இலங்கை எம்.பி மரணம் தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட திடுக்கிடும் உண்மை!

 இலங்கை வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி மரணமடைந்தது தொடர்பில் எம்.பி. நாமல் ராஜபக்ச திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 9ம் திகதி இலங்கையில் தலைநகர் கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் அமைதி போராட்டகாரர்கள் மீது அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. நிட்டம்புவவில் இடம்பெற்ற வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிட்டம்புவவில் எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள தனது காரைத் தடுத்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் … Read more

இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

நியூயார்க்: இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அப்பகுதிகளில் இன்னமும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து இவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டைகளில்  அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.   இந்நிலையில், மேற்குகரை … Read more

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு 30 சதவீத மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பவில்லை- ஒடிசா அரசு

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு முதல் பரவத் தொடங்கியது. மக்கள் பாதுகாப்பை கருதி நாடு முழுவதும் மார்ச் மாதத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த  இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்பிலேயே பாடம் கற்பித்து வந்தனர். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களிலும்  பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், மாணவ, … Read more

இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு

லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்கு சென்று லண்டன் திரும்பிய நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டது.  பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய சுகாதார ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட நபர் பிரிட்டனுக்கு விமானத்தில் வந்தபோது, அவரது அருகில் … Read more

முந்தைய அரசின் கொள்கைகள் மக்களுக்கு நன்மையாக இருந்தால் அடுத்து வரும் அரசு தொடரலாம்: ஐகோர்ட் கருத்து

சென்னை: முந்தைய அரசின் கொள்கைகள் மக்களுக்கும், சமுதாயத்துக்கும் நன்மையாக இருந்தால் அடுத்து வரும் அரசு தொடரலாம்; மக்களுக்கு நன்மை தராத திட்டங்களை மட்டும் மறுஆய்வு செய்யலாம் என ஐகோர்ட் தெரிவித்தது. முந்தைய அரசு கொண்டுவந்த திட்டம் இயற்ற ஒரே காரணத்துக்காக அவற்றை மறுஆய்வு செய்யவேண்டியதில்லை என  தெரிவித்துள்ளது.

சொந்த கட்சியில் அதிருப்தி!: திரிபுரா மாநிலத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா..!!

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த கட்சியில் எழுந்த அதிருப்தி காரணமாக பதவி விலகியதாக கூறப்படுகிறது. கடந்த 2018ல் திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை தோற்கடித்து பாஜக முதல்முறையாக ஆட்சியை பிடித்தது. 60 உறுப்பினர்களை கொண்ட சட்ட சபையில் பாஜகவுக்கு 36 எம்.எல்.ஏக்களும், 8 ஐ.பி.எப்.டி. எம்.எல்.ஏக்களின் ஆதரவும் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக … Read more

’’ஏன் என் வீட்டுகுள் வந்தாய்?’’ – வீட்டுக்குள் வந்த பாம்பிடம் சாமியாடி கேள்வி கேட்ட பெண்!

வீட்டுக்குள் வந்த பாம்பைப் பார்த்ததும் சாமியாடி ”ஏன் என் வீட்டுகுள் வந்தாய்?” என்று கேள்வி கேட்ட பெண்ணால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.  கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் பாம்புகள் அவ்வப்போது குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. இதனை வனத்துறையும் மீட்டு  வனப்பகுதியில் கொண்டுசென்று பாதுகாப்பாக விட்டுவருகிறது. ஆனாலும் உணவு பற்றாக்குறை மற்றும் கடுமையான வெயில் காரணமாக பல பாம்புகள் குடியிருப்புகளுக்குள் வந்து விடுக்கிறது. அப்படி பாம்பு ஒன்று ஒரு வீட்டிற்குள் வந்ததையறிந்து அந்த பாம்பை பிடிக்க வனத்துறையினர் வந்திருக்கின்றனர். … Read more

தெலங்கானா: புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கோரிக்கையை ஏற்று, 6.05 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட புழுங்கல் அரிசியை இந்திய உணவுக் கழகத்தில் ஒப்படைக்க தெலங்கானா மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கோரிக்கையை ஏற்று, 2020-21 கரிஃப் சந்தைப் பருவக் காலத்தில் மீதமுள்ள நெல் (ராபி பயிர்) மற்றும் 2021-22 கரிஃப் பருவத்தின் நெல்லில் 6.05 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட புழுங்கல் அரிசியை இந்திய உணவுக் கழகத்தில் ஒப்படைக்க … Read more

ரிலீஸ் ஆன இருபதே நாட்களில் ஓடிடியில் வெளியாகும் சிரஞ்சீவி – ராம் சரணின் ‘ஆச்சார்யா’

சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ திரைப்படத்தின் ஓடிடி தேதி வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திற்குப்பிறகு சிரஞ்சீவி நடிப்பில் கடந்த மாதம் வெளியானது ‘ஆச்சார்யா’. சிரஞ்சீவியுடன் ராம் சரண், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ’ஆர்ஆர்ஆர்’  ஹிட்டோடு ஹிட்டாக வெளியானது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருந்தது. அதுவும், தெலுங்கின் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவா இயக்கியிருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த ‘மிர்ச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக … Read more

3 போலீசாரை கொன்ற வேட்டைக்காரர்கள்: ம.பி.,யில் அதிர்ச்சி| Dinamalar

போபால்: மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில், அரிய வகை மானை வேட்டையாடுவதற்காக சிலர் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது, மானின் உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து வேட்டைக்காரர்களை போலீசார் விரட்டி சென்ற போது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதில், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஜாதவ் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். வேட்டைக்காரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். சிலர் தப்பி சென்றனர். போபால்: மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில், அரிய வகை மானை வேட்டையாடுவதற்காக சிலர் … Read more