மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாகவே மின் கட்டணம் உயர்வு – அமைச்சர் செந்தில் பாலாஜி

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாகவே மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகவும், 100 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சத்து 35 ஆயிரம் மின் நுகர்வோருக்கு நாளொன்றுக்கு ஒரு ரூபாய்க்கு குறைவாகவே கட்டணம் உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் பேட்டியளித்த அவர், கடன் சுமையால் மின் வாரியம் இழுத்து மூடக்கூடிய சூழல் இருந்த நிலையில், தமிழக அரசு வழங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதியால், தற்போது மின் வாரியம் இயங்குவதாக கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.