டில்லி தலைமை செயலராக நரேஷ் குமார் தேர்வு| Dinamalar

புதுடில்லி: டில்லி தலைமை செயலராக நரேஷ்குமார் நியமிக்கப்பட்டார். டில்லி தலைமை செயலராக இருந்த விஜய் தேவ், பணி நிறைவு பெற்றதையடுத்து புதிய தலைமை செயலரை தேர்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து அருணாச்சல பிரதேச மாநில தலைமை செயலரும், 1987 ஐ.ஏ.எஸ்., கேடருமான நரேஷ் குமார் , டில்லி தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.