என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: தென்காசியில் முதல்வர் பேச்சு

தென்காசி: என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அரசு சார்பில் ரூ.1.020 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வரவேற்று பேசினார். தொடர்ந்து, 2,44,469 பயனாளிகளுக்கு ரூ.587.39 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை … Read more

ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல்?; திமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு – யார் யாருக்கு தொடர்பு?

Cash For Jobs Scam Allegations: நகராட்சி துறையில் சுமார் 2,538 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க, ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டு, மொத்தம் ரூ.888 கோடிக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்லையப்பர் கோயிலுக்கு குட்டி யானையை கொண்டு வர தடை கோரிய வழக்கு: வனத்துறை, கோயில் நிர்வாகம் பதிலளிக்க  உத்தரவு

சென்னை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தராகண்டில் இருந்து குட்டி யானையை கொண்டு வர தடை கோரிய வழக்கில், தமிழக வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தது. இந்நிலையில், கோயிலுக்கு உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து 5 வயது குட்டி யானையை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 4 ஆயிரம் … Read more

தமிழ்நாடு போலீஸ் தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி – முழு விவரம்

Police Exam : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்பம்: தனியார் நிறுவனத்துடன் ரூ.48 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: மெட்ரோ ரயில் கதவு​களில் துணி​கள் அல்​லது பைகள் சிக்​கிக்​ கொள்​வ​தால் விபத்​துகள் ஏற்​படு​கின்​றன. இதை தடுக்க மெட்ரோ ரயில்​களில் கதவு​களில் ‘ஆண்டி டிராக் ப்யூச்​சர்’ என்​னும் புதிய தொழில்​நுட்​பம் கொண்ட அமைப்பை நிறுவ, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் திட்​ட​மிட்​டுள்​ளது. தற்​போது, 10 மி.மீ. தடிமன் அளவி​லான துணி, பெல்ட் சிக்​கி​னால்​தான் சென்​சா​ரில் பதி​வாகும். புதிய தொழில்​நுட்​பத்​தில் 0.3 மி.மீ. தடிமன் அளவி​லான எந்​தப் பொருள் சிக்​கி​னாலும் சென்​சார் உள்​வாங்​கும் என்​ப​தால் விபத்​துகள் ஏற்​ப​டாது. இதற்​காக, … Read more

அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் – வெதர்மேன் அப்டேட்!

Tn Weather Update: மோந்தா புயல் நேற்று இரவு கரையை கடந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் கொடுத்துள்ளார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை கண்காணிக்க குழு அமைக்க கோரி இடையீட்டு மனு

புதுடெல்லி: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் சிபிஐ விசா​ரணையை கண்​காணிக்க உச்ச நீதி​மன்ற அல்​லது உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் குழு அமைக்கக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்​கொடி இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​துள்​ளார். இது தொடர்​பாக பொற்​கொடி சார்​பில் வழக்​கறிஞர் ராகுல் ஷியாம் பண்​டாரி உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள இடை​யீட்டு மனு​வில், ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் சிபிஐ விசா​ரணையை உச்ச நீதி​மன்ற அல்​லது உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் குழு அமைத்து கண்​காணிக்க … Read more

“இந்த கூட்டணி தத்துவம் எங்களுக்கு சரியாக வரவில்லை!” – உரக்கக் குரல் எழுப்பும் கே.எஸ்.அழகிரி நேர்காணல்

ஆட்சியில் பங்கு என்ற கோஷம் தமிழக காங்கிரஸ் தரப்பில் இப்போது முன்னை விட சத்தமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில், “அதையெல்லாம் டெல்லி பார்த்துக் கொள்ளும்” என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமாளித்தாலும் மற்றவர்கள் விடுவதாய் இல்லை. அந்த வகையில், ஆட்சியில் பங்கு விஷயத்தை அழுத்தமாக பேசிவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த நேர்காணல் இது. திமுக அரசு மைனாரிட்டியாக இருந்த காலத்தில் கூட இத்தனை அதிகாரமாக ஆட்சியில் … Read more

நவம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளமான மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவிற்காக, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

திரை கவர்ச்சிக்கு பின்னால் அறிவார்ந்த சமூகம் ஓடுகிறது: சீமான் விமர்சனம்

திருநெல்வேலி: ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நடிகருக்​குப் பின்​னால் செல்​வது ஆபத்​தானது. அறி​வார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்​சிக்கு பின்​னால் ஓடு​வது அசிங்கமானது. சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை எதிர்க்க வேண்​டும். தமிழகத்​தில் உள்ள 1.25 கோடி வட இந்​தி​யர்​களுக்கு வாக்​குரிமை கொடுத்​தால் தமிழ் சமூகத்​தினர் பாதிக்​கப்​படு​வார்​கள். பாஜக​வுடன் கூட்டணி வைத்​துள்​ள​தால் அதி​முக இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது. கரூர் விவ​காரத்​தில் தவெக மாவட்​டச் செய​லா​ளர், பொதுச் செய​லா​ளர் ஆனந்த் … Read more