விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்கு 16-ம் நாள் காரியம் செய்த தவெகவினர்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெகவினர், கரூரில் உயிரிழந்த 41 பேரின் ஆத்மா சாந்தியடைய 16-ம் நாள் காரியம் செய்தனர். இதையொட்டி, துறையூர் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் முன்பு புரோகிதர் மூலம் வேத மந்திரங்களுடன் பூஜைகள் செய்யப்பட்டன. யாகம் வளர்க்கப்பட்டு, அதில் வைத்திருந்த தர்ப்பை புற்கள், கல் ஆகியன கோயில் குளத்தில் விடப்பட்டன. மேலும், பிதுர்லோகத்தில் இருப்பவர்களுக்கு கவளப்பிண்டம் வைத்து பூஜிக்கப்பட்டு, அவை கோயில் குளத்தில் கரைக்கப்பட்டன. இந்நிகழ்வில், தவெக திருச்சி … Read more

இனி உதவித்தொகை பெற இந்த ஆவணம் கட்டாயம்! எப்படி பெறுவது? முழு விவரம்!

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இனி இவற்றை பெற சில ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நவ.5, 6-ம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு

சென்னை: சென்னையில் நவ. 5, 6-ம் தேதிகளில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். அந்த வகையில், வரும் நவ 5 மற்றும் 6 ம் தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம்- … Read more

இருமல் மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை

சென்னை: இரு​மல் மருந்​தால் 20-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரத்​தில், மருந்து ஏற்​றுமதி செய்​த​தில் சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை நடந்​திருப்​ப​தாக எழுந்த புகாரையடுத்​து, மருந்து நிறுவன உரிமை​யாளர், அரசு அதி​காரி​களின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். இதில் முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மத்​திய பிரதேசம் மாநிலம் சிந்த்​வாரா மாவட்​டத்​தில் கோல்ட்​ரிப் இரு​மல் மருந்து சாப்​பிட்டு 20-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்​தனர். விசா​ரணை​யில், இரு​மல் மருந்​தில் டைஎ​திலீன் கிளை​கோல் நச்சு அதி​கள​வில் இருப்​பது … Read more

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை: கரூர் விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட்ட உச்ச நீதி​மன்ற தீர்ப்​புக்கு அரசி​யல் தலை​வர்​கள் வரவேற்​பும், எதிர்ப்​பும் தெரி​வித்​துள்​ளனர். பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கரூர் சம்​பவத்​தில் தங்​கள் மீது எந்​த​விதத் தவறும் இல்லை என்​பதை நிறுவ, எதிர்​தரப்​பினரைக் குற்​ற​வாளிக் கூண்​டில் நிறுத்தி தங்​கள் இஷ்டத்​துக்​குக் கட்​டுக்​கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்​துக்​குப் பின்​னால் ஏதோவொரு அரு​வருப்​பான அரசி​யல் காரணம் ஒளிந்​துள்​ளது என்ற மக்​களின் சந்​தேகத்​துக்​குக் கூடிய விரை​வில் விடை கிடைக்​கப்​போகிறது. மத்​திய இணை … Read more

தவெகவை நெருக்கடிக்கு உள்ளாக்க சிபிஐ விசாரணையை பாஜக பயன்படுத்தும்: ஜோதிமணி எம்.பி. கருத்து

திருச்சி: தமிழக வெற்றி கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இந்த சிபிஐ விசாரணையை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என திருச்சியில் ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார். கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி திருச்சியில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தவெக கரூர் கூட்டத்தில் உயிரிழந்த பலர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் முக்கிய குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி விசாரணையில் எனக்கு … Read more

இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்: கார்த்தி சிதம்பரம் கருத்து

சிவகங்கை: தமிழகத்தில் இருந்து இருமல் மருந்து சென்றிருந்தால், தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மாற்றுத் திறனாளிக்கு இணைப்பு சக்கரம் பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமை வகித்தார். இந்நிகழ்வில், எம்எல்ஏக்கள் மாங்குடி, தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். … Read more

விருதுநகர் அட்டை மில்லில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு: இருவருக்கு மூச்சுத் திணறல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அட்டை மில்லில் கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 2 பேருக்கு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். சாத்தூர் அருகே உள்ள என்.சுப்பையாபுரத்தில் கோவில்பட்டியை சேர்ந்த சுஜாத் என்பவருக்கு சொந்தமான அட்டை மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மில்லில் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை பிஹாரை சேர்ந்த சோன்லால் (17), அபிதாப் (30), என்.சுப்பையாபுரத்தைச் சேர்ந்த … Read more

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் கட்கரி பட்டமளிப்பு விழாவில் உரை!

தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் இந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கட்கரி பங்கேற்றார்.

ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டு ‘நீதிமன்ற அவமதிப்பு’ – திமுக எம்.பி வில்சன் விவரிப்பு

சென்னை: “சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை, ‘தமிழ்நாடு அரசு அழுத்தம் போட்டு வாங்கியது’ என்று ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு, நீதிமன்ற அவமதிப்பாகும். அது மிகவும் தவறானது. ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்தபடி பேசுகிறார்” என திமுக எம்.பி வில்சன் தெரிவித்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியது: … Read more