குமரி அருகே முள்ளங்கினாவிளை பகுதியில் கல்குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை பகுதியில் கல்குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அனுமதி மீறி வெடிகளை வைத்து பாறைகளை உடைப்பதாக கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.