மின்சார கட்டணம் தொடர்பாக செல் போனுக்கு வரும் குறுந்தகவல் குறித்து டிஜிபி எச்சரிக்கை

சென்னை: மின்சார கட்டணம் என்ற பெயரில்  குறுந்தகவல் மூலம் மோசடி நடைபெறுவதாக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார். இன்றிரவுக்குள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுந்தகவல் வந்தால் நம்பவேண்டாம் என டிஜிபி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.