கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறை: விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
சென்னை: டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் ரயில்களில் விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிச.25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதுபோல, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளும் முடிந்து விடுமுறை வருகிறது. இதற்கிடையே, 60 நாட்களுக்கு முன்பு ரயில்களில் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், டிச.23, 24-ம் தேதிகளில் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் கடந்த 2 நாட்களாக முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் கன்னியாகுமரி, … Read more