இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு

சென்னை: சென்னையிலிருந்து பெங்களூர் செல்லவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்டதால் 133 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.