பொது இடங்களில் அரசியல் சாசனம் மனு நிராகரிப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிராவை சேர்ந்த அகமது பீர்சாடே என்பவர் சார்பில், எம்.ஆர்.ஷம்சாத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தி மனுவில், ‘மத மோதல்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள், அரசு அலுவலகங்களில் அரசியல் சட்டத்தின் முகப்புரையை, உள்ளூர் மொழிகளில் எழுதி வைக்கும்படி  அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என்று கோரினார். இதை விசாரித்த நீதிபகள், ‘இது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் எதுவும் செய்ய முடியாது,’ என்று கூறி மனுவை நிராகரித்தனர்.

ஆபாச வீடியோ காட்டியஆசிரியருக்கு செருப்பு மாலை

சாய்பாசா, ஜார்க்கண்டில், பள்ளி மாணவியரிடம் ஆபாச ‘வீடியோ’ காட்டிய ஆசிரியர் முகத்தில் கறுப்பு மை பூசி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள நோவாமண்டி கிராமத்தின் பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவியரிடம் ஆபாச வீடியோக்களை காட்டியுள்ளார். மேலும், மாணவியரை தொட்டு சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து மாணவியர் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். … Read more

ஐஸ்வர்யா ராய் மீது பொறாமையில் நடிகை மீனா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, அதன் பிறகு கதாநாயகியாக தென்னிந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய ரவுண்டு வந்தார். அதோடு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் மீனா சமீபத்தில் தனது கணவரை இழந்தா். அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறார் மீனா. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவு போட்டுள்ளார் மீனா. அதில், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட … Read more

கழிவு நீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பண்ணைப்புரம் பேரூராட்சி பெண்கள் சுகாதார வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி நிகிதா ஸ்ரீ, 5 வயது சிறுமி சுப ஸ்ரீ ஆகிய இரண்டு குழந்தைகள் … Read more

போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் உதவிகமிஷனர் உட்பட 37 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்

மதுரை: மதுரையில் கடந்த 2019ல் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றதாக கியூ பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாஸ்போர்ட் அலுவலக அலுவலர்கள், தபால்துறையினர், போலீசார் உள்ளிட்ட 40 பேருக்கு எதிராக பாஸ்போர்ட் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் துவக்க கட்ட குற்றப்பத்திரிகை மதுரை ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு பதியப்பட்டவர்களில் முகம்மது காசிம், கோமதி ஆகியோர் இறந்தனர்.இந்த வழக்கின் விசாரணை மாஜிஸ்திரேட் … Read more

தொடங்கி வைக்கிறார் மோடி: இன்று முதல் 5ஜி சேவை

புதுடெல்லி:  அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலையில் நடந்தது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய  நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டது. தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது. … Read more

நேற்று கெஜ்ரிவாலுடன் வீட்டில் உணவு..இன்று பாஜக பேரணி-குஜராத் ஆட்டோ ஓட்டுநர் போட்ட யூ டர்ன்

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அங்கு முகாமிட்டிருந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தண்டாணி என்பவர், ‘ நான் உங்களின் ரசிகன். என் வீட்டிற்கு உணவு அருந்த வருவீர்களா? எனக் கேட்டவுடன், அரவிந்த் கெஜிரிவாலும் அவரது வீட்டிற்குச் சென்று உணவு அருந்தினார். ஆட்டோ டிரைவடன் அரவிந்த் கெஜிரிவால் உணவு அருந்திய புகைப்படம் வைரலானது. இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் … Read more

தமிழக மீனவர்கள் வழக்குவிசாரணை ஒத்திவைப்பு| Dinamalar

புதுடில்லி :இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.தமிழகத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விபரம்:தமிழகத்தின் நாகப்பட்டினம், துாத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களுக்கு முறையாக உணவு அளிக்கப்படுவதில்லை. கடும் சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, இவர்களையும்,கைப்பற்றப்பட்ட இயந்திரபடகுகளையும் மீட்டு வர, இலங்கை அரசுடன் பேச்சு … Read more

முதல் தேசிய விருது பெறுவது மகிழ்ச்சி : ஜிவி பிரகாஷ்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான படம் ‛சூரரைப்போற்று'. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார். ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு சிறந்த நடிகர், நடிகை, இசை என 5 தேசிய விருதுகளை அறிவித்தது. இதற்கான விழா டில்லியில் இன்று(செப்., 30) நடக்கிறது. இதற்காக ஜிவி பிரகாஷ் டில்லி சென்றுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ் … Read more

“காலைச் சிற்றுண்டி திட்டத்தை கொண்டுவந்தது முதல்வர் ஸ்டாலின்தான்… அதிமுக அல்ல” – அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை: “காலைச் சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்தது முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்” என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “பெண்களுக்கு எதிரான எந்த ஒரு புகார் கொடுத்தாலும் வழக்குகளை வேகப்படுத்தி முடிக்கும் வகையில் முதல்வர் உத்தரவிட்டு செயல்பட்டு வருகிறார். ஊட்டச்சத்து குறைப்பாடு இருக்க கூடாது என்பது முதல்வர், எங்களுக்கு கொடுத்த அறிவுரை. எனவே, குழந்தை உருவானது முதல் 1000 நாட்கள் வரை ஊட்டச்சத்துள்ள உணவு … Read more