தி.மலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தோர் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை பகுதியில் மலைச் சரிவிலும் நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்நிலைகளையும், மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திருவண்ணாமலையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு … Read more

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – எழுத படிக்க தெரிந்தால் போதும்!

Govt Jobs : எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்

மருது சகோதரர்களின் 224வது நினைவு தினம்: தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை: ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய மருது சகோதரர்கள் 1801ம் ஆண்டில் இதே நாளில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் இன்று கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கும் அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் … Read more

தமிழ்நாட்டிலும் பீகாரை போல் SIR… தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட் – என்ன செய்யும் திமுக?

Madras High Court: தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்: சிபிஐ

சென்னை: “நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு மூன்று குழுக்களை அமைத்திருப்பது அவசியமற்றது. மாநில அரசு கோரிய 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை முழுவதுமாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு … Read more

பாலாற்றில் வெள்ள பெருக்கு: வாலாஜாபாத் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிப்பு

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வாலாஜாபாத்திலுள்ள வாலாஜாபாத்-அவளூர் செல்லும் தரைபாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படடுள்ள நிலையில் பொது மக்கள் தரைபாலத்தில் நடந்த செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 215 நிவாரண மையங்கள் – தமிழக அரசு

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்காக 1,436 மோட்டார் பம்புகளும், 100Hp திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகளும், டிராக்டர் மேல் பொருத்தப்பட்டுள்ள 500 மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை காரணமாக மக்கள் வாழும் பள்ளமான … Read more

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. கைநிறைய சம்பளம்.. மதுரை மக்களுக்கு செம்ம சான்ஸ்

Tamil Nadu Jobs :  மதுரையில் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில், தற்போது மதுரைக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.    

“நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் யாரும் புகார் கூறவில்லை” – உதயநிதி

தஞ்சாவூர்: நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும், மத்திய அரசை காப்பாற்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தான் பொய்யான தகவல்களை கூறி வருவதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் … Read more

TTDC: ஊட்டிக்கு 3 நாள் சுற்றுலா… மலையேற்றமும் செய்யலாம் – கட்டணம் எவ்வளவு?

Ooty Tour With Trekking: மூன்று நாள்களுக்கு சென்னையில் இருந்து ஊட்டிக்கு மலையேற்றத்துடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா குறித்து முழு விவரங்களை இங்கு காணலாம்.