முகக்கவசமா? தாடியா?; கேள்வி எழுப்பிய வெங்கையா நாயுடு| Dinamalar

புதுடில்லி: மலையாள நடிகரும், கேரளாவைச் சேர்ந்த பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யுமான சுரேஷ் கோபி புதிய தோற்றத்துடன் அவையில் தனது உரையை வழங்க எழுந்து நின்றார். அப்போது அவர் பேசத் தொடங்கியவுடன், அவரது தாடி மற்றும் தோற்றத்தை குறிப்பிட்ட துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு, ‛நீங்கள் சாம்பல் நிற முகக்கவசம் அணிந்துள்ளீர்களா அல்லது வெண்ணிற தாடியுடன் உள்ளீர்களா?’ கேட்டார். இதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, ‛இது தாடிதான். எனது அடுத்த படத்திற்கான புதிய தோற்றம்’ என பதிலளித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.