ஒன்ராறியோ பொதுத்தேர்தலில் இந்தியர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி


ஜூன் 2, வியாழக்கிழமை நடந்து முடிந்த ஒன்ராறியோ பொதுத்தேர்தலில், இந்தியர்கள் ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்.

வியாழக்கிழமை, ஒன்ராறியோ மாகாண சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தேர்தலில், இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்.

வெற்றி பெற்றவர்கள் விவரமாவது: பிராம்ப்டன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த Hardeep Grewal, பிராம்ப்டன் தெற்குப் பகுதியைச் சேர்ந்த Prabmeet Sarkaria, பிராம்ப்டன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த Amarjot Sandhu, Mississauga Streetvilleஐச் சேர்ந்த Nina Tangri, Mississauga Malton பகுதியைச் சேர்ந்த Deepak Anand மற்றும் Miltonஐச் சேர்ந்த Parm Gill ஆகியோர் ஆவர்.

ஆனால், NDP தலைவரான ஜக்மீத் சிங்கின் அரசியல் மையம் என கருதப்படும் கிரேட்டர் ரொரன்றோ பகுதியில், அவருடைய சகோதரரான Gurrattan Singh தோல்வியடைந்துள்ளதால் அக்கட்சியினர் பெரிதும் வருத்தமடைந்துள்ளார்கள்.
 

ஒன்ராறியோ பொதுத்தேர்தலில் இந்தியர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.