அரியலூரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தது மகளிர் விரைவு நீதிமன்றம்

அரியலூர்: அரியலூரில் 2022ல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு மகளிர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இளைஞர் லட்சுமணனுக்கு தண்டணைவிதித்த மகளிர் விரைவு நீதிமன்றம் இழப்பீடாக ரூ.7 லட்சம் தரவும் ஆணையிட்டுள்ளது.  

சென்னை மாநகராட்சி பகுதியில் 2000 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் – ரூ.14லட்சம் அபராதம்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் பிப்ரவரி.1-20 வரை 1,938 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு ரூ.14.16 லட்சம் அபராதம் விதித்தது சென்னை மாநகராட்சி.

மன அழுத்தம் காரணமாக மது குடிக்கிறார்கள்: கோமல் சர்மா கண்டுபிடிப்பு

சென்னை: ‘மன அழுத்தம் காரணமாகவே மது குடிக்கிறார்கள்’ என்று நடிகை கோமல் சர்மா கூறியுள்ளார். சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. பிரகாஷ்.என் என்ற புதுமுகம் இயக்கியுள்ளார். …

சிபிஐ கைதை எதிர்த்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மனு: விசாரணையை தொடங்கியது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: சிபிஐ கைதை எதிர்த்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை தொடங்கியது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

தொலைதொடர்பு துறை அமோக வளர்ச்சி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்| Tremendous growth in telecom sector: Ashwini Vaishnav is proud

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒன்றாக, தொலைதொடர்பு துறை உருவாகி வருகிறது. இதனால் தொலைதொடர்பு துறை அமோக வளர்ச்சி பெற்றுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 10 ஆண்டுகளுக்கு முன் மொபைல் போன் தயாரிப்புக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது 99% பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறன. இதனால் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது பெரிய … Read more

இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்த வாத்தி பட இயக்குனர்

சமீபத்தில் நடிகர் தனுஷ், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கில் முதன்முறையாக நேரடியாக நடித்த வாத்தி திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது. 90களில் இறுதியில் இருந்த கல்வி முறையை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களின் வரவேற்புடன் டீசன்டான வெற்றியையும் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் படத்தில் சொல்லப்பட்திருக்கும் கல்வி முறை தமிழக கல்வி முறைக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதாக சில விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வெங்கி … Read more

தொடர் வீழ்ச்சிக்கு பின் மீளும் அதானி குழும பங்குகள் – வர்த்தகம் தொடங்கியது முதல் கிடுகிடு உயர்வு

டெல்லி, அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் கடந்த மாதம் 24-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் அதன் பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இதனால், அதானி நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேவேளை, அதானி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் … Read more

2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை வென்றார் மெஸ்சி..!

பாரிஸ், சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், பிபா சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் 2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் லியோனெல் மெஸ்சி தட்டி சென்றார். சிறந்த வீரருக்கான … Read more

டிவி சமையல் நிகழ்ச்சியில் கடையில் இருந்து பிரியாணி வாங்கி வந்த போட்டியாளர் வைரலாகும் வீடியோ

இஸ்லாமாபாத் பாகிஸ்தானிய சமையல் நிகழ்ச்சியான தி கிச்சன் மாஸ்டரின் வைரலான வீடியோவை பார்த்து நெட்டிசன்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பாகிஸ்தானின் சமையல் நிகழ்ச்சியான தி கிச்சன் மாஸ்டரின் வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது. சமிஅயல் போட்டியின் போது போட்டியாளர் ஒருவர் தனது பகுதியில் உள்ள பிரபல கடையிலிருந்து பிரியாணியைக்வாங்கி கொண்டு வந்து உள்ளார். ஆனால் அது நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது. இருந்தாலும் போட்டியாளர் வெளியேற மறுத்துவிட்டார். இது குறித்து போட்டியாளர் கூறும் போது நிகழ்ச்சியின் நடுவர்கள் ருசிப்பதற்காக ஒரு … Read more

டிவி சமையல் நிகழ்ச்சியில் கடையில் இருந்து பிரியாணி வாங்கி வந்த போட்டியாளர் வைரலாகும் வீடியோ

இஸ்லாமாபாத் பாகிஸ்தானிய சமையல் நிகழ்ச்சியான தி கிச்சன் மாஸ்டரின் வைரலான வீடியோவை பார்த்து நெட்டிசன்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பாகிஸ்தானின் சமையல் நிகழ்ச்சியான தி கிச்சன் மாஸ்டரின் வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது. சமிஅயல் போட்டியின் போது போட்டியாளர் ஒருவர் தனது பகுதியில் உள்ள பிரபல கடையிலிருந்து பிரியாணியைக்வாங்கி கொண்டு வந்து உள்ளார். ஆனால் அது நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது. இருந்தாலும் போட்டியாளர் வெளியேற மறுத்துவிட்டார். இது குறித்து போட்டியாளர் கூறும் போது நிகழ்ச்சியின் நடுவர்கள் ருசிப்பதற்காக ஒரு … Read more