சஞ்சய் ராவத் காவல் செப்.,5 வரை நீட்டிப்பு| Dinamalar

மும்பை: பணப் பரிமாற்ற மோசடி தொடர்பான வழக்கில், மும்பையில் உள்ள சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். பின் அவர் கைது செய்யப்பட்டார்.
இவரின் நீதிமன்ற காவல் இன்றுடன்(ஆக.,22) முடிவடைந்தது. இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு செப்.,22 வரை அமலாக்கத்துறை காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.