் எங்கு மழைக்கு வாய்ப்பு? – வானிலை அப்டேட்

Tamil Nadu Rain Forecast: வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

நவ.20-ல் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணசாமி கூறுகையில், ‘‘புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு ஜனவரி 7-ம் தேதி மதுரையில் நடக்கிறது. தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இதற்காக, திமுக அரசைக் கண்டித்து திருநெல்வேலியில் எனது தலைமையில் நவம்பர் 20-ம் தேதி … Read more

தீபாவளி முன்னெச்சரிக்கை : விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : தீபாவளி விபத்து பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

கோயில்கள், மடங்களின் நிதி, சொத்துகள் தொடர்பான அறநிலையத் துறை உத்தரவு, அரசாணைகளை இணையத்தில் உடனுக்குடன் வெளியிட வழக்கு

சென்னை: கோ​யில்​கள், மடங்​களி்ன் நிதி, சொத்​துகள் தொடர்​பான அரசாணை​கள், டெண்​டர் அறிவிக்​கைகள், அனு​மதி உத்​தர​வு​கள் ஆகிய​வற்றை அறநிலை​யத் துறை இணை​யதளத்​தில் உடனுக்​குடன் பதிவேற்​றம் செய்யக்கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இது குறித்து தமிழக அரசு, அறநிலை​யத் துறை பதில் அளிக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வர் மயி​லாப்​பூர் டி.ஆர்​. ரமேஷ், தாக்​கல் செய்த மனு​: தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின்​படி அரசுத் துறை​களின் அரசாணை​கள், டெண்​டர் அறிவிக்​கைகள், அனு​மதி உத்​தர​வு​களை அனை​வரும் … Read more