காதல் திருமணம் செய்த வாலிபர் கொலையில் மனைவி, மாமனாருக்கு ஆயுள் தண்டனை: மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் போலீஸ் சரகத்துக்குட்பட்ட அப்புராஜபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைமதி (30). இவரும், சதீஷ்குமார் (30) என்பவரும் காதலித்து கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கலைமதி தந்தை நாகராஜன் (60) வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் … Read more

ஜம்மு காஷ்மீரில் 2 பேருந்துகளில் குண்டுவெடிப்பு: பாக்.கிற்கு எதிராக போராட்டம்

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 பேருந்துகளில் அடுத்தடுத்து குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 2 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு தோமைல் சவுக்கில் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்து சில … Read more

வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா ஒரு நட்சத்திரம்| Dinamalar

புதுடில்லி:வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்களில், இந்தியா ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பதாக, ‘எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள், அதிகரித்து வரும் ஐரோப்பிய எரிசக்தி பிரச்னை ஆகியவை, ஒவ்வொரு நாட்டிலும் வளர்ச்சியை தாக்குவதாக உள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டில், 7.3 சதவீத வளர்ச்சியுடன், வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில், இந்தியா ஒரு நட்சத்திரமாக இருக்கிறது.பணவீக்கம், உண்மையான குடும்ப வருமானத்தை குறைத்துள்ளது. வணிக நம்பிக்கை … Read more

உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இன்று இணைப்பு| Dinamalar

கீவ்,:உக்ரைனில் தன் ராணுவத்தின் ஆதரவுடன் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பிராந்தியங்களை இன்று முறைப்படி தன் நாட்டுடன் இணைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.போரை தீவிரப்படுத்தும் வகையில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களான டோனெட்ஸ்க் லுஹான்க்ஸ் கெர்சான் … Read more

சீன அதிபர் வருகையின்போது சென்னையில் போராட்டம் நடத்திய திபெத்திய மாணவர்களுக்கு எதிரான வழக்கு ரத்து

சென்னை: சீன அதிபர், ஜி ஜின் பிங் சென்னை வந்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திபெத்தை சேர்ந்த 9 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். சென்னையில் படித்து கொண்டிருந்த திபெத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்டோர் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து … Read more

'நா ஓசில வர மாட்ட'.. பாட்டியின் புரட்சி தேர்தலில் எதிரொலிக்குமா?

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்கள் இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி திருநங்கைகளும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தை குறித்து பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் ஓசியில் தானே பேருந்தில் போறீங்க என்றும் மற்ற இலவச திட்டத்தையும் குறித்து ஏளனமாக பேசினார். இது பயனாளிகளுக்கு மட்டுமல்லாமல் வெகுஜன மக்களை வேதனையடை செய்தது. இலவசம் என்பதை பெருமையாக வழங்கி வரும் அரசு தனது பயனாளிகளை பார்த்து ஓசி தானே என … Read more

வெம்பக்கோட்டை அகழாய்வில் டெரகோட்டா மனித முகம் பறவை தலை கண்டெடுப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, தொல்லியல் மேட்டில் ஏற்கனவே 10 குழிகள் தோண்டப்பட்டு, நடந்த அகழாய்வில் டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணாலான குவளை உள்ளிட்ட பல வகையான கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது சுடுமண்ணாலான பறவை தலை, மனித முகம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘இங்கு கிடைத்த பழங்கால பொருட்கள் அனைத்தும் தொல்லியல் துறையின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவில் வெம்பக்கோட்டை பகுதியில், எந்த நூற்றாண்டை சேர்ந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது … Read more

நடிகை காயத்ரி ரெட்டி திருமணம்

சென்னை: பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி ரெட்டி, அந்த படத்தில் விஜய்யின் கால்பந்து அணியில் மாரியம்மாள் என்ற வீராங்கனையாக நடித்திருந்தார். அழகி போட்டியில் டைட்டில் வென்று அதன் மூலம் மாடலிங் துறையிலும், …

சர்வதேச விண்வெளிகூட்டமைப்பில் பதவி: இஸ்ரோ விஞ்ஞானிக்கு கவுரவம்

பெங்களூரு: இஸ்ரோ விஞ்ஞானி அனில் குமார் தற்போது இஸ்ரோவின் டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் துணை தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு, கடந்த 1951ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 433 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இஸ்ரோவின் டிவிட்டர் பதிவில்,  ‘இஸ்ரோ விஞ்ஞானி அனில் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளது சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த … Read more

திருசெந்தூர் கோவில் அருகே ஆக்கிரமிப்பை மீட்ககோரிய வழக்கு- கோவில் உதவி ஆணையர் ஆஜராக உத்தரவு

திருசெந்தூர் கோவில் அருகே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சொத்தை மீட்டு ஒப்படைக்க கோரிய வழக்கில், உரிய ஆவணங்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உதவி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த மார்கண்டன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடு. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான இடம் திருசெந்தூர் … Read more