ஜெயகுமாருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு

சென்னை: ஜெயகுமாருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளனர். மீன்விலை உற்பத்தி நிறுவனம் அமைந்த நிலத்தில் நில உரிமை தொடர்பான பிரச்னை பற்றி அவதூறு பரப்புவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.