ஒமைக்ரான் தொற்றை சிறப்பாக கையாண்ட இந்தியா; சுகாதாரத்துறை| Dinamalar

புதுடில்லி: மற்ற நாடுகளை விட இந்தியா ஒமைக்ரான் தொற்றை சிறப்பாக கையாண்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மற்ற உலக நாடுகளை விட ஒமைக்ரான் தொற்றை சிறப்பாக கையாண்ட நாடாக இந்தியா உள்ளது. உலகளவில் 15 முதல் 17 லட்சம் ஒமைக்ரான் பாதிப்புகள் பதிவான நிலையில், இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 ஆயிரம் என்ற நிலையில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.