நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு
தஞ்சாவூர்/ திருவாரூர்: ‘‘நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது’’ என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டுவந்து குவித்துள்ளனர். லாரிகள் போதிய அளவு இல்லாததால், கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. அவ்வப்போது மழை பெய்வதால், நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், … Read more