சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி – டிரம்ப் மீண்டும் அதிரடி

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார். இதற்கு பதிலடி கொடுத்த சீனா, அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் … Read more

இட்லிக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்: இன்று உலக இட்லி தினம் கூட இல்லை!

தென்னிந்தியாவின் முக்கிய காலை உணவான இட்லிக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள். பொதுவாக உலக இட்லி தினத்தன்று (மார்ச்.30) இத்தகைய டூடுல் வெளியிடப்படுவது வழக்கம், ஆனால், தொடர்பே இல்லாது அக்.11 அன்று இட்லிக்கு டூடுல் வெளியிடப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. கூகுள் டூடுல்கள் முக்கியத் தலைவர்களை நினைவு கூர, முக்கிய தினங்களை நினைவுகூர, ஏதேனும் நிகழ்வுகளை பாராட்ட வெளியிடப்படும். சில நேரங்களில் கலாச்சாரங்களைக் கொண்டாடவும் வெளியிடப்படும். அந்த வகையில். இன்று தென்னிந்திய உணவுக் கலாச்சாரமான இட்லியைக் கொண்டாடும் விதமாக … Read more

சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு

சான்டியாகோ, சிலி நாட்டின் தெற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து கேப் ஹார்ன் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தென்அமெரிக்காவின் தெற்கு பகுதியிலும், தென்அமெரிக்கா மற்றும் அன்டார்டிகாவுக்கு இடைப்பட்ட பகுதியான டிரேக் நீர்வழியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் சிலி நாட்டில் இருந்தும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், சில மணிநேரத்திற்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. 1 More … Read more

இட்லி டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்: இன்று உலக இட்லி தினம் கூட இல்லை!

தென்னிந்தியாவின் முக்கிய காலை உணவான இட்லிக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள். பொதுவாக உலக இட்லி தினத்தன்று (மார்ச்.30) இத்தகைய டூடுல் வெளியிடப்படுவது வழக்கம், ஆனால், தொடர்பே இல்லாது அக்.11 அன்று இட்லிக்கு டூடுல் வெளியிடப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. கூகுள் டூடுல்கள் முக்கியத் தலைவர்களை நினைவு கூர, முக்கிய தினங்களை நினைவுகூர, ஏதேனும் நிகழ்வுகளை பாராட்ட வெளியிடப்படும். சில நேரங்களில் கலாச்சாரங்களைக் கொண்டாடவும் வெளியிடப்படும். அந்த வகையில். இன்று தென்னிந்திய உணவுக் கலாச்சாரமான இட்லியைக் கொண்டாடும் விதமாக … Read more

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி

மணிலா, ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் மிண்டனோ தீவில் நேற்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி … Read more

உலகை கதிகலங்க வைத்த எட் கெய்ன் – யார் இந்த சைக்கோ கொலையாளி?

ஹாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு, குறிப்பாக க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு ஹிட்ச்காக் இயக்கிய ‘சைக்கோ’ (1960), ‘டெக்சாஸ் செயின்ஸா மாஸக்கர்’ (1974), ‘தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்’ (1991) ஆகிய படங்களை தெரியாமல் இருக்காது. இந்த மூன்று படங்களுக்கு ஒரு முக்கிய தொடர்பு உள்ளது. இந்த மூன்று கதைகளுமே 1950களில் அமெரிக்காவை உலக்கிய சைக்கோ கொலையாளியான ‘ப்ளைன்ஃபீல்ட் பட்சர்’ என்று அழைக்கப்படும் எட் கெய்னின் கதாபாத்திரத்தை தழுவி எடுக்கப்பட்டவை. அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த … Read more

பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பேச்சு

டெல் அவிவ்: பிரதமர் மோடி​யுடன் போனில் பேச, காசா அமைதி ஒப்​பந்​தம் குறித்து ஆலோ​சிக்​கும் பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கூட்​டத்தை இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நிறுத்​தி​னார். இஸ்​ரேல் – காசா அமைதி திட்​டம் குறித்து 20 அம்ச கொள்கை திட்​டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்​தார். இது தொடர்​பாக எகிப்​தில் நடை​பெற்ற இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​பட்​டது. இதன்​படி உயிரோடு இருக்​கும் இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் விடுவிக்​கப்​படு​வர். இறந்த பிணைக் கைதி​களின் உடல்​களும் ஒப்​படைக்​கப்​படும். இந்த காசா … Read more

அமைதிக்காகப் போராடி வரும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு நோபல் பரிசு: யார் இவர்?

ஸ்டாக்ஹோம்: வெனிசுலா எதிர்க்​கட்​சித் தலை​வர் மரியா கொரினா மச்​சா​டாவுக்கு அமை​திக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. இதில் அமை​திக்​கான நோபல் பரிசுக்கு உரிய​வரை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்​கிறது. இதர 5 பிரிவு​களின் நோபல் பரிசுக்கு உரிய​வர்​களை ராயல் சுவிடிஷ் அகாடமி ஆப் சயின்​சஸ் தேர்வு செய்​கிறது. இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு கடந்த 6-ம் தேதி … Read more

ட்ரம்ப்புக்கு கிடைக்காத அமைதிக்கான நோபல் பரிசு – வெள்ளை மாளிகை அதிருப்தி

வாஷிங்டன்: வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக நோபல் குழுவை வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிரப் ட்ரம்ப் தொடர்ந்து அமைதிக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வார். போர்களை முடிவுக்குக் கொண்டு வருவார். உயிர்களைக் காப்பாற்றுவார். அவருக்கு மனிதாபிமான இதயம் உள்ளது. அதோடு, அவரின் விருப்பத்தின் சக்தி மலைகளைக்கூட நகர்த்தவல்லது. அவரைப் போல வேறு யாரும் … Read more

‘ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை அர்ப்பணிக்கிறேன்’ – மரியா கொரினா ட்வீட்

கரகஸ்: அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு கிடைத்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இந்​த ஆண்​டுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்டு வரு​கின்​றன. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்கியம் உள்ளிட்ட துறை​களுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலை​யில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக்.10) மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. “வெனிசுலா … Read more