கனமழையால் இடிந்து விழுந்த சேலம் மத்திய சிறையின் சுற்றுச் சுவர்.!

கனமழை காரணமாக, சேலம் மத்திய சிறையில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.

சேலத்தில் இடைவிடாமல் கனமழை பெய்ததால், ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள மத்திய சிறையின் சுற்றுச் சுவரில், சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு இடிந்து விழுந்தது. இதில், சிறைக் காவலர்களின் இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

சிறையின் சுற்றுச் சுவர் இடிந்ததை தொடர்ந்து, அந்த பகுதியில் சிறைக் காவலர்கள் மற்றும் காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பணியாளர்களை கொண்டு, சுற்றுச் சுவரை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.