சிறுபான்மை சமுதாய மாணவர்களின் கல்விக்கு அரசு கைகொடுக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா நன்றி

சென்னை: சிறுபான்மை சமுதாய மாணவர்களின் கல்விக்கு அரசு கைகொடுக்கும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். 1 முதல் 8-ம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு  நிறுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.