காங்கிரஸ் தலைமை பதவிக்கான போட்டியில் இருந்து பின்வாங்கினார் அசோக் கெலாட்…
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்த ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கி உள்ளார். தலைமை பதவிக்கு போட்டியிடவில்லை என்று அறிவித்து உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட மறுத்த … Read more