ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்: சிபிஐ

சென்னை: “நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு மூன்று குழுக்களை அமைத்திருப்பது அவசியமற்றது. மாநில அரசு கோரிய 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை முழுவதுமாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு … Read more

பாலாற்றில் வெள்ள பெருக்கு: வாலாஜாபாத் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிப்பு

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வாலாஜாபாத்திலுள்ள வாலாஜாபாத்-அவளூர் செல்லும் தரைபாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படடுள்ள நிலையில் பொது மக்கள் தரைபாலத்தில் நடந்த செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 215 நிவாரண மையங்கள் – தமிழக அரசு

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்காக 1,436 மோட்டார் பம்புகளும், 100Hp திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகளும், டிராக்டர் மேல் பொருத்தப்பட்டுள்ள 500 மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை காரணமாக மக்கள் வாழும் பள்ளமான … Read more

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. கைநிறைய சம்பளம்.. மதுரை மக்களுக்கு செம்ம சான்ஸ்

Tamil Nadu Jobs :  மதுரையில் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில், தற்போது மதுரைக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.    

“நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் யாரும் புகார் கூறவில்லை” – உதயநிதி

தஞ்சாவூர்: நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும், மத்திய அரசை காப்பாற்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தான் பொய்யான தகவல்களை கூறி வருவதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் … Read more

TTDC: ஊட்டிக்கு 3 நாள் சுற்றுலா… மலையேற்றமும் செய்யலாம் – கட்டணம் எவ்வளவு?

Ooty Tour With Trekking: மூன்று நாள்களுக்கு சென்னையில் இருந்து ஊட்டிக்கு மலையேற்றத்துடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா குறித்து முழு விவரங்களை இங்கு காணலாம்.

“நிர்மலா சீதாராமனை முதல்வராக அறிவிப்பார் அமித் ஷா” – ஆருடம் சொல்லும் பீட்டர் அல்போன்ஸ் நேர்காணல்

தமிழக சட்டப்பேரவை யின் முக்கியமான மூன்று காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ். திமுக ஆட்சியில் சிறுபான்மை ஆணைய தலைவராக பதவி வகித்த அனுபவம் கொண்ட அவர், நடப்பு அரசியல் நிலவரம் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி இது. சட்டப்பேரவையில் நீண்ட அனுபவம் கொண்டவர் நீங்கள். தற்போதைய பேரவை நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்..? பேரவையில் வாதங்களின் தரம் குறைந்து கொண்டே போகிறது. வாதங்களின் மூலமாக, ஆளுங்கட்சியின் … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, 8 மாவட்டங்களில் மழை தொடரும் – வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Update : வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடியை ஒதுக்​கீடு செய்​து, தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்மைப் பணியை தனி​யார் மயமாக்​கு​வதை கண்​டித்​து, தூய்மைப் பணி​யாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் கால​வரையற்ற போராட்​டம் நடத்தி வந்​தனர். இதை முடிவுக்கு கொண்டு வரு​வது தொடர்​பாக, ஆக.14-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அமைச்​சரவை கூட்​டம் நடை​பெற்​றது. இதில், தூய்மைப் பணி​யாளர்​களுக்கு காலை உணவு வழங்​கு​வது உள்​ளிட்ட 7 … Read more

வாயலூர் தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 13,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

கல்பாக்கம் / திருவள்ளூர்: கல்பாக்கத்தை அடுத்த வாயலூர்-வேப்பஞ்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியில் உபரிநீர் வெளியேறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டு வாயலூர், வள்ளிபுரம் தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் – வேப்பஞ்சேரி இடையே கடலின் முகத்துவாரம் அருகே, பாலாற்றின் குறுக்கே 5 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை தற்போது நிரம்பி, விநாடிக்கு 13.12 ஆயிரம் கனஅடியில் உபரிநீர் வெளியேறி வருகிறது. பாலாற்று … Read more