பதவியை காப்பாற்றும் முயற்சி; புதிய அதிகாரிகளை நியமிக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டனில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமலில் இருந்த போது, பிரதமா் இல்லத்தின் விதிமீறல்கள் குறித்த சர்ச்சைகள் வெளியான நிலையில், அரசின் உயா் அதிகாரிகள் 4 போ் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனா். இது, பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அது தொடா்பாக அரசுத் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.  அதில், கொரோனா பரவலை ( Corona Virus) கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை கடை பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி வந்த சூழலில், … Read more

முன்னாள் அமைச்சர் மகன், முன்னாள் ஐ.ஏ.எஸ்… சென்னையில் ‘ஹெவி வெயிட்’களை களம் இறக்கிய தி.மு.க, அ.தி.மு.க!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 85% வார்டுகளில் திராவிடக் கட்சிகளான ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் நேராடியாக மோதுகின்றன. நேர் மோதுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பெரும்பாலானவர்கள் மத்தியில் எழுந்த கேள்வி என்றால் அது, திமுக, அதிமுகவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் யார் என்பதுதான். சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், … Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரடி உயிரிழப்பு.!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஹிமாலயா என்ற பெயரிடப்பட்ட கரடி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது. தெற்காசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இமயமலைப் பகுதிகளில் காணப்படக்கூடிய ஆசிய கருப்பு கரடி இனமான ஹிமாலயா கரடியும் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இது இதில் ஜான் என்ற பெயர் கொண்ட 34 வயது உடைய இமயமலை கருப்பு கரடி ஒரு மாதத்திற்கு மேலாக சரியான … Read more

“நீட்-க்கு திமுக மூல காரணமாக இருந்ததை மறைக்க, அதிமுக மீது வீண் பழி!” – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

நீட் தேர்விற்கு மூல காரணமாக திமுக இருந்ததை மூடி மறைக்க அதிமுக மீது வீண் பழி சுமத்துவதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நீட் தேர்வு குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், என் மீதும் குற்றம்சாட்டி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கைவிட்டு இருப்பதை பார்த்தால், எவ்வளவு பெரிய பொய் ஆனாலும் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத் தொடங்கி விடுவார்கள் என்ற கோயபெல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பேசுகிறாரோ … Read more

குடிபோதையில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் சில்மிஷம்.. பேருந்தில் இருந்து இறக்கி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் <!– குடிபோதையில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் சில்மிஷம்.. பே… –>

கும்பகோணத்தில் அரசு பேருந்தில் பயணித்த பெண்களிடம் குடிபோதையில் சில்மிஷம் செய்த நபரை, அடித்து உதைத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். நேற்றிரவு தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் பயணித்த 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பெண்கள், கும்பகோணத்தில் உள்ள தங்களது உறவினர்களிடம் செல்போனில் பேருந்தில் நடந்தவற்றை கூறியதை அடுத்து, கும்பகோணம் நால்ரோடு பகுதியில் பேருந்தை வழிமறித்த பெண்ணின் உறவினர்கள் அந்த நபரை கீழே … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் தீவிர பிரச்சாரம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள, வேட்பாளர்களை அதரித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். இது குறித்து அதிமுக அலுலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 7.2.2022 … Read more

அயோத்தி ரத யாத்திரைக்காக லதா மங்கேஷ்கர் பாடிய ராமர் பஜனையை மறக்கமுடியாது : எல்.கே.அத்வானி புகழஞ்சலி

அயோத்தியில் ரத யாத்திரைக்காக லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை மறக்கவே முடியாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரபலமான பாடகர்கள் பலர் இருந்தாலும், லதா ஜி தான் எனக்கு எப்போதும் பிடித்தமான பாடகர் லதா மங்கேஷ்கர் மட்டும் தான். அவருடன் நீண்ட நட்பு பாராட்டியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். உத்தரப் பிரதேசத்தில் சோம்நாத் நகரில் இருந்து அயோத்தி வரை நான் ராம் ரத யாத்திரை … Read more

ஆடியோ செய்திகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ் அப்பில் பிறர் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரித்துப் பயன்படுத்தும் வகையில், புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிரபல குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், புதிய வசதியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் … Read more

அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கும்.. – வெளியானது சூப்பர் அறிவிப்பு!

மறைந்த அரசு பணியாளர்களின், மன நலம் பாதிக்கப்பட்ட சிறார்களும் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவர்கள் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மறைந்த அரசு பணியாளர்களின், மன நலம் பாதிக்கப்பட்ட சிறார்களும் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவர்கள் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் … Read more

பிப். 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு – அரசு திடீர் விளக்கம்!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, அரசு விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, சுகாதாரத் துறையை அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, … Read more