திருக்குளம் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் போராட்டம்; பெண்ணாடத்தில் பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா அறிவிப்பு| Dinamalar
பெண்ணாடம் : பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலின் திருக்குள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், எனது தலைமையில் போராட்டம் அறிவியுங்கள் என, கட்சி நிர்வாகிகளிடம், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.கடலுார் மாவட்டம் பெண்ணாடத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகில் கோவிலுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 78 சென்ட் பரப்பிலான திருக்குளம் அமைந்துள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருக்குளம் பராமரிப்பின்றி தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடு, கடைகளை கட்டி, கழிவு … Read more