பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம்: 5 பேர் பலி

மணிலா, தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இந்நிலையில், பிலிப்பைன்சை பெங்சன் என்ற புயல் தாக்கியது. புயல் காரணமாக அந்நாட்டின் லுசன், மிண்டனோ ஆகிய தீவுகள், கியூசன் மாகாணம், பிடகோ நகரம் போன்ற பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. மேலும், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், அந்நாட்டை தாக்கிய புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மாயமாகினர். பல்வேறு … Read more

முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்? ; இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்

ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை … Read more

பிரான்ஸ்: அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நெப்போலியனின் வைர நகைகள் கொள்ளை

பாரிஸ், பிரான்ஸ் நாட்டின் மன்னராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் பல்வேறு நாடுகளை படையெடுத்து தனது ஆட்சியை விரிவுபடுத்தினார். இதனிடையே, நெப்போலியன் பயன்படுத்திய 9 வைர நகைகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லவ்ரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நகைகள் உள்பட பல்வேறு கலை பொருட்களை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், அருங்காட்சியகத்தில் இருந்த நெப்போலியனின் வைர நகைகள் இன்று கொள்ளையடிக்கப்பட்டன. அருங்காட்சியகத்தில் இன்று வழக்கம்போல சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பொருட்களை … Read more

24 வயது பெண்ணுடன் 74 வயது நபர் திருமணம்… பெண் வீட்டாருக்கு ரூ.2 கோடி – கடைசியில் ட்விஸ்ட்

Bizarre Marriage News: 24 வயது பெண்ணை திருமணம் செய்தது மட்டுமின்றி, பெண் வீட்டாருக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையும் கொடுத்த 74 வயதான நபர்… இந்த சுவாரஸ்ய திருமண நிகழ்வு குறித்து இங்கு காணலாம்.

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன: கத்தார் அறிவிப்பு

தோஹா: பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த சண்டையில் பலர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் தோஹாவில் தங்களுக்கு இடையேயான மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கத்தார் மற்றும் துருக்கி நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டனர். இதனை தொடர்ந்து, ‘பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தத்துக்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி … Read more

‘கிங் ட்ரம்ப் ஜெட்’ – போராட்டக்காரர்களை கலாய்த்து அதிபர் வெளியிட்ட ஏஐ வீடியோ!

வாஷிங்டன்: ‘கிங் ட்ரம்ப் ஜெட்’ எனப் போராட்டக்காரர்களை கலாய்த்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட ஏஐ வீடியோ சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றதில் இருந்தே அரசியல், பொருளாதார ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவை மீண்டும் வலிமையானதாக ஆக்குவேன் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்’ என்ற கொள்கையின்படி செயல்படுவதாகச் சொல்லும் ட்ரம்ப்பின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் உலக நாடுகளை மட்டுமல்ல உள் நாட்டு மக்களையும் வெகுவாகவே … Read more

25,000 அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள்… இது மட்டும் நடந்திருந்தால் – டிரம்ப் போட்ட குண்டு!

Donald Trump: போதைப்பொருள் கடத்தல் நீர்மூழ்க்கி கப்பல் தாக்கப்பட்டதாகவும், இது கரைக்கு வந்திருந்தால் 25 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல்: கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று முன்​தினம் நடத்​திய வான்​வழி தாக்​குதலில் ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் வீரர்​கள் 3 பேர் உட்பட 8 பேர் உயி​ரிழந்​தனர். ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான் எல்​லையை ஒட்டி பாக்​டிகா மாகாணம் அமைந்​துள்​ளது. இந்த மாகாணத்​தின் உர்​குன் மற்​றும் பார்​மல் மாவட்​டங்​களில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று முன்​தினம் மாலை​யில் வான்​வழி தாக்​குதல் நடத்​தி​யது. மக்​கள் குடி​யிருப்பு பகு​தி​கள் மீது இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக ஆப்​கன் ஊடகங்​கள் தெரிவிக்​கின்​றன. இந்​நிலை​யில் இந்த தாக்​குதலில் 3 கிரிக்​கெட் வீரர்​கள் … Read more

மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர் உயிரிழப்பு

புதுடெல்லி: மொ​சாம்​பிக் நாட்​டில் படகு கவிழ்ந்து 3 இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். கிழக்கு ஆப்​பிரிக்க நாடு​களுள் ஒன்று மொசாம்​பிக். இங்கு ஏராள​மான இந்​தி​யர்​கள் வசித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மொசாம்​பிக் நாட்​டின் மத்​திய பகு​தி​யிலுள்ள பெய்ரா துறை​முகத்​திலிருந்து நேற்று முன்​தினம் காலை ஒரு படகு புறப்​பட்​டது. துறை​முகப் பகு​தி​யில் நிறுத்​தப்​பட்​டிருந்த கப்​பலுக்கு ஆட்​களை ஏற்​றிச் செல்ல அந்த படகு சென்​றது. செல்​லும் வழி​யில் அந்​தப் படகு கடலில் திடீரென கவிழ்ந்​தது. இதில் இருந்த 9 பேரும் மூழ்​கினர். இந்த விபத்​தில் … Read more

இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழு நபர் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 68 … Read more