முன்கூட்டியே வரும் பொதுத்தேர்வுகள்? சட்டமன்ற தேர்தலை ஒட்டி முடிவு?

Anbil Mahesh Important Announcement: சட்டமன்ற தேர்தலால் பொதுத்தேர்வில் மாற்றமா? 10, 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை நவம்பர் 4-ல் வெளியீடு! – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு.

நெல் கொள்முதல் குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம்: நயினார் நாகேந்திரன் 

தஞ்சாவூா்: தமிழகத்தில் நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டினார். தஞ்சாவூர் அருகே ஆலக்குடி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பார்வையிட்டு, அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார். அப்போது விவசாயிகள் பல நாட்களாக நெல்லைக் கொட்டி வைத்து விற்பனை செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். போதிய … Read more

விஜய் ரூ.200 கோடி சம்பளத்தை விட்டு வருகிறார்… ஏதோ ஆதாயம் இருக்கு – அமைச்சர் சந்தேகம்

Tamil Nadu News: ரூ.100 கோடி, 200 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் தற்போது அரசியலுக்கு வருகிறார் என்றால், ஏதோ ஆதாயத்துடன் தான் வருகிறார் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். … Read more

தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி – விண்ணப்பிப்பது எப்படி?

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி மற்றும் ஆயுர்வேத அழகு மற்றும் மூலிகைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சியில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.  

மேட்டூர் சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்து வடமாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயம்

மேட்டூர்: மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்ததில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேட்டூர் அருகே கருமலை கூடல் சிட்கோ தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட ரசாயணம், பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்பேட்டையில் சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (30) என்பவர் மெக்னீசியம் சல்பேட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 30-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே, தொழிற்சாலையில் மெக்னீசியம் … Read more

தாம்பரம் – செங்கல்பட்டு: வருகிறது புதிய ரயில் பாதை – இதனால் யார் யாருக்கு நல்லது?

Tambaram – Chengalpattu 4th Line: தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான 4வது ரயில் வழிப்பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தத் திட்டத்தால் பயனடையப்போவது யார், கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

குமரியில் சூறைக்காற்றுடன் மழை: தாமிரபரணி, கோதையாறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை கடந்துள்ளதால் எந்நேரமும் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்து வருகிறது. நேற்று முன்தினத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இரவு விடிய விடிய பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. நேற்று அதிகாலையில் இருந்து கன மழை வெளுத்து … Read more

குஷியில் பள்ளி மாணவர்கள்.. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை.. வெளியான அறிவிப்பு

Tamil Nadu School Holiday : தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2025 அக்டோபர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பள்ளி மாணவர்களுக்கு மூன்று  நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது.  

நாய்கள் விரட்டி கடித்ததில் கீழே விழுந்த மூதாட்டியின் இடுப்பெலும்பு முறிந்தது

சென்னை: நாய்கள் விரட்டி கடித்ததில் கீழே விழுந்த மூதாட்டியின் இடுப்பு எலும்பு முறிந்தது. கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சவுந்தர்யா (70). இவர் அதே பகுதியில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 4 நாய்களில் ஒன்று மூதாட்டி சவுந்தர்யா மீது திடீரென பாய்ந்தது. இதையடுத்து, மற்ற 3 நாய்களும் மூதாட்டியை கடிக்க விரட்டின அப்போது பயந்து போன மூதாட்டி, நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடினார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி … Read more