ஈட்டிஎறிதலில் வெள்ளி பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

ஈகுனே:
மெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். 

அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 88.39 தூரம் எறிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற இறுதி போட்டியில் பங்கேற்ற நீரஜ் பதக்கம் வெள்ளி பதக்கம் வென்றார்.

இதன் மூலம் 19 ஆண்டுக்குப் பின் உலக தடகளத்தில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.