நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கடலூரில் காணொலி மூலம் பரப்புரையை தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடலூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கடலூரில் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கியுள்ளார். நீட் தேர்வு எழுத லட்ச கணக்கில் பணம் கட்டி பயிற்சி பெற ஏழை, எளிய மாணவர்களால் முடியாது. பணமும் வசதி படைத்தவர்களுக்கு கொண்டுவரப்பட்டது தான் நீட் தேர்வு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வை தலையாட்டி ஏற்றுக்கொண்டுவிட்டால், பொறியியல் கல்லூரிகளுக்கும் அதை கொண்டு வருவார்கள் என முதல்வர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.