புதின் இந்தியா வருகை எதிரொலி: ‘அந்தர் பல்டி’ அடித்த அமெரிக்கா
வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடா்ந்து ‘அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கையை பின்பற்ற தொடங்கினார். மேலும் இந்தியா மீதான வன்மத்தை ஆரம்பம் முதலே தொடர்ந்தார். குறிப்பாக இந்தியா மீது அதிகபட்சமாக 50 சதவீதம் இறக்குமதி வரிவிதிப்பு, சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி இந்தியர்களை கைவிலங்கிட்டு நாடு கடத்தியது, இந்தியர்கள் அதிகம் பெறும் அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.90 லட்சமாக (1 மில்லியன் டாலர்கள்) உயர்த்தி அறிவித்தது உள்ளிட்ட பல்வேறு சங்கடங்களை கொடுத்தார். இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, … Read more