மேட்டூர் சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்து வடமாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயம்

மேட்டூர்: மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்ததில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேட்டூர் அருகே கருமலை கூடல் சிட்கோ தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட ரசாயணம், பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்பேட்டையில் சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (30) என்பவர் மெக்னீசியம் சல்பேட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 30-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே, தொழிற்சாலையில் மெக்னீசியம் … Read more

தாம்பரம் – செங்கல்பட்டு: வருகிறது புதிய ரயில் பாதை – இதனால் யார் யாருக்கு நல்லது?

Tambaram – Chengalpattu 4th Line: தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான 4வது ரயில் வழிப்பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தத் திட்டத்தால் பயனடையப்போவது யார், கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

குமரியில் சூறைக்காற்றுடன் மழை: தாமிரபரணி, கோதையாறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை கடந்துள்ளதால் எந்நேரமும் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்து வருகிறது. நேற்று முன்தினத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இரவு விடிய விடிய பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. நேற்று அதிகாலையில் இருந்து கன மழை வெளுத்து … Read more

குஷியில் பள்ளி மாணவர்கள்.. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை.. வெளியான அறிவிப்பு

Tamil Nadu School Holiday : தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2025 அக்டோபர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பள்ளி மாணவர்களுக்கு மூன்று  நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது.  

நாய்கள் விரட்டி கடித்ததில் கீழே விழுந்த மூதாட்டியின் இடுப்பெலும்பு முறிந்தது

சென்னை: நாய்கள் விரட்டி கடித்ததில் கீழே விழுந்த மூதாட்டியின் இடுப்பு எலும்பு முறிந்தது. கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சவுந்தர்யா (70). இவர் அதே பகுதியில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 4 நாய்களில் ஒன்று மூதாட்டி சவுந்தர்யா மீது திடீரென பாய்ந்தது. இதையடுத்து, மற்ற 3 நாய்களும் மூதாட்டியை கடிக்க விரட்டின அப்போது பயந்து போன மூதாட்டி, நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடினார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி … Read more

பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்

Tamil Nadu Government : திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.   

மழையால் பாதிக்கப்படுவோரை தங்க வைக்க சென்னையில் 215 நிவாரண முகாம்கள் தயார்

சென்னை: வங்​கக் கடலில் உரு​வாகும் புயலை எதிர்​கொள்ள சென்னை மாநக​ராட்சி சார்​பில் 215 நிவாரண முகாம்​கள் தயா​ராக இருப்​ப​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. தமிழகத்தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ளது. சென்னை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் தொடர்ந்து மழை பெய்து வரு​கிறது. தற்​போது வங்​கக் கடலில் காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகி​யுள்​ளது. இது, மேலும் வலு​வடைந்து அக்​.27-ம் தேதி புய​லாக மாறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக சென்​னை, புறநகர் மாவட்​டங்​களில் 26-ம் தேதி கனமழை​யும், 27-ம் தேதி … Read more

நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் 

சென்னை: ​விவ​சா​யிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்​கறை இருந்​தால் நெல் கொள்​முதல் பணி​களை விரைவுபடுத்த வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: காவிரிப் பாசன மாவட்​டங்​களில் போதிய அளவில் நெல் கொள்​முதல் செய்​யப்​ப​டாத​தால் 15 லட்​சம் மூட்​டைகள் தேங்​கிக் கிடப்​ப​தாக ஏற்​கெனவே நான் தெரி​வித்​திருந்​தேன். அப்​போதே திமுக அரசு நடவடிக்கை எடுத்​திருந்​தால், விவ​சா​யிகளின் கண்​ணீரை தடுத்​திருக்க முடி​யும். கடந்த சில நாள்​களாக பெய்தமழை​யால் காவிரிப் பாசன மாவட்​டங்​களில் … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.2000 – தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்!

Tamil Nadu Government : பெண்கள் துணை மருத்துவ சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்தால் மாதம் ரூ.2000 உதவித் தொகை கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்குவாரிகளுக்கு வரும் லாரிகளிடம் வசூல் செய்யும் திமுகவினர்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு 

சென்னை: தமிழகம் முழு​வதும் கல்​கு​வாரி​களில் லாரி​களிடம் இருந்து குறிப்​பிட்ட தொகையை திமுக​வினர் வசூல் செய்து வரு​வ​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார். சென்னை விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: பாஜக சார்​பில் இரண்​டாவது கட்ட சுற்​றுப்​பயணத்தை தொடங்​கி​யிருக்​கிறோம். தமிழகத்​தில் நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கும் ஆட்​சி​யின் குறை​பாடு​களை, சுட்​டிக்​காட்டி அதில் பேச இருக்​கிறேன். தஞ்​சாவூரில் சேதமடைந்த நெல் மூட்​டைகளை பார்​வை​யிட்​டு​விட்​டு, விவ​சா​யிகளுக்கு ஆறு​தல் கூற​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் நடந்து கொண்டு இருப்​பது நல்ல … Read more