“செந்தில் பாலாஜி பொது வெளியில் காங்கிரஸை அவமதிக்கிறார்” – ஜோதிமணி எம்.பி கொதிப்பு

சென்னை: “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டமாக தெரிவித்துள்ளார். கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அந்தப் புகைப்படத்தை, செந்தில் பாலாஜி தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், ‘தமிழ்நாடு தலைநிமிர, முதல்வர் ஸ்டாலின் தலைமை தேவை என்று … Read more

மைசூர், பெங்களூரு 3 நாள் டூர்… பேருந்து, உணவு, தங்குமிடம்… எல்லாம் சேர்த்து செலவு எவ்வளவு?

TTDC Mysore Bangalore Tour: சென்னையில் இருந்து மைசூர், பெங்களூருவுக்கு மூன்று நாள் சுற்றுலாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள், கிடைக்கும் வசதிகள், மொத்தம் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

விஜய் கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக அரசியலில் நிலைத்துவிட முடியாது: ஆர்.எஸ்.பாரதி கருத்து

புதுச்சேரி: “விஜய் கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக அரசியலில் நிலைத்துவிட முடியாது. கூட்டத்தை கூட்டியும் இன்று அரசியலில் தடம் தெரியாமல் போனதற்கு பலபேர் எடுத்துக்காட்டாக உள்ளனர்” என்று திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். புதுவை கதிர்காமம் தொகுதி திமுக சார்பில் கலைஞர் சிலை, நுாலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா என முப்பெரும் விழா இன்று நடந்தது. விழாவில், தலைமைக் கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.எஸ். பாரதி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர், சட்டமன்ற … Read more

'அண்ணன் பேச்சை ஒருமுறை கேள்…' விஜய்க்கு சீமான் சொன்ன அட்வைஸ் – என்ன மேட்டர்?

Seeman Latest News Updates: அடுத்தவன் பேச்சை கேட்காதே, அண்ணன் பேச்சை ஒருமுறை கேள்! உனக்கு எழுதி கொடுப்பார்கள் தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள்’ என விஜய்யை நோக்கி சீமான் சொல்லியதை இங்கு காணலாம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 6 மாதங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் … Read more

Free Electricity: 1000 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம்! தமிழ்நாடு அரசின் அசத்தல் திட்டம்!

Free Electricity For Weavers: தமிழக மக்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 1,000 யூனிட்டுகள் ஆக அதிகரிப்பு.

ஊரக வேலைத் திட்டத்தில் ரூ.87 கோடி ஊழல்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.87 கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக சமூகத் தணிக்கையில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கிராமப்புற மக்களின் வறுமையை … Read more

தற்காலிக பணியாளர்களுக்கு விரைவில் குட்நியூஸ்! தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்

Tamil Nadu Government : கோவில்களில் தற்காலிக பணி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை கணக்கெடுக்க தொடங்கியுள்ளது.

90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு: 2021, 2022, 2023-க்கான முழு பட்டியல்

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகில … Read more

தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையிலான பாலத்துக்கு எஃகு கட்டமைப்புகளின் தரம்: அமைச்சர் வேலு உறுதி

சென்னை: தே​னாம்​பேட்டை – சைதாப்​பேட்டை இடையி​லான பாலத்​துக்​கான எஃகு கட்​டமைப்​பு​களின் தரச் சோதனை மற்​றும் பாது​காப்பு நடை​முறை​களில் எந்​த​வித சமரச​மும் செய்​யப்பட மாட்​டாது என்று தயாரிப்​பிடத்​தில் நேரில் ஆய்வு செய்த அமைச்​சர் எ.வ.வேலு தெரி​வித்​தார். சென்னை தேனாம்​பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை 3.20 கி.மீ தூரத்​துக்கு ரூ.621 கோடி​யில் உயர் மட்ட மேம்​பாலம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. இப்​பணியை விரை​வில், தரமான முறை​யில் நிறைவு செய்​யும் வகை​யில், முன்​னோக்​கிய கட்​டமைப்பு (Pre-fabricated) முறை​யில், 15 ஆயிரம் டன் எஃகுக் … Read more