விஜய் உயிருக்கு ஆபத்து.. நயினார் நாகேந்திரன் அடுக்கும் காரணங்கள்!
Nainar Nagendran: தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து உள்ளது என்றும் கரூர் சென்றால் நடிகர் விஜய்க்கு ஆபத்து என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Nainar Nagendran: தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து உள்ளது என்றும் கரூர் சென்றால் நடிகர் விஜய்க்கு ஆபத்து என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கோவையில் 1,791 கோடி ரூபாய் செலவில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கிலோ மீட்டரில் கட்டி முடிக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1,791 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் மிக நீளமான 10.10 கிலோ மீட்டர் நீளம் … Read more
Bomb Threat To Vijay House: விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணத்தை போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை: சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்வசந்த் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பான வழக்கில், ஆகஸ்ட் 12-ம் தேதி கைது செய்யப்பட்டு, தற்போது வரை நீதிமன்ற காவலில் உள்ளேன். நான் நிரபராதி, எந்த குற்றத்தையும் செய்யவில்லை. முன்விரோதம் காரணமாகவே எனது பெயர் இந்த வழக்கில் … Read more
Pongal Gift: அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.5000 பொங்கல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு விவரம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பங்கேற்க தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை கடந்த செப். 29-ம் தேதி கரூர் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் … Read more
EV Velu News: கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைப்பது குறித்து எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
தென்காசி: தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். இதற்கு மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 60-வது ஆண்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார் தலைமை வகித்தார். ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏ-க்கள் ரூபி மனோகரன், அப்துல் வகாப், மருத்துவக் கல்லூரி முதல்வர் … Read more
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சந்திக்க TVK தலைவர் விஜய் சார்பில் அனுமதி கோரி அனுப்பபட்ட கடிதத்திற்கு காவல்துறை தரப்பில் பதில் வந்துள்ளது.
சென்னை: எழும்பூரில் கொலை திட்டத்துடன் பதுங்கிய ரவுடியை போலீஸார் கைது செய்தனர். அவரது நண்பரும் சிறையில் அடைக்கப்பட்டார். எழும்பூர் பகுதியில் கொலை செய்யும் நோக்கத்துடன் 2 பேர் கத்தியுடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் பிரின்ஸ் ஜோஸ்வா மற்றும் எழும்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் வினோத் ராஜ் ஆகியோர் எழும்பூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த விமல்ராஜ் … Read more