இ-சேவை மையம் : நிலம் அளக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
Tamil Nadu land survey online : சொந்த நிலங்களை அளவீடு செய்ய மக்கள் இனி இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்குமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu land survey online : சொந்த நிலங்களை அளவீடு செய்ய மக்கள் இனி இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்குமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவரை கைது செய்யக் கோரி வழக்கறிஞர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ்குமார். வழக்கறிஞரான இவர் விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் சங்க பொருளாளராக உள்ளார். சதீஷ்குமார் குடும்பம் குறித்து கோட்டைபட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டார். இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் … Read more
M.K. Stalin : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுகவினருக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை முதல் வரும் நவ.3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “நேற்று (அக்.27) காலை தென்மேற்கு … Read more
TVK Chief Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுச் குழு கூட்டடம் 2025 நவம்பர் முதல் வாரத்திற்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் தவெக கட்சியில் சில அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்: நீர் வரத்து அதிகரிப்பால் சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், 21.20 அடி உயரமும் கொண்டது. இந்த ஏரிக்கு, வடகிழக்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 15-ம் தேதி முதல் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வந்தது. தொடக்கத்தில் விநாடிக்கு 200 கன … Read more
மோந்தா புயல் எதிரொலியாக தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மருதமலை கோயில் மாலைப் பாதை வழியாக காட்டு யானைகள் கூட்டமாகச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக உணவு தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளில் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மக்களால் பெயரிடப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்ட நிலையில், ஒற்றைக் கொம்பன் மற்றும் வேட்டையன் ஆகிய காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன. … Read more
தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மதுரை: வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஸிம் சாகர் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில், 1989 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் 3(2)(ஐ) இந்த பிரிவின் படி பட்டியலின அல்லது எஸ்சி, எஸ்டி … Read more