தங்கத்தின் விலை மட்டும் ஊருக்கு ஊர் மாறுபடுவது ஏன் தெரியுமா? முழு விவரம் இதோ!
Gold Price: தங்கத்தின் விலையை பல்வேறு காரணிகள் முடிவு செய்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏன் தங்கம் விலை மாறுபடுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Gold Price: தங்கத்தின் விலையை பல்வேறு காரணிகள் முடிவு செய்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏன் தங்கம் விலை மாறுபடுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திருச்சி: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் தாமதம் ஆனதால், அங்கு விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. அத்துடன், பாதிக்கப்படாத நெல்மணிகளின் ஈரப்பத அளவும் அதிகரித்து விட்டது. எனவே, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு … Read more
Karur TVK Rally Stampede: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை 2025 அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக செய்து வருவதாக கூறப்படுகிறது.
விருதுநகர்: 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் விருதுநகரில் இன்று அளித்த பேட்டியில், “எங்களது கூட்டமைப்பு சார்பில் மிகப் பெரிய போரட்ட களங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நோக்கி நாங்கள் … Read more
Cyclone Montha Alert: வங்கக் கடலில் மோந்தா புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தலைநகர் சென்னையில் கனமழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் திங்கள்கிழமை தனித்தனியாக சந்திக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். முன்னதாக, கரூரில் உள்ள மண்டபத்தில், பாதிக்கப்பட்டோரை வரவழைத்து அவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டார். இதற்காக, கரூரில் மண்டபங்கள் பார்க்கப்பட்டது. ஆனால், விஜய்யின் சந்திப்புக்கு கரூரில் மண்டபங்கள் கிடைக்க சிக்கல் நீடித்ததால், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க முடிவு செய்துள்ளார். இதற்காக, பாதிக்கப்பட்டோரை … Read more
IRCTC Recruitment 2025 : ரயில்வே துறையின் கீழ் வேலைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு உள்ளது. ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ரயில் முன்பதிவு, கேட்டரிங் சர்வீஸ் உள்ளிட்டவை செய்து வருகிறது. ரயில்வே ஒரு அங்கமாக இருக்கும் ஐஆர்சிடிசி தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதத்தில் பெய்த தொடர் மழையால் 51.26 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை கணக்கிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாளையங்கோட்டை வெள்ளக்கோயில் உட்பட பல்வேறு இடங்களில் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரில் கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. அவ்வாறு தண்ணீரில் சாய்ந்துள்ள நெற்பயிர்களில் நெல் மணிகள் முளைவிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, … Read more
மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைக்க இடத்தின் மதிப்பு, சார்ஜர்களின் எண்ணிக்கை மற்றும் வகையை பொறுத்து, சில லட்சங்கள் முதல் ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படலாம்.
மேட்டூர்: ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் வட்டங்கள், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு உபரி நீர் நிரப்பும் திட்டம் குறித்து மேட்டூரை அடுத்த சின்ன மேட்டூர், செட்டிப்பட்டி பரிசல்துறை ஆகிய பகுதிகளில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காவிரி ஆற்றின் உபரி நீரை மேட்டூர் அணையின் வலது கரை நீர் தேக்கப்பகுதியிலிருந்து, கொளத்தூர், அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளில் உள்ள … Read more