மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 185 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 185 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.