கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 2.12 லட்சம் கனஅடி நீர்திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர்: கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் விநாடிக்கு 2.12 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து நேற்று மாலை விநாடிக்கு 2.12 லட்சம் கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1.35 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து நேற்று மாலைவிநாடிக்கு 1.75 … Read more