சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களையும், மீனவர்களின் படகுகளையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
