சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரிணாமுல் எம்பி மன்னிப்பு கேட்க வேண்டும்: முன்னாள் எம்பி கண்டனம்

அகமதாபாத்: மக்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரிணாமுல் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் எம்பி கோரியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா, கடந்த 3ம் தேதி மக்களவையில் பேசும்போது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் தெருக்களில் அசைவ உணவுகள் விற்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்தும், ஜெயின் சமூகம் குறித்தும் பேசினார். இவரது பேச்சு ெபரும் சர்ச்சை பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில், சகல் ஜெயின் சமாஜ் அமைப்பின் தலைவரும், முன்னாள் … Read more

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல் தகனம்; நாடு முழுவதும் ரசிகர்கள் அஞ்சலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: மருத்துவமனையில் காலமான பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல், மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது. மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த ஜன., 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். … Read more

லதா மங்கேஷ்கர் மறைவு; தலைவர்கள் இரங்கல்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் சாதனைகள், ஈடு இணையற்றதாகவே இருக்கும்.பிரதமர் நரேந்திர மோடிலதா மங்கேஷ்கரின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் உன்னிப்பாக கவனித்தார். … Read more

கேரளாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது! இன்று 26,729 பேருக்கு தொற்று உறுதி

திருவனந்தபுரம், கேரளாவில் ஒரே நாளில் 26,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 6,809 குறைவு. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 3,989 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 3,564 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 88,098 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 58,255 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் … Read more

1000-வது ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் யுஸ்வேந்திர சாஹல்..!

ஆமதாபாத், இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த நிலையில், போட்டியின் 20-வது ஓவரை யுஸ்வேந்திர சாஹல் வீசிய போது அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி … Read more

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம் – இந்திய தூதரகம் கண்டனம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்திருக்கும் யூனியன் சதுக்கத்தில், மகாத்மா காந்தியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை நேற்று சில மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் இந்த சம்பவத்துக்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த விவகாரத்தை உள்ளூர் விசாரணை அமைப்புகளிடம் எடுத்துச் சென்றுள்ள தூதரக அதிகாரிகள், … Read more

முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. 8 நிறுவனங்கள் ஒரே வாரத்தில் ரூ.1.51 லட்சம் கோடி லாபம்..!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது சற்றே ஏற்றத்தினை கண்ட நிலையில் 10ல் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது,1,51,456.45 கோடி ரூபாய் அதிகரிப்புள்ளது. இதில் டிசிஎஸ் நிறுவனம் டாப் கெயினராக உள்ளது. எனினும் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி டாப் லூசர்களாக உள்ளன. இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 1444.59 புள்ளிகள் அல்லது 2.52% ஏற்றம் கண்டுள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான காரணிகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளது. வரிச் சலுகையுடன் பாதுகாப்பான வருமானம்.. … Read more

மொத்தம் 9 ஜோடிகள்… கவுன்சிலர் சீட்களை குடும்பத்தினருக்கே அள்ளி விட்ட கட்சிகள்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், கணவன் மனைவி என 9 ஜோடிகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஒரே குடும்பத்தினருக்கு கவுன்சிலர் சீட்டுகளை அள்ளிவிட்ட கட்சிகள் எந்தெந்த கட்சிகள் என்று பார்ப்போம். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தில் 2 பேர் சுயேச்சையாக போட்டியிட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ஆளும் கட்சி … Read more

சென்னை || நாடக காதலனால் பள்ளி மாணவி தற்கொலை.! சிக்கிய பரபரப்பு கடிதம்.! 

பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரை, நாடக காதலன் ஏமாற்றியதால், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு திடீரென அந்த பள்ளி மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  மாணவி தற்கொலை சம்பவத்தை அறிந்த மதுரவாயல் … Read more

இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் இறுதி ஊர்வலத்தைக் கண்ணீரால் நனைத்த மக்கள்! | Photo Album

லதா மங்கேஷ்கர் லதா மங்கேஷ்கர் லக்னோவில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்திய யோகி ஆதித்யநாத், அமித் ஷா லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் … Read more