கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறை: விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு

சென்னை: டிசம்​பர் மாதத்​தில் கிறிஸ்​து​மஸ், அரை​யாண்டு தேர்வு விடு​முறையை முன்​னிட்டு சொந்த ஊர் செல்​பவர்​கள் ரயில்​களில் விறு​விறுப்​பாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். கிறிஸ்​து​மஸ் பண்​டிகை வரும் டிச.25-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இது​போல, பள்​ளி​களில் அரை​யாண்டு தேர்​வு​களும் முடிந்து விடு​முறை வரு​கிறது. இதற்​கிடையே, 60 நாட்​களுக்கு முன்பு ரயில்​களில் முன்​ப​திவு செய்​யும் வசதி இருப்​ப​தால், டிச.23, 24-ம் தேதி​களில் வெளியூர் செல்ல திட்​ட​மிட்​டுள்​ளவர்​கள் கடந்த 2 நாட்​களாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் கன்​னி​யாகுமரி, … Read more

ரயில்வே வேலை வேண்டுமா? NTPC தேர்வில் வெற்றி பெற தமிழ்நாடு அரசின் இலவசப் பயிற்சி!

Tamil Nadu Govt Free Coaching : ரயில்வே அறிவித்துள்ள என்டிபிசி (NTPC) தேர்வுக்கு சென்னை, நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.   

பசும்பொன்னில் அக். 30-ல் நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு

ராமநாதபுரம் / மதுரை: பசும்​பொன்​னில் வரும் 30-ம் தேதி நடை​பெறும் தேவர் குரு பூஜை விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பங்​கேற்​கிறார். ராம​நாத​புரம் மாவட்​டம் கமுதி அருகே பசும்​பொன்​னில் வரும் 28 முதல் 30-ம் தேதி வரை முத்​து​ராமலிங்​கத் தேவரின் 63-வது குரு பூஜை மற்​றும் 118-வது ஜெயந்தி விழா நடை​பெற உள்​ளது. வரும் 30-ம் தேதி அரசு சார்​பில் நடை​பெறும் விழா​வில் காலை 9 மணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அமைச்​சர்​கள் பங்​கேற்று மரி​யாதை … Read more

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த வழக்​கில் சிபிஐ தாக்​கல் செய்த முதல் தகவல் அறிக்​கை​யில் தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த் உள்​ளிட்ட நிர்​வாகி​களின் பெயர்​கள் இடம் பெற்​றுள்​ளன. கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. முன்​ன​தாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழு​விடம், கரூர் டவுன் … Read more

கனிமவள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் 

கோவை: க​னிமவளக் கொள்ளை தொடர்​பாக சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கனமழை​யால் டெல்டா மாவட்​டங்​களில் அறு​வடை​யான நெல் முளைக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அதே​போல, சம்பா பயிர்​கள் மழை​யில் மூழ்கி நாச​மாகி விட்​டன. 6.5 லட்​சம் ஏக்​கர்குறுவை சாகுபடி நடை​பெற்ற நிலை​யில், 18 லட்​சம் டன் நெல் கொள்​முதல் செய்​திருக்க வேண்​டும். ஆனால், 5.5 லட்​சம் டன் மட்​டுமே கொள்​முதல் செய்துள்ளனர். நெல் ஈரப்​ப​தம் … Read more

தங்கத்தின் விலை மட்டும் ஊருக்கு ஊர் மாறுபடுவது ஏன் தெரியுமா? முழு விவரம் இதோ!

Gold Price: தங்கத்தின் விலையை பல்வேறு காரணிகள் முடிவு செய்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏன் தங்கம் விலை மாறுபடுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

டெல்டாவில் மத்தியக் குழு ஆய்வு திடீரென தள்ளிவைப்பு: அரிசி ஆலையைப் பார்வையிட நாமக்கல், கோவை பயணம் 

திருச்சி: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், டெல்டா உள்​ளிட்டபல்​வேறு மாவட்​டங்​களில் அறு​வடைக்​குத் தயா​ராக இருந்த குறுவை நெற்​ப​யிர்​களை மழைநீர் சூழ்ந்​துள்​ளது. நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் பணி​கள் தாமதம் ஆனதால், அங்கு விவ​சா​யிகள் கொட்டி வைத்​திருந்த நெல்​மணி​கள் முளை​விடத் தொடங்​கி​யுள்​ளன. அத்​துடன், பாதிக்​கப்​ப​டாத நெல்​மணி​களின் ஈரப்பத அளவும் அதி​கரித்து விட்​டது. எனவே, நெல் கொள்​முதலுக்​கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீத​மாக மத்​திய அரசு உயர்த்த வேண்​டுமென தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், பிரதமர் மோடிக்கு … Read more

விஜய்க்கு மனசாட்சி இல்லையா? கரூர் விஷயத்தில் கொதிக்கும் மக்கள்.. தவெக அட்ராசிட்டி!

Karur TVK Rally Stampede: கரூர் கூட்ட நெரிசலில்  உயிரிழந்தோர் குடும்பத்தினரை  2025 அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக செய்து வருவதாக கூறப்படுகிறது.   

‘ஒரு லட்சம் பேர் தொடர் போராட்டம்’ – தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் எச்சரிக்கை

விருதுநகர்: 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் விருதுநகரில் இன்று அளித்த பேட்டியில், “எங்களது கூட்டமைப்பு சார்பில் மிகப் பெரிய போரட்ட களங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நோக்கி நாங்கள் … Read more

உருவாகும் மோந்தா புயல்.. சென்னைக்கு ஆபத்தா? வெதர்மேன் கொடுத்த வார்னிங்

Cyclone Montha Alert: வங்கக் கடலில் மோந்தா புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தலைநகர் சென்னையில் கனமழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.