சென்னை:சென்னையில் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரயில் கட்டுபாட்டை இழந்து நடைமேடையில் இருந்த கடைகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மின்சார ரயில் கட்டுபாட்டை இழந்தது தான் இந்த விபத்துக்கு கரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.