டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

டெல்லி: டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.