தமிழ் எழுத்துக்களால் இளைஞர் தீட்டிய தொழிலதிபர் ஆனந்த் மகேந்திராவின் ஓவியம்.. தனது வீட்டில் ஓவியத்தை வைக்க விருப்பப்படுவதாகக் பதிவு..!

காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தொன்மையான தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி தீட்டிய தனது ஓவியத்தை வீட்டில் வைக்க விரும்புவதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் கணேஷ், திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களை பென்சில் ஓவியங்களாகத் தீட்டி வந்துள்ளார்.

தற்போது, 741 தொன்மையான தமிழ் எழுத்துக்களால் ஆனந்த் மகேந்திராவின் உருவத்தை தீட்டி இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதனை வெகுவாகப் பாராட்டிய ஆனந்த் மகேந்திரா, அந்த ஓவியத்தை தனது வீட்டில் வைக்க விருப்பப்படுவதாக பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.