மதுரை: இன்று நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், மாடு முட்டியதில் காயமடைந்த 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடெபற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள் சீறிபாய்ந்து வரும் காளைகளை அடக்கி வருகின்றனர். இதில் டி-ஷர்ட்டை மாற்றி, ஆள்மாறாட்டம் செய்த மாடுபிடி வீரர்கள் 14 பேரை கண்டறிந்த விழாக்குழு அவர்களை தகுதி நீக்கம் […]
