இலங்கை எம்.பி மரணம் தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட திடுக்கிடும் உண்மை!
இலங்கை வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி மரணமடைந்தது தொடர்பில் எம்.பி. நாமல் ராஜபக்ச திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 9ம் திகதி இலங்கையில் தலைநகர் கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் அமைதி போராட்டகாரர்கள் மீது அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. நிட்டம்புவவில் இடம்பெற்ற வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிட்டம்புவவில் எம்.பி.அமரகீர்த்தி அத்துகோரள தனது காரைத் தடுத்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் … Read more