பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம்: இந்தியா மீண்டும் வலியுறுத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‘ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்த நடவடிக்கையை நீண்ட காலத்துக்கு தள்ளிப்போடக் கூடாது; உடனடியாக துவங்க வேண்டும்’ என, இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா., சபையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும். சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, இந்த அமைப்பே முடிவு செய்கிறது. இந்த கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக … Read more

குஜராத்தில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணம் – ரூ.29 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

சூரத், பா.ஜனதா ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலத்தில், டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றார். முதலில், சூரத் நகருக்கு அவர் விமானத்தில் போய்ச் சேர்ந்தார். விமான நிலையம் அருகில் உள்ள கோடதாராவில் இருந்து லிம்பாயத் பகுதிவரை இரண்டரை கி.மீ. தூரத்துக்கு அவர் வாகன பேரணியாக சென்றார். காரில் நின்றபடி, சாலையின் இருபுறமும் காத்திருந்த பொதுமக்களையும், பா.ஜனதாவினரையும் பார்த்து கையசைத்தபடியே அவர் சென்றார். பின்னர், சூரத் … Read more

'மெல்போர்னில் எனது பந்து வீச்சை எதிர்கொள்வது கடினம்' – இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பாகிஸ்தான் பவுலர் ரவுப் எச்சரிக்கை

லாகூர், விரைவில் தொடங்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மெல்போர்னில் வருகிற 23-ந்தேதி பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த ஆட்டம் குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் அளித்த ஒரு பேட்டியில், ‘பாகிஸ்தான்- இந்தியா மோதல் எப்போதுமே உச்சகட்ட நெருக்கடி நிறைந்த போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் எனது சிறந்த திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் எனது பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளிப்பது … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.20 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 21 லட்சத்து 85 ஆயிரத்து 241 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் , நடைமுறைகள் குறித்த தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி கொழும்பு ஆனந்த கல்லூரியில்

பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு அண்மையில் (27) கொழும்பு ஆனந்தக் கல்லூரியில் நடைபெற்றது. கொழும்பு ஆனந்த கல்லூரியின் உயர்தர மாணவர்களின் அரசியல் விஞ்ஞானம் குறித்த பாடத்தின் திறன்களை மேலும் வலுப்படுத்துவது இந்நிகழ்வின் நோக்கமாகும் என்பதுடன், இதில் இலங்கைப் பாராளுமன்றத்தின் உயர் மட்ட அதிகாரிகள் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். கொழும்பு ஆனந்த கல்லூரியின் அரசியல் விஞ்ஞான மன்றத்தின் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அப்பாடசாலையின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் … Read more

பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்… ‘நோ டைம் டு டை’ படத்தில் பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!!

‘ஜேம்ஸ் பாண்ட்’ என்ற கதாபாத்திரத்தை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் இயான் பிளெம்மிங் என்பவரால் 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு ‘007’ என்ற குறியீடு வழங்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயான் பிளெம்மிங் 12 நாவல்களையும், 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதினார். இந்த கதாபாத்திரத்தை வைத்து முதன் முதலாக 1962-ம் ஆண்டு ‘டாக்டர் நோ’ என்ற படம் எடுக்கப்பட்டது. சீன் கானரி முதல் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார். … Read more

வக்கிரத்தின் உச்சம்..!! பெற்ற மகள் என்றும் பாராமல் பல மாதங்களாக பலாத்காரம் செய்த தந்தை..!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கண்ணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி மனைவி, 10 மற்றும் 15 வயதில் இரு மகள்கள், ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் தந்தை மட்டுமே தனது பிள்ளைகளை கவனித்து வந்துள்ளார். ஆனால் தனது மனைவி இல்லாத இந்த நேரத்தில் பெற்ற மகள் அதுவும் சிறுமிகள் என்றும் பாராமல் அவர்களுக்கு பல மாதங்களாக பாலியல் … Read more

Doctor Vikatan: படுக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம்… காரணமென்ன?

Doctor Vikatan: படுக்கும்போது ஒரு மாதமாக எனக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சு விட சிரமமாகிறது. சளி, இருமல் இல்லை. எனக்கு புகைப்பழக்கமும் இல்லை. அப்படியானால் இந்தப் பிரச்னைக்கு காரணம் என்ன? தொற்றா… ஒவ்வாமையா… அல்லது வேறு ஏதும் கோளாறாக இருக்குமா? – Silveraj பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி. பூங்குழலி மூச்சு விடுதலில் சிரமங்கள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். உங்களுடைய நாசித் துவாரங்களில் அடைப்பு இருந்தாலும் இப்படி இருக்கலாம். … Read more