காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி| Casualties Feared After Blast Outside Kabul’s Military Airport: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான தளத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இன்று(ஜன.,1) காலை விமான நிலையத்தில் குண்டுவெடித்தது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில், இன்று காலை 8 மணியளவில் பயங்கர … Read more

மனைவியுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்

தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை கடைசியாக இயக்கிய செல்வராகவன், சாணிக்காயுதம், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து தற்போது பகாசூரன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் பல வாழ்க்கை தத்துவங்களை உதிர்த்து வருகிறார் செல்வராகவன். அந்த வரிசையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பதிவில், ‛‛தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம், நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர், நெருங்க நெருங்க தூரம் ஓடும்'' … Read more

42 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள், தாவர இனங்கள், ஆபத்தான உயிரினங்களின் சிவப்பு பட்டியலில்

உலகில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள் மற்றும் தாவர இனங்கள், உலக பாதுகாப்பு ஒன்றியத்தின் ஆபத்தான உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் இருப்பதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உயிரினங்களில் வியத்தகு விழ்ச்சியை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டிலிருந்து காட்டு இனங்களின் எண்ணிக்கை சராசரியாக 69 விகிதம் குறைந்துள்ளது. இயற்கை பாதுகாப்பு அமைப்பு ‘உலகளாவிய இனங்கள் அழிவின் பேரழிவு மோசமடைந்து வருகிறது’ என்று எச்சரித்துள்ளது. பனிமான், எம்பெரர் பென்குயின்கள் … Read more

சிவகார்த்திகேயனின் மாவீரன் போஸ்டர்…

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் ‘டான், பிரின்ஸ்’ படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ‘அயலான்’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். மடோன் அஸ்வின் படத்தை இயக்குகிறார்.படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.   தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் ‘மாவீருடு’ … Read more

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டி 1,040 பேர் பலி!!

செல்போனில் பேசியபடி சென்று சாலை விபத்தில் சிக்கியதில் 1,040 பேர் பலியாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் 2021ஆம் ஆண்டில் மொபைல் போன் பயன்படுத்தியபடி வாகனத்தில் சென்று ஓட்டுனர்கள் 1,997 சாலை விபத்துகளை ஏற்படுத்தி உள்ளனர். அவர்களால் 1,040 பேர் உயிரிழந்து உள்ளனர் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் என்ற அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் சிவப்பு நிற விளக்கு எரியும்போது, கடந்து சென்று சாலை விபத்து … Read more

தொடரும் சோகம்!….சந்திரபாபு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்

சந்திரபாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஆந்திரபிரதேசத்தில் வரும் 14-ம் தேதி சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்காக நலத்திட்டம் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பயனாளர்களுக்கு சங்கராந்தி பண்டிகை தொகுப்பை வழங்கினார். பின்னர், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. நலத்திட்டங்களை பெறவும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் ஆயிரக்கணக்கானோர் … Read more

ரஷ்யாவை துண்டாக்க முயற்சி…புதின் குற்றச்சாட்டு!

உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள் என்று ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டுப் படைகளும் சளைக்காமல் போரிட்டு வருகின்றன. அதே சமயம் இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின் தொலைக்காட்சி மூலம் … Read more

தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படி தான் அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 

சென்னை: தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படி தான் அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்விஎம்’ (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன.16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் … Read more

இபிஎஸ்ஸுக்கு அப்படி கடிதம் அனுப்பியது ஏன்? தேர்தல் அதிகாரி விளக்கம்!

உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்தே தங்களது சொந்த தொகுதியில் வாக்களிக்க வசதியாக ஆர்விஎம் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்மாதிரியான இந்த இயந்திரம், பல தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 72 தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், ஒரே இயந்திரத்தில் வாக்களிக்க முடியும். என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இயந்திரம் தொடர்பாக வருகிற ஜனவரி 16 ஆம் தேதியன்று தேர்தலை ஆணையம் செயல்முறை விளக்கம் அளிக்கவுள்ளது. இதற்காக, அனைத்து … Read more

வணிக கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம்; மத்திய அரசின் புத்தாண்டு பரிசு.!

2023 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே, இந்தியாவில் வணிக கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை ஏற்றதால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1917க்கு விற்பனையாகிறது. அதே சமயம் மும்பையில் ரூ. 1721க்கும், கொல்கத்தாவில் ரூ.1870க்கும் வணிக சிலிண்டர் விற்பனையாகிறது. இருப்பினும் ஆண்டின் முதல் நாளே இந்த விலை ஏற்றம், நாளடைவில் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்று பொதுமக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக … Read more